தாய்லாந்தில் 12 பேரை விஷம் கொடுத்து கொன்ற கர்ப்பிணி பெண் கைது| Pregnant woman arrested for poisoning 12 people in Thailand

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாங்காங்க்: கர்ப்பிணி பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்கள் 12 பேரை சயனைடு கொடுத்து கொன்ற சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த சரத் ரங்சிவுதாபோர்ன், 32 என்ற பெண், கடந்த 14-ம் தேதியன்று தனது ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் என்பவருடன் ரட்சபுரி மாகாணத்தில் புத்த தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது உடன் வந்த ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் திடீரென மயங்கி விழுந்து சம்பவ … Read more

பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் தீ விபத்து – 7 பேர் பலி

பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் நேர்ந்த தீ விபத்தால் 7 பேர் உயிரிழந்தனர். கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி சென்ற ரயிலில், நள்ளிரவு வேளையில், திடீரென ஒரு பெட்டியில் தீ விபத்து நேர்ந்தது. பின் அடுத்தடுத்த பெட்டிகளுக்குத் தீ வேகமாக பரவியது. ரயிலுக்குள் சிக்கிக்கொண்ட 6 பயணிகளும், ஜன்னல் வழியாக குதித்த பெண் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏழை மக்கள் ரயில் பயணங்களின்போது சமைப்பதற்காகத் தடையை மீறி சிறிய கேஸ் அடுப்புகளை … Read more

பூமியிலிருந்து செய்திகளைப் பெற்றாலும் வேற்றுகிரகவாசிகள் பதிலளிக்க 27 ஆண்டுகள் ஆகும்…ஏன்…எதற்கு…?

வாஷிங்டன் நாசாவின் டிஎஸ்என் எனப்படும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் விண்வெளிக்கு அனுப்பிய சிக்னல்களை வேற்றுகிரகவாசிகள் பெற்றிருக்கலாம் என்றுமானால் அவர்கள் பதில் வர 27 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது நாசாவின் டிஎஸ்என் எனப்படும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் வானொலி சமிக்ஞைகளின் உலகளாவிய வரிசையாகும், இது அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகளின் பதிலைத் பெறும் முயற்சியில் சூரிய குடும்பத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ரேடியோ சிக்னல்களை அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுகளின் இதற்கு முன் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ஒரு சமிக்ஞை – 1972 … Read more

அமெரிக்கா: ‘கையை கட்டி.. வாயை பொத்தி’.. பெற்ற குழந்தைகளையே.. அய்யோ பாவம்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் டாட்டூ போட்டுக் கொள்ளும் மோகம் தற்போது பிரபலமாகி வருகிறது. இளவயதினர் முதல் மத்திய வயதினர் வரை டாட்டூ போட்டுக் கொள்கின்றனர். இந்தநிலையில் குழந்தைகளுக்கு டாட்டூ போடப்போய் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் அமெரிக்க பெற்றோர். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் மே ஃபர் எனும் 27 வயது கணவனும், அவரது மனைவியான 23 … Read more

போதை பொருள் கடத்திய இந்தியருக்கு சிங்கப்பூரில் துாக்கு தண்டனை| Indian drug smuggler sentenced to death in Singapore

சிங்கப்பூர், சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தங்கராஜு சுப்பையா நேற்று துாக்கிலிடப்பட்டார். தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், கடுமையான சட்டம் அமலில் உள்ளது. இதை பரிசீலிக்க, ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில், 2014ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தங்கராஜு சுப்பையா, 46, கைது செய்யப்பட்டார். … Read more

தலாய்லாமாவுக்கு மகசேசே விருது – 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் வழங்கப்பட்டது

தர்மசாலா, திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959-ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது. திபெத் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தின் உத்வேகமான புனித மதத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது. இவர் அப்போது திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து இருந்தார். இதனால் அப்போது இந்த விருதை அவரால் நேரில் பெற முடியவில்லை. இதைத்தொடர்ந்து 64 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று இந்த விருது அவரிடம் நேரில் வழங்கப்பட்டது. இதற்காக மகசேசே விருது … Read more

பெனின்சுலாவிலும் இனி தீபாவளிக்கு தேசிய விடுமுறை! அமெரிக்க மாகாணம் அறிவிப்பு

Pennsylvania Deepavali Celebration: தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கொடுத்த அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா! அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இந்து சமூகத்தினர்

ஒரே படுக்கையில் ஆறு மனைவிகள்…! ரூ.80 லட்சம் செலவில் 20 அடி பிரமாண்ட படுக்கை தயாரித்த இளைஞர்!

பிரேசில் பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ 37) இவர் 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியா என்ற மணந்தார். இதற்கு முன்னதாக லுவானா கசாகி (27), எமிலி சோசா (21), வால்கேரியா சாண்டோஸ் (24), டாமியானா (23), மற்றும் அமண்டா அல்புகெர்கி (28) ஆகியோரை திருமணம் செய்து இருந்தார்.ஒவ்வொரு மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவதாக ஆர்தர் கூறினார். … Read more

Nostradamus: 100 ஆண்டுகளில் உலகில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்: நோஸ்ட்ராடாமஸ் ChatGPT கணிப்பு

ChatGPT &  AI Nostradamus predictions: அடுத்த நூறு ஆண்டுகளில் என்ன நடக்கும்? ஆருடம் சொல்வது தீர்க்கதரிசிகள் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு எனப்பதும் ஏஐ சாட்ஜிபிடி தொழில்நுட்பமும் தான்…