நியூயார்க் எலிகளுக்கு கொரோனா ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்| Shocking information revealed in the study of corona in New York rats

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க்கில் சுற்றித்திரியும் எலிகளை ஆராய்ச்சி செய்ததில், அவற்றின் உடலில், ‘ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான்’ வகை உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ‘அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜி’ என்ற மருத்துவ இதழ், கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. மூன்று வகை இதில், நியூயார்க்கில் சாலைகளில் சுற்றித்திரியும் எலிகள் மூன்று வகையான உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. இங்கு, 79 எலிகளை சோதனை … Read more

உக்ரைனை தொடர்ந்து தைவானை சூளும் போர் மேகங்கள்; அமெரிக்கா அடாவடி.!

அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவை அடிபணிய வைக்க, உக்ரைன் மூலம் அமெரிக்கா போர் தொடுத்து வருகிறது. நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்கி, அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளை அனுப்பி போரில் ஈடுபடுகிறது அமெரிக்கா. அதேபோல் தற்போது தைவானிலும் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சீனாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அரசப்படைகள் வெளியேறி உருவாக்கியது தான் தைவான் எனும் நாடு. ஆகவே வரலாற்று ரீதியாக தைவானும் சீனர்களின் நாடு தான். வெவ்வேறு … Read more

பலுசிஸ்தானில் வலுக்கும் போராட்டம்… சாமாதானப்படுத்த களம் இறங்கியுள்ள அரசு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், நாளுக்கு நாள், பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதை அடுத்து பலுச் மாகாண முதல்வர் மிர் அப்துல் குதுஸ் பிசென்ஜோ, தீர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலூச் கிளர்ச்சியாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கில், போராட்டத்தை கை விட்டு, அனைத்து பிரச்னைகளை தீர்க்கவும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உள்ளூர் ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மலைவாழ் மக்கள் தங்களை பலுசிஸ்தான் மக்களின் நலன் விரும்பிகளாகக் கருதினால், அந்த … Read more

கத்தி முனையில், மகனிடம் பணம் பறிக்க முயன்ற தந்தை கைது..!

ஸ்காட்லாந்தில், தனது மகன் என்றே தெரியாமல் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார். 17 வயது சிறுவன் ஒருவன், ஏ.டி.எம்-இல் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளான். அங்கு முகக்கவசம் அணிந்தபடி நின்ற 45 வயது ஆசாமி, திடீரென சிறுவனின் கழுத்தை பின்னால் இருந்து பிடித்து, சுவற்றோடு சிறுவனை சாய்த்து, முகத்தில் கத்தியை வைத்து பணத்தை தருமாறு கேட்டுள்ளார். குரலை வைத்து தந்தையை அடையாளம் கண்ட சிறுவன், முகத்தை மறைக்கும் வண்ணம் அணிந்திருந்த … Read more

சிறு தொட்டியில் 10 ஆண்டுகளாகத் தனிமையில் அடைக்கப்பட்ட திமிங்கலம் ‘கிஸ்கா’ உயிரிழப்பு ..!

உலகிலேயே மிகவும் தனிமையான திமிங்கலம் என அழைக்கப்பட்ட ’கிஸ்கா’ திமிங்கலம், 47 வயதில் உயிரிழந்தது. 3 வயது குட்டியாக இருந்தபோது ஐஸ்லேந்து அருகே பிடிபட்ட ஓர்க்கா இன திமிங்கலமான கிஸ்கா, வெவ்வேறு கேளிக்கை பூங்காக்களுக்கு அழைத்துசெல்லப்பட்டு, இறுதியில் கனடாவிற்கு கொண்டுவரப்பட்டது. 43 ஆண்டுகளாக கண்ணாடி தொட்டியில் அடைக்கப்பட்டுள்ள கிஸ்கா திமிங்கலம், முதலில் தன் ஜோடியை இழந்தது. பின்னர் அது ஈன்ற 5 குட்டிகளும் 5 வயதிற்குள்ளாகவே உயிரிழந்தன. 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறு தொட்டியில் அடைக்கப்பட்டிருந்த கிஸ்கா, … Read more

இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோட்டம்..!

அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில், இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டபோது கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினான். 2 பேரை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் கைதான வில்லாலோபோஸ்-ஐ (Villalobos ) போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கு முன்னர், அவனது கை, கால்களில் போடப்பட்டிருந்த விலங்குகளை அகற்றினர். உடனே அங்கிருந்து தப்பியோடிய வில்லாலோபோஸை, 2 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் போலீசார் கைது செய்தனர். Source link

பாகிஸ்தான்: போலீஸ் சோதனை சாவடி மீது கொள்ளை கும்பல் தாக்குதல்; போலீசார் 2 பேர் கடத்தல்

சிந்த், பாகிஸ்தான் நாட்டின் துர்ரானி மெஹர் நகரில் கட்சா பகுதியில் கொள்ளை கும்பலின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதனால், அவர்களை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் பயன்படுத்த கூடிய ஆயுதங்களை வாங்க கோரிக்கை விடப்பட்டது. இதற்காக ரூ.279 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய போலீசார் தரப்பில் ஒப்புதல் கோரப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், சிந்த் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்ய சிந்த் பகுதிக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், கொள்ளை கும்பலை சேர்ந்த 13 … Read more

தெருவில் அம்மணமாக திரிந்த வேற்று கிரகவாசி.? – புளோரிடாவில் பதற்றம்.!

புளோரிடாவின் பாம் பீச்சில் தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற 44 வயதான நபரை போலீசார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டவுடன், அந்த நபர் “வேற்று கிரகத்தில் இருந்து வந்துள்ளதாக” தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. புளோரிடாவின் வொர்த் அவென்யூவின் 200 பிளாக்கில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், அந்த தெருவில் முழுவதுமாக நிர்வாணமாக நடந்து செல்லும் வெள்ளை நிற ஆண் ஒருவரைப் பற்றி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மார்ச் 8 அன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு, நாசாவின் SpaceX capsule லில் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்..!

5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு நாசாவின் SpaceX capsule லில் விண்வெளி வீரர்கள் 4 பேர் பூமிக்கு திரும்பினர். விண்வெளி வீரர்கள் நேற்று விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு பயணத்தை தொடங்கிய நிலையில், அவர்கள் பயணித்த டிராகன் காப்ஸ்யூல், இந்திய நேரப்படி இன்று காலை புளோரிடா கடற்கரையில் தரையிறங்கியது. அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்கள், ரஷ்யா மற்றும் ஜப்பானை சேர்ந்த தலா ஒரு வீரர் என 4 பேரை கொண்ட இந்தக் குழுவினர் கடந்த அக்டோபர் மாதத்தில் … Read more

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

வாஷிங்டன், அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கி சிலிக்கான் வேலி வங்கியாகும். கலிபோன்ரியாவை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கி புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் வெஜ்ஞர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதி உதவி வழங்கும் சேவையை செய்து வருகிறது. 2022 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி சிலிகான் வேலி வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் டாலர்களாகவும், 174 மில்லியன் பில்லியன் டாலர்கள் டெபாசிட்டாகவும் இருந்தது. இந்நிலையில், சிலிகான் வேலி … Read more