''இந்தியா உடனான உறவு மேலும் வலுப்பெற வேண்டும்'' – அமெரிக்க அதிபர் பைடன்
வாஷிங்டன்: இந்தியா உடனான உறவு மேலும் வலுப்பெற அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம் 290 விமானங்களை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது, இரு தலைவர்களும் பேசியது குறித்து அந்நாட்டு தலைமை செய்தித் … Read more