அமெரிக்காவின் 30 நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா? வெளியான பரபரப்பு தகவல்

வாஷிங்டன், சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக சொல்லி வருகிறார். கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு அவ்வபோது நித்யானந்தா பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் 30 நகரங்களை நித்யானந்தா ஏமாற்றியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் கைசாலா கலாச்சார … Read more

‘மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா..!’ – அமெரிக்காவை அலற விட்ட நித்தியானந்தா.!

அமெரிக்காவின் 30 நகரங்களுடன் போலியான ஒப்பந்தத்தை நித்தியானந்தா மேற்கொண்டது தற்போது அம்பலமாகியுள்ளது. தன்னை கடவுள் என்று அறிவித்துக் கொண்ட சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்குகள், பணமோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நித்தியானந்தா, கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். இந்தநிலையில் நித்யானந்தாவின் சொந்த நாடான கைலாசா 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு ஊடக அறிக்கையின்படி, … Read more

தெற்கு சூடானில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 11 சிறுவர்கள் பலி..!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில், உள்நாட்டு போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டுகள், வெடித்து சிதறியதில் 11 சிறுவர்கள் உயிரிழந்தனர். தலைநகர் ஜூபாவின் வடமேற்கில் உள்ள தொலைதூர கிராமத்தில் கடந்த வியாழக்கிழமையன்று இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்த பின், கடந்த 2013ம் ஆண்டு அந்நாட்டில் உள்நாட்டு போர் மூண்டது. 5 ஆண்டுகள் நீட்டித்த போரால் 4 லட்சம் மக்கள் பலியாகினர். போரின் போது வீசப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் … Read more

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை – இது இனப் படுகொலையா என சந்தேகம்

நேபியேட்டோ: மியான்மரில் மடாலாயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மியான்மர் ராணுவ செய்தித் தொடர்பாளர் சா மின் துன் கூறும்போது, “நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, கரேனி நேஷனலிட்டிஸ் டிஃபென்ஸ் ஃபோர்ஸ் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் அங்கு நுழைந்தனர். பின்னர் கிளர்ச்சியாளர்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில் சம்பவ இடத்திலே 22 பேர் பலியாகினர். பலியானவர்களில் 3 பேர் … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுடன் சென்ற கான்வாய் வாகனம் விபத்து..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுடன் சென்ற கான்வாய் வாகனம் விபத்துக்குள்ளானது. தோஷகானா வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக லாகூரில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத்திற்கு பி.டி.ஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இம்ரான்கான் இன்று சென்றுகொண்டிருந்தார். கல்லாறு கஹார் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கான்வாயில் வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர். அதிவேகமாக வந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.  Source link

இம்ரான்கான் வீட்டின் கதவை உடைத்து புகுந்த போலீஸ்: கைது செய்ய தீவிரம்| Police who broke the door of Imran Khans house: serious to arrest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லாகூரிலுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வீட்டின் கதவை போலீசார் உடைத்து புகுந்தனர். இவர் இன்று கைது செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக இருந்த போது பரிசுகள் மூலம் கிடைத்த வருவாயை கணக்கு காட்டவில்லை என்ற வழக்கில், இம்ரான்கான் மீது கைது வாரண்ட் பிறபிக்கப்பட்ட நிலையில் அவரது லாகூர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது இம்ரான்கான் வீட்டின் கதவை போலீசார் உடைத்து … Read more

மெக்சிகோவில் நடைபெற்றுவரும் உலக ரேலி சாம்பியன்ஷிப்பில் எசபெக்கா லாப்பி முன்னிலை..!

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் பின்லாந்தை சேர்ந்த எசபெக்கா லாப்பி முன்னிலையில் உள்ளார். கடந்த 16-ம் தேதியில் இருந்து மலைப்பகுதியில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் 10-வது சுற்று முடிவில் பிரான்ஸை சேர்ந்த 8 முறை சாம்பியனான செபாஸ்டின் ஓஜியர் 5.3 வினாடிகள் பின்தங்கிய நிலையில் 2-ம் இடத்தில் உள்ளார். 30.1 வினாடிகள் பின்னால் வந்த பிரிட்டனை சேர்ந்த எல்ஃபின் எவன்ஸ் 3-வது இடத்தில் உள்ளார். நட்சத்திர வீரரான ஓட்ட் தனக்கின் காரில் டர்போசார்ஜர் செயலிழந்ததால் … Read more

30+ அமெரிக்க நகரங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கைலாசா! வெளியாகும் பகீர் தகவல்கள்!

நியூயார்க்: இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். நித்யானந்தாவின் ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா’ 30 அமெரிக்க நகரங்களுடன் ‘கலாச்சார கூட்டாண்மை’ ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரம் கற்பனையான நாட்டுடனான ‘சகோதரி நகரம்’ ( Sister City) ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. நெவார்க் மற்றும் கற்பனை நாடான ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் … Read more

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என்று 9 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளன. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தன் … Read more

”புடினுக்கு எதிரான உத்தரவு வரலாற்று சிறப்பு மிக்கது..” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!

உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தபட்டது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த உத்தரவு வரலாற்று சிறப்பு மிக்கது என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ உரையில், நாடு கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை விட அதிகமாக இருக்கலாம் என தெரிவித்தார். இதேபோல், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிர் ஜோ பைடன், புடினுக்கு … Read more