"கனவில் கடவுள் கூறியதால் ஆபாச நடிகையாக மாறினேன்" முன்னாள் ஆசிரியை சொல்கிறார்

லாஸ் ஏஞ்சல்ஸ் பிரபல ஆபாச நடிகை கர்ட்னி டில்லியா (35). இவர் உண்மையில் முன்னாள் ஆசிரியை. ஆசிரியர் தொழில் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறது, ஆனால் இப்போது கர்ட்னி டில்லியா தனது தொழிலை விட்டுவிட்டு எப்படி ஆபாச நட்சத்திரமாக மாறினார் என்று கூறி உள்ளார். அது இப்போது வைரலாகியுள்ளது. ஒரு காலத்தில் ஆசிரியையாகவும், மாணவர்களுக்கு அறிவியல் பாடம் சொல்லிக் கொடுத்ததாகவும், தற்போது ஆபாச நட்சத்திரமாகிவிட்டதாகவும் கூறி உள்ளார். இதைக் கேட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள … Read more

5 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 20,000 பேர் பலி -அமெரிக்கா

உக்ரைன் போர்க்களத்தில் கடந்த 5 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனின் பாக்முத் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தீவிர சண்டையிட்டு வரும் ரஷ்ய ராணுவம், அதற்காக பெரிய விலையை கொடுத்துள்ளதாகவும், ரஷியாவின் போர் வியூகங்கள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அமெரிக்கா விமர்சித்துள்ளது. ரஷ்ய வீரர்கள் மேலும் 80 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். தங்கள் உளவுத்துறையின் … Read more

15 ஆண்டுகள் உளவு வேலை…! அணு ஆயுத ரகசியங்களை இங்கிலாந்திற்கு அனுப்பிய ஈரான் பாதுகாப்புத்துறை முன்னாள் துணை மந்திரி

தெஹ்ரான், ஈரான் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாக 1997 முதல் 2005 வரை பணியாற்றியவர் அலிரிசா அக்பரி. இவரை கடந்த 2019-ம் ஆண்டு ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகவும், நாட்டின் ராணுவ ரகசியங்கள், அணு ஆயுத ரகசியங்கள், முக்கிய அதிகாரிகளின் விவரங்களை எதிர் நாடுகளுக்கு ரகசியமாக தெரிவித்ததாகவும் தேசதுரோகத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அலிரிசா அக்பரியை ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அலிரிசா அக்பரியை கடந்த ஜனவரி மாதம் ஈரான் … Read more

செயற்கை நுண்ணறிவு சந்தையில் 1.4 கோடி வேலைகளை காலி செய்து விடும்: WEF

கூகுள், மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல காரணங்களுக்காக தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கை ஒன்று பீதியை கிளப்பியுள்ளது. 

காலிங் பெல் அடித்து பிராங் விளையாட்டு… 3 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

கலிபோர்னியா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் அனுராக் சந்திரா (வயது 42). இந்திய அமெரிக்கரான இவரது வீட்டு வாசலில் உள்ள காலிங் பெல்லை அடித்து பிராங் விளையாட்டில் சில சிறுவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இது அவருக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனை கேமிரா வைத்து அவர் கவனித்து வந்த நிலையில், சிறுவர்களின் தொல்லை அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிறுவர்களில் ஒருவர், தனது இடுப்பின் பின்பகுதியை அவரது முகத்தில் தேய்த்து விட்டு தப்பி … Read more

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு| Earthquake in Tajikistan: 5.1 on the Richter scale

டுஷான்பே: தஜிகிஸ்தானில் இன்று (மே 02) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. டுஷான்பே: தஜிகிஸ்தானில் இன்று (மே 02) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

காளி தேவியை அவமதிக்கும் வகையில் புகைப்படம் – உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது

கீவ், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் மிக முக்கிய துறைமுக நகரமான செவஸ்டோபோலில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கிடங்கு தீப்பிடித்து எரிந்து விண்ணை முட்டும் வகையில் கரும்புகை மேலெழுந்தது. இந்த தாக்குதலை உக்ரைன் படைகள் தான் நடத்தி இருக்கக் கூடும் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தாக்குதலால் புகை மேலெழும்பிய புகைப்படத்தை வைத்து ஒரு வரைபடத்தை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அந்த படத்தில், … Read more

உக்ரைன் போரில் 5 மாதங்களில் 20,000+ ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா தகவல்

நியூயார்க்: உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி கூறும்போது, “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் உக்ரைன் போரில் 20,000-க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் பெஞ்னர் என்ற தனியார் ராணுவ … Read more

கவர்ச்சி நடிகையை காளியை போல சித்தரித்த அவலம்.. கர்ஜித்த இந்தியா.. பணிந்த உக்ரைன்.. அந்த பயம் இருக்கணும்!

கீவ்: ஹாலிவுட் கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோவை போல பெண் கடவுள் காளியை சித்தரித்து உக்ரைன் ராணுவம் வெளியிட்ட புகைப்படம் இந்தியாவை கொந்தளிக்க செய்தது. இந்தியர்களிடம் இருந்து வந்த எதிர்வினையை சற்றும் எதிர்பார்க்காத உக்ரைன், தான் வெளியிட்ட புகைப்படத்தையும், ட்வீட்டையும் நீக்கி இருக்கிறது. சித்தராமையா கர்நாடகா காங்கிரஸின் கதாநாயகன் ஆனது எப்படி? ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ரஷ்யாவுக்கும் – உக்ரைனுக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான போர் … Read more

‘இ-சிகரட்’டுக்கு தடை- ஆஸ்திரேலிய அரசு அதிரடி

இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, இ-சிகரட்களுக்குத் தடை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. புகை பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் என விளம்பரப்படுத்தப்பட்ட இ-சிகரட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், புற்றுநோய், சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இ-சிகரட் பயன்படுத்துவோர் நாளடைவில் புகை பழக்கத்திற்கும் அடிமையாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில், பதின் பருவத்தினர் அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே இ-சிகரட் புகைக்கும் பழக்கம் அதிகரித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இ-சிகரட்களுக்குத் தடை விதிக்கப்போவதாக … Read more