கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் – பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு

ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இருந்து அந்த நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான தெசலோனிகிக்கு இரு நாட்களுக்கு முன்பு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயிலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 350-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் நள்ளிரவில் டெம்பே என்ற நகருக்கு அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஒன்று எதிர்பாராதவிதமாக பயணிகள் ரெயில் சென்ற அதே தண்டவாளத்தில் … Read more

ரஷியாவுக்கு நீங்கள் ஆயுதங்களை வழங்கினால்… சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

புதுடெல்லி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்தியா வந்தார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும், உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தார். இதற்கிடையே சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகவும், அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார். ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து கூறிய … Read more

இந்தியாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை.. பல்டி அடித்த விஜயபிரியா நித்யானந்தா!

நித்யானந்தா தனது பிறந்த ஊரான இந்தியாவில் இந்து விரோதிகளால் துன்புறுத்தப்பட்டதாக ஐ.நாவுக்கான ‘கைலாச’ அமைப்பின் நிரந்தர தூதுவர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தாவுக்கு விளக்கம் அளித்துள்ளார். கடந்த வாரம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில், அவர் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, விஜயப்ரியா தற்போது விளக்கம் அளித்து, ‘அமெரிக்கா கைலாசா’ என்று அழைக்கப்படுபவை இந்தியாவை ‘உயர்ந்த மதிப்புடன்’ வைத்துள்ளது என்று கூறியுள்ளார். பல கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் … Read more

ராணுவ வீரர்களை பட்டினி போடும் பாகிஸ்தான்: பணம் இல்லாததால் பரிதாபம்| Pak Army unable to feed its soldiers; Food crisis mounts amid record inflation: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு 2 வேளைக்கு கூட உணவு வழங்குவதில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசிய பொருட்களான அரிசி, எண்ணெய், பருப்பு, இறைச்சி, காய்கறிகள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாட்டின் பல மாகாணங்களில் மக்கள் … Read more

இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு: பிரதமர் நெதன் யாகு கண்டனம்

ஜெருசலேம், இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசின் நீதித்துறை சீரமைப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் அருகே டெல் அவிவ் நகரில் நடைபெற்ற பேரணியில் அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவின் மனைவி சாரா நெதன்யாகு , நிகழ்ச்சி ஒன்றில் கலந்து … Read more

கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்வு..!

கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 57 பேர் உயிரிழப்பிற்கு, ரயில்வே நிர்வாகம் காரணம் எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் ஏதென்ஸிலிருந்து, 350 பயணிகளுடன் தெசலோனிக்கி நகரம் நோக்கி சென்ற ரயில், செவ்வாய்கிழமை நள்ளிரவு சரக்கு ரயில் மீது மோதியது. இதில், பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தவாறே தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களின் … Read more

ஜெர்மனியில், ஓட்டுநரில்லா மின்சார கார்கள் அறிமுகம்..!

ஜெர்மனியை சேர்ந்த வாடகைக் கார் நிறுவனம், ஓட்டுநரில்லா மின்சார கார்களை, வாடிக்கையாளரின் வீடுகளுக்கு அனுப்பிவருகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம், கட்டுப்பாடு அறையிலிருந்து ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் அந்த காரை, வாடிக்கையாளர் தேவைப்படும் இடத்திற்கு ஓட்டிச்சென்று இறங்கிகொள்ளலாம். மீண்டும் அந்த கார் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தானாகத் திரும்பிவிடுகிறது. வே என்ற அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், ஐரோப்பிய சாலைகளில் முதல்முதலாக ஓட்டுநரில்லா கார்களை இயக்கியதாகவும், நகர சூழலில், சொந்தமாக கார் வைத்துக்கொள்ள விரும்பாதவர்களை மனதில் வைத்து இந்த சேவையை … Read more

கிரெடிட் கார்டுகள் கட்டணம் குறைய வாய்ப்பு! கிரெடிட் கார்டு போட்டி சட்டத்தின் சூப்பர் நன்மைகள்

CCCA: கிரெடிட் கார்டு நெட்வொர்க்குகளைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, ​​விசா மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை முதலில் நினைவுக்கு வரும் பிராண்ட் பெயர்களாக இருக்கலாம். 2022 ஆம் ஆண்டின் கிரெடிட் கார்டு போட்டி சட்டம் அதை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க செனட் பெரும்பான்மை விப் டிக் டர்பின்மற்றும் அமெரிக்க செனட்டர் ரோஜர் மார்ஷல், ஆகியோரால் முன்மொழியப்பட்ட சட்டம், கிரெடிட் கார்டு நெட்வொர்க் சந்தையில் போட்டியை விரிவுபடுத்த முயல்கிறது. ஒரு நெட்வொர்க் வழங்குபவரை விட வேறுபட்டது. கேபிடல் ஒன், … Read more

UN About Kailasa: நித்தியை வச்சு செஞ்ச ஐநா… கைவிடப்ட்ட கைலாசா!

United Nations About Nithyanandha’s Kailasa: பாலியல் வன்புணர்வு மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் உள்ள நித்யானந்தா, இந்திய காவல்துறையிடம் இருந்து தலைமறைவாக உள்ளார். அவர் 2019ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார் என கூறப்படுகிறது. பின்னர், அவர் “கைலாச தேசம்” என்று அழைக்கப்படுவதை பகுதியை நிறுவினார். இது மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவல் துறையிடம் இருந்து தப்பியோடிய நித்யானந்தா, கைலாச தேசத்தில் இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகிறார். இதைத்தொடர்ந்து, ஜெனீவாவின் … Read more

வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய ஸ்டார்லிங் பறவைகள்..!

கிழக்கு இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் சாகச நடனத்தை அரங்கேற்றின. லுட்டர்வொர்த் நகருக்கு மேலே ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன. குறிப்பிட்ட பகுதியில் தமக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிந்ததும், ஸ்டார்லிங் பறவைகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரே நேரத்தில் வானில் எழுகின்றன என பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். Source link