ஜோபைடன் ஆலோசகராக நீரா டாண்டன் நியமனம்| Appointment of Neera Tandon as Jobaidon Consultant

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளி அமெரிக்கர் நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட வல்லுனரான இவர் அதிபர் ஜோபைடனின் தலைமை ஆலோசகராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் ஜோபைடனின் உள்நாட்டு கொள்கை உள்ளிட்ட பிரிவுகளின் ஆலோசகராக இருந்த சூசான் ரைஸ் பணிநிறைவு பெற்றதையடுத்து புதிய ஆலோசகராக நீரா டாண்டன் நியமிக்கப்பட்டார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளி அமெரிக்கர் நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.சட்ட வல்லுனரான இவர் அதிபர் ஜோபைடனின் … Read more

King Charles III: டப்பாவாலாஸ் டூ சோனம் கபூர்… இங்கிலாந்து மன்னர் முடி சூட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்!

இங்கிலாந்து ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தனது 96 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து அவரது மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் King Charles III Coronation: இங்கிலாந்து மன்னராக இன்று … Read more

King Charles III Coronation: இங்கிலாந்து மன்னராக இன்று முடி சூட்டிக்கொள்ளும் சார்லஸ்… விழாக்கோலத்தில் லண்டன்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடி சூடிக்கொள்வதை முன்னிட்டு லண்டன் மாநகரம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. முடி சூட்டு விழாஇங்கிலாந்தில் ராணியான 2ஆம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார் அவரது மூத்த மகனான மூன்றாம் சார்லஸ். இந்நிலையில் … Read more

காங்கோவில் திடீர் மழை வெள்ளத்தில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் திடீரென பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கலேஹே பிரதேசத்தில் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. ஆற்றின் வெள்ளத்தில் புஷுஷு மற்றும் நியாமுகுபி கிராமங்கள் முழுமையாக மூழ்கின. இந்த கிராமங்களில் இருந்து மட்டும் சுமார் 227 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கில் மருத்துவமனைகள், பள்ளிக் கட்டடங்கள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் … Read more

முடிவுக்கு வந்த கொரோனா அவசரநிலை: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா கோர தாண்டவத்தை நிகழ்த்தியது. பாதிப்புகள், உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பொது முடக்கத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். கொரோனா கண்டு பதற்றம் வேண்டாம் – மா.சப்பிரமணியன் நம்பிக்கை இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் பொருளாதார அளவில் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றனர். தடுப்பூசி கண்டறியப்பட்டு அது பரவலாக்கப்பட்ட பின்னரே … Read more

Coronation: மனைவி! ராணி! மகாராணி! ஒரு காதலியின் இங்கிலாந்து சிம்மாசனப் பயணம்

Mistress to Queen Consort: மக்கள் இளவரசி டயானா மீது கொண்டிருந்த அன்பும், அவரை மன்னர் சார்லஸ் பிரிவதற்கு காரணம் என்பதும் இன்று மகுடம் சூடும் மகாராணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தாலும் இன்று அவரது காதல், அவரை நாட்டின் ராணியாக மாற்றியிருக்கிறது

இங்கிலாந்து மன்னராக இன்று முடிசூட்டுகிறார் மூன்றாம் சார்லஸ்..!

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு இன்று அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறுகிறது. பக்கிங்காம் அரண்மனையில் இருந்து சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட மிகச் சிறிய தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு செல்வார்கள். பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஏந்தி மன்னர் 3ம் சார்லஸ் அரியணையில் அமர்வார். மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னருக்கு சூட்டப்படும். அதே தினத் தில், இங்கிலாந்து ராணியாக அவரது மனைவி … Read more

ஆஸி.,யில் ஹிந்து கோவில் மீண்டும் சேதம்| Hindu temple damaged again in Aus

மெல்போர்ன், பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் அங்குள்ள மற்றொரு ஹிந்து கோவில் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், நம் பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்களையும் எழுதி உள்ளனர். மேலும், கோவில் நுழைவாயிலில் காலிஸ்தான் அமைப்பின் கொடியும் … Read more

Covid: இனிமேல் கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை கிடையாது! உலக சுகாதார மையம் அறிவிப்பு

End Of Covid-19 As Global Health Emergency: கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை என்ற நிலையில் இருந்து கோவிட் நோயை நீக்குவதாக உலக சுகாதார மையம் அறிவிக்கிறது, அதாவது, கொரோனா வைரஸால் ஏற்பட்ட நெருக்கடி நிலை முடிந்துவிட்டது என்று WHO கூறுகிறது