முடிவுக்கு வந்த கொரோனா அவசரநிலை: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா கோர தாண்டவத்தை நிகழ்த்தியது. பாதிப்புகள், உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பொது முடக்கத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். கொரோனா கண்டு பதற்றம் வேண்டாம் – மா.சப்பிரமணியன் நம்பிக்கை இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் பொருளாதார அளவில் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றனர். தடுப்பூசி கண்டறியப்பட்டு அது பரவலாக்கப்பட்ட பின்னரே … Read more

Coronation: மனைவி! ராணி! மகாராணி! ஒரு காதலியின் இங்கிலாந்து சிம்மாசனப் பயணம்

Mistress to Queen Consort: மக்கள் இளவரசி டயானா மீது கொண்டிருந்த அன்பும், அவரை மன்னர் சார்லஸ் பிரிவதற்கு காரணம் என்பதும் இன்று மகுடம் சூடும் மகாராணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தாலும் இன்று அவரது காதல், அவரை நாட்டின் ராணியாக மாற்றியிருக்கிறது

இங்கிலாந்து மன்னராக இன்று முடிசூட்டுகிறார் மூன்றாம் சார்லஸ்..!

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு இன்று அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறுகிறது. பக்கிங்காம் அரண்மனையில் இருந்து சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட மிகச் சிறிய தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு செல்வார்கள். பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஏந்தி மன்னர் 3ம் சார்லஸ் அரியணையில் அமர்வார். மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னருக்கு சூட்டப்படும். அதே தினத் தில், இங்கிலாந்து ராணியாக அவரது மனைவி … Read more

ஆஸி.,யில் ஹிந்து கோவில் மீண்டும் சேதம்| Hindu temple damaged again in Aus

மெல்போர்ன், பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் அங்குள்ள மற்றொரு ஹிந்து கோவில் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், நம் பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்களையும் எழுதி உள்ளனர். மேலும், கோவில் நுழைவாயிலில் காலிஸ்தான் அமைப்பின் கொடியும் … Read more

Covid: இனிமேல் கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை கிடையாது! உலக சுகாதார மையம் அறிவிப்பு

End Of Covid-19 As Global Health Emergency: கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை என்ற நிலையில் இருந்து கோவிட் நோயை நீக்குவதாக உலக சுகாதார மையம் அறிவிக்கிறது, அதாவது, கொரோனா வைரஸால் ஏற்பட்ட நெருக்கடி நிலை முடிந்துவிட்டது என்று WHO கூறுகிறது

கர்ப்பப் பையில் குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை | Brain surgery in the womb

வாஷிங்டன், உலகிலேயே முதன் முறையாக, தாயின் கர்ப்பப் பையில் இருக்கும் குழந்தைக்கு, மூளையில் அறுவை சிகிச்சை செய்து, அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள லுாசியானாவைச் சேர்ந்தவர், டெரெக். இவரது மனைவி கென்யாட்டா கோல்மன். இவர், கர்ப்பமாக இருந்தபோது வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கர்ப்பப் பையில் உள்ள குழந்தையின் மூளையில் இருந்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதை சரி செய்யவில்லை என்றால், குழந்தையின் … Read more

Records In Yoga: 3 உலக சாதனைகள் படைத்த அக்ஷர் யோகா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்

Guinness Book of World Records In Yoga: அக்ஷர் யோகா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூன்று உலக சாதனையை படைத்துள்ளது. 500 பேர் கூடி இந்த சாதனைகளை படைத்துள்ளனர்

மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் வாடாத மலர்கலை கொண்டு அரண்மனை அலங்காரம் செய்ய திட்டம்

பிரிட்டன் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் வாடாத மலர்கள் பயன்படுத்தப்படுகிறது. நாளை நடைபெறும் விழாவுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த விழா நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள சாப்டர் ஹவுஸில் ப்ரிம்ரோஸ், காட்டு புற்கள் மற்றும் பூங்கொத்துகள்  ஏற்கனவே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, இந்த வார இறுதியில் தேவாலயத்தை அலங்கரிக்கவும் அந்த மலர்கள்  தயாராக உள்ளன. Source link