அதிபர் மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் ரெயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷியா தாக்குதல் – 21 பேர் பலி
கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 435-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதனிடையே, ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லின் மீது நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய டிரோன்களை அதிபர் மாளிகை பாதுகாப்பு அமைப்பான லேசார் ஆயுதம் சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் சம்பவம் அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் … Read more