கர்ப்பப் பையில் குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை | Brain surgery in the womb

வாஷிங்டன், உலகிலேயே முதன் முறையாக, தாயின் கர்ப்பப் பையில் இருக்கும் குழந்தைக்கு, மூளையில் அறுவை சிகிச்சை செய்து, அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள லுாசியானாவைச் சேர்ந்தவர், டெரெக். இவரது மனைவி கென்யாட்டா கோல்மன். இவர், கர்ப்பமாக இருந்தபோது வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கர்ப்பப் பையில் உள்ள குழந்தையின் மூளையில் இருந்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதை சரி செய்யவில்லை என்றால், குழந்தையின் … Read more

Records In Yoga: 3 உலக சாதனைகள் படைத்த அக்ஷர் யோகா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்

Guinness Book of World Records In Yoga: அக்ஷர் யோகா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூன்று உலக சாதனையை படைத்துள்ளது. 500 பேர் கூடி இந்த சாதனைகளை படைத்துள்ளனர்

மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் வாடாத மலர்கலை கொண்டு அரண்மனை அலங்காரம் செய்ய திட்டம்

பிரிட்டன் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் வாடாத மலர்கள் பயன்படுத்தப்படுகிறது. நாளை நடைபெறும் விழாவுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த விழா நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள சாப்டர் ஹவுஸில் ப்ரிம்ரோஸ், காட்டு புற்கள் மற்றும் பூங்கொத்துகள்  ஏற்கனவே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, இந்த வார இறுதியில் தேவாலயத்தை அலங்கரிக்கவும் அந்த மலர்கள்  தயாராக உள்ளன. Source link

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது. முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. இதற்கான தடுப்பு மருந்து … Read more

3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், முதல் முறையாக செயற்கை முறையில் மீன் இறைச்சி உருவாக்கம்..!

3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், முதல் முறையாக எலும்பு துண்டுகள் இல்லாத மீன் இறைச்சி செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த Steakholder Foods என்ற நிறுவனம் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Umami Meats நிறுவனத்துடன் இணைந்து, குரூப்பர் என்ற மீனின் செல்களை எடுத்து அவற்றை ஆய்வுக் கூடத்தில் செய ற்கை முறையில் பெருகச் செய்து, மீன் இறைச்சியை உருவாக்கியுள்ளது. ஆய்வுக் கூடங்களில் பயோ தொழில்நுட்பம் மூலம் பல வகையான செல்களை வளர்த்தெடுத்து செயற்கை முறையில் மாட்டுக் … Read more

இன்று மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா| Today is the coronation of Charles III

லண்டன்: பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூட்டுகிறார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வால் காலமானார். இதனையடுத்து எலிசபெத் மகன் மூன்றாம் சார்லஸ் (74) மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று (மே.06) தேதி முடிசூட்ட உள்ளார். இதற்காக லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சர்ச்சில் ஏற்பாடுகள் பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் செய்து வருகிறது. உலகம்முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு, முடிசூட்டு விழாவில் கலந்து … Read more

பாக். வெளியுறவு மந்திரி வருகை எதிரொலி: நல்லிணக்க அடிப்படையில் 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு

லாகூர், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு (மே 4,5) இரு தினங்கள் கோவாவில் நடைபெற்று வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில் உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு … Read more

‘பிரதமர் மோடிக்கு செக்.?’.. ஆஸ்திரேலியாவில் கோயில் சேதம்.. காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயில் மீண்டும் ஒருமுறை அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏற்கனவே பல முறை கோயில்கள் அவமதிக்கப்பட்ட நிலையில், இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமரிடம், இந்திய பிரதமர் மோடி கடுமையாக பேசினார். அதைடுத்து கொஞ்சநாட்களாக அமைதியாக இருந்த ஆஸ்திரேலியாவில், சிட்னியில் நடைபெற்றுள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்திற்கு முன்பாக, இந்த அவமதிப்பு … Read more