குழந்தை பிறப்பு உயராவிட்டால் நாடே மாயமாகும்: ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் பகீர்| If the birth rate does not increase, the country will disappear, Advisor to the Prime Minister of Japan, Bakir
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ : ஜப்பானில், மிக வேகமாக குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கப்படவில்லை எனில், இந்த நாடே மாயமாகிவிடும் அபாயம் இருப்பதாக, பிரதமர் புமியோ கிஷிடாவின் ஆலோசகர் தெரிவித்தார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் குழந்தை பிறப்பு விகிதம், முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக சரிந்து வருகிறது. கடந்த ஆண்டு, 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், குழந்தை பிறப்பு 8 லட்சமாக உள்ளது.குழந்தை பிறப்பு … Read more