அதிபர் மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் ரெயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷியா தாக்குதல் – 21 பேர் பலி

கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 435-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதனிடையே, ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லின் மீது நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய டிரோன்களை அதிபர் மாளிகை பாதுகாப்பு அமைப்பான லேசார் ஆயுதம் சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் சம்பவம் அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் … Read more

நட்பு நாடுகளுடன் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு தயார்: பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ

கோவா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வந்துள்ளார். பாகிஸ்தான் குழுவிற்கு பிலாவல் தலைமை தாங்கி வந்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக அவர், இந்தியப் பயணத்தின்போது நட்பு நாடுகளுடன் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோ பதிவில் அவர், “இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிற்கு பாகிஸ்தான் குழுவிற்கு தலைமை தாங்கி செல்கிறேன். பயணத்தின்போது நட்பு … Read more

530 காரட் எடை.. பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தர தென்னாப்பிரிக்கர்கள் கோரிக்கை..!

பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 530 காரட் எடை கொண்ட இந்த வைரம் 1905-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு, அப்போது பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்ததால் அந்நாட்டின் காலனித்துவ அரசால் பிரிட்டன் மன்னராட்சிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. செங்கோலில் உள்ள வைரமானது, பிரிட்டோரியாவுக்கு அருகில் வெட்டப்பட்ட 3,100 காரட் கல்லான, கல்லினன் வைரத்திலிருந்து வெட்டப்பட்டது. அதே கல்லில் இருந்து வெட்டப்பட்ட ஒரு சிறிய வைரம், … Read more

ஹிந்து மாணவி குத்திக்கொலை| Hindu girl stabbed to death

டாக்கா,—–நம் அண்டை நாடான வங்கதேசத்தின் சாலிபுராவைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஹிந்து சமூகத்தை சேர்ந்த இந்த மாணவியை உள்ளூர் இளைஞர் கவுசர் மியா என்பவர், தினமும் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த மாணவி நேற்று தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரை பின் தொடர்ந்த கவுசர் மியா, 19, கத்தியால் சராமாரியாக குத்தினார். இதில், பலத்த காயங்கள் ஏற்பட்டு மாணவி … Read more

Aliens: மொபைல் டவர்கள் மூலம் ஏலியன்கள் நம்மை கண்டறியலாம்: ஆய்வு தரும் அதிர்ச்சி

Aliens Vs Mobile Signals: வேற்று கிரகவாசிகள், மனிதர்களை போன் மூலம் தொடர்பு கொள்வார்களா என்ற கேள்வியை அண்மையில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்று எழுப்புகிறது. 

செர்பியாவில் அதிர்ச்சி: வகுப்பறையில் 9 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு போலீஸுக்கு தகவல் சொன்ன 13 வயது மாணவர்

பல்கிரெட்: செர்பியாவில் பள்ளிக்கூட மாணவர் ஒருவர் வகுப்பறையில் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். செர்பியாவின் தலைநகரான பல்கிரெட் விரகார் பகுதியில் விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவர் புதன்கிழமையன்று திடீரென வகுப்பறையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில், அந்த மாணவருடன் பயின்ற 8 மாணவர்கள் பலியாகினர். மேலும், பள்ளிக் காவலர் ஒருவரும் உயிரிழந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரே போலீஸாரிடம் இது குறித்த தகவலை … Read more

மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவையொட்டி இங்கிலாந்தில் அலங்கரிக்கப்பட்ட பூங்காக்கள்..!

மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவையொட்டி இங்கிலாந்தில் உள்ள உயிரியல் பூங்காக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. லண்டன் மற்றும் விப்ஸ்னேட் உயிரியல் பூங்காக்களை கொடிகள் உள்ளிட்டவற்றால் ஊழியர்கள் அலங்கரித்துள்ளனர். கொரில்லாக்கள் முதல் மீர்கட்ஸ் வரை விலங்குகளின் கூடாரங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு உயிரியல் பூங்காக்களும் சர்வதேச பாதுகாப்பு தொண்டு நிறுவனமான லண்டன் விலங்கியல் சங்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த பூங்காக்கள் 1826-ம் ஆண்டு முதல் பிரிட்டன் அரச குடும்பத்தின் ஆதரவுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. Source link

உக்ரைனுக்கு புதிதாக 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும்- அமெரிக்கா

உக்ரைனுக்கு புதிதாக 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா சுமார் 35 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை வழங்கி உள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனின் கோரிக்கையை ஏற்று ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் … Read more

மாஜி பிரதமர் பெயரில் டிரைவிங் லைசென்ஸ் குடிபோதையில் சிக்கிய நபரிடமிருந்து பறிமுதல்| Driving License in the name of Former Prime Minister seized from drunk man

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில், குடிபோதையில் காரில் வந்து விபத்தை ஏற்படுத்திய நபரை, போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவரிடம், பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெயரில், போலி டிரைவிங் லைசென்ஸ் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, ஐரோப்பிய நாடான நெதர்லாந்து காவல் துறைசெய்தித் தொடர்பாளர் திஜ்ஸ் டாம்ஸ்ட்ராகூறியதாவது: கடந்த30ல், கிரோனிங்கன் நகரத்தில் உள்ள எம்மா பாலம் அருகே, கார் ஒன்று விபத்துக்குஉள்ளானதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காரை மீட்டு, அங்கிருந்த … Read more

இமயமலையில் மலையேற வந்த அமெரிக்கர் மரணம்! இந்த பருவத்தின் 4வது மலையேறி உயிரிழப்பு

Climber Dead In Himalayas: உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க மலையேறி ஒருவர் உயிரிழந்தார், இது இந்த பருவத்தின் நான்காவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது