சூறாவளி புயல்: அமெரிக்காவில் அவசரநிலை | Hurricane Storm: Emergency in America Emergency in America

வாஷிங்டன்-அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளிப் புயல் ஏற்படுத்திய பயங்கர பேரழிவால் 26 பேர் பலியாகினர். நுாற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மிசிசிபி மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுஉள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த சூறாவளிப் புயல் வீசியது. இதனால் கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சூறாவளியில் சிக்கி இங்குள்ள கட்டடங்கள், விளைநிலங்கள் சேதமடைந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. முக்கிய சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து … Read more

ஒரு டஜன் வாழைப்பழம் விலை ரூ.500: இங்கல்ல பாகிஸ்தானில்| A dozen bananas cost Rs.500: Not here in Pakistan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் வாழைப்பழத்தின் விலை டஜன் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பல்வேறு உணவுப்பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து உள்ளது. அது மட்டுமல்லாது நாடு அதிக பணவீக்கத்துடன் போராடி வருகிறது. தக்காளி, கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரத்ததில் கோழிக்கறி மிளகாய்தூள், … Read more

பெலாரசில் அணு ஆயுதம்: ரஷ்ய அதிபர் எச்சரிக்கை| Russian president warns of nuclear weapons in Belarus

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ-உக்ரைனுக்கு ஆயுத வினியோகத்தை மேற்கத்திய நாடுகள் அதிகரித்து இருப்பதை அடுத்து, கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில், அணு ஆயுதக் கிடங்கை அமைக்க இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த யுரேனிய வெடி பொருட்களை அளிக்க இருப்பதாக பிரிட்டன் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது, இருதரப்பு படைகளுக்கு மட்டுமின்றி, உக்ரைன் மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். இந்த தாக்குதலை எதிர்கொள்ள, … Read more

மார்ச் 27, 1960 உலக திரையரங்கு தினம்:| March 27, 1960 World Theater Day:

உலகின் முதல் திரையரங்கு, 1895ல், அமெரிக்காவில் உள்ள, பிட்ஸ்பர்க்கில் கட்டப்பட்டது. அதன் பெயர், நிகெலோடியான்.இந்தியாவின் முதல் திரையரங்கம், 1907ல், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், ‘எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. 1913ல், சென்னையில் கட்டப்பட்ட, ‘எலக்டரிக் தியேட்டர்’ தான், தமிழகத்தின் முதல் திரையரங்கு. உலக அளவில், இந்தியாவில் தான், அதிக படங்கள் வெளியாகின்றன. இந்தியா முழுவதும், 3,684 திரையரங்குகள் உள்ளன; அதில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மொத்தம், 756 திரையரங்குகள் உள்ளன. இதற்கு அடுத்து, … Read more

இந்திய வம்சாவளி சிறுமி மரணம் அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை| American gets 100 years in prison for Indian-origin girls death

வாஷிங்டன்-அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 5 வயது சிறுமி மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்கருக்கு, 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2021 மார்ச்சில், அமெரிக்காவின் லுாசியானாவில் உள்ள ஹோட்டல் அறையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மியா படேல், 5, என்ற சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது திடீரென குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி சிறுமி மியா … Read more

ரஷ்ய ராணுவத்திற்கு ஆள் சேர்க்க கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிப்பு..!

உக்ரைன் போருக்கு ஆள் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யா, ராணுவத்தில் சேர முன்வருவோருக்கு வரிச்சலுகை, கடன் தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த முறை, 3 லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க அதிபர் புடின் உத்தரவிட்டபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டை விட்டே வெளியேறினர். ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், மீண்டும் ஆள் சேர்க்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். ராணுவத்தில் சேர்வோரின் வாரிசுகளுக்கு பல்கலைக்கழகங்களில் முன்னுரிமை, உயிரிழக்கும் பட்சத்தில் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் … Read more

உக்ரைன் போர்: பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷியா – ஐரோப்பிய நாடுகள் கலக்கம்…!

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 396-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று … Read more

ஆப்கானிஸ்தானை உருக்குலைத்த கனமழை, வெள்ளம்- 3 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம் காரணமாக 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், 3 பேர் பலியானதுடன் மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினத்தந்தி Related Tags : ஆப்கானிஸ்தான் கனமழை Afghanistan heavy rain

‘பயந்துட்டயா குமாரு..’ – டொனால்ட் டிரம்பை ஆட்டிப்படைக்கும் ஆபாச விவகாரம்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஆபாசபட நாயகிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தான் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க அதிபர் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து, அதற்கான பணிகளிலும் … Read more

விளையாடி கொண்டிருந்த 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை

நியூயார்க், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில், மன்கவுஸ் டிரைவ் என்ற ஓட்டலின் அறை ஒன்றில், மியா பட்டேல் என்ற 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி விளையாடி கொண்டு இருந்து உள்ளார். அப்போது சிறுமியின் தலையில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்து உள்ளது. உடனடியாக சிறுமியை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், 3 நாட்கள் சிகிச்சையில் பலனின்றி சிறுமி உயிரிழந்து விட்டார். இந்த வழக்கில் 35 வயதுடைய ஜோசப் லீ ஸ்மித் … Read more