பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல் – 3 பேர் பலி

பாகிஸ்தானில், பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள கஜோரி சௌக் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள், பணிநேரம் முடிந்து பலத்த பாதுகாப்புடன் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு பாதுகாப்புக்கு சென்ற படையின் வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 3 சக்கர வாகனத்தை கொண்டு தீவிரவாதி ஒருவன் மோதியுள்ளான். இதில், சம்பவ இடத்திலே 3 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர்.  Source … Read more

புடின் — தோவல் ரகசிய பேச்சு| Putin – Doval secret talks

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சி குறித்து விவாதிக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பல நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். இந்த கூட்டம் நடந்து முடிந்த உடனேயே, புடின் மற்ற அனைவரையும் வெளியே போக சொல்லிவிட்டு, தோவலை மட்டும் அமரச் சொன்னாராம். இவருக்கும், தோவலுக்கும் இடையே ரகசிய … Read more

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியா எந்த முயற்சி எடுத்தாலும் வரவேற்போம்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கருத்து

வாஷிங்டன்: ‘‘ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த பிரதமர் மோடி எந்த முயற்சி எடுத்தாலும் அதை அமெரிக்கா வரவேற்கும்’’ என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகம் கூறியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் வந்திருந்தபோது, அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, ‘‘இன்றைய யுகம் போருக்கானது அல்ல. இதுகுறித்து நான் ஏற்கெனவே பேசியுள்ளேன். அமைதிப் பாதையில் எப்படி செல்லலாம் என்பதற்கான வாய்ப்புகள் தற்போது உள்ளன’’ என தெரிவித்தார். … Read more

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் விமானத்தின் மீது பேருந்து மோதி விபத்து

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர விமான நிலையத்தில் பயணிகளுக்கான பேருந்து ஒன்றின் மீது விமானம் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். விமான நிலையத்தின் ஒரு வாயிலில் இருந்து விமானங்கள் நிறுத்தும் இடத்திற்கு, விமானம் ஒன்று இழுத்து செல்லப்பட்டது. அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து மீது விமானம் மோதியது. இதில், பேருந்தில் இருந்த 5 பேர் காயமடைந்தனர்.  விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Source link

துருக்கி நிலநடுக்கம்.. 5 நாட்களாக உணவு, தண்ணீரின்றி இடிபாடுகளில் சிக்கித் தவித்த சிறார்கள் உயிருடன் மீட்பு..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் நகரில், 5 நாட்களாக உணவு, தண்ணீரின்றி இடிபாடுகளுக்கு இடையில் கடுங்குளிரில் சிக்கித் தவித்த 2 சிறார்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இடிபாடுகளுக்கு இடையில் அசைவுகள் ஏற்படுவதைக் கண்ட மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் துளையிட்டு, மனித சங்கிலியை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். உள்ளே சிக்கியிருந்த சிறார்கள் மீட்கப்பட்டதும் வெளியே மருத்துவர்களுடன் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டு, கிரீன் காரிடார் மூலம் விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source … Read more

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட 2-ம் உலகப் போரின் வெடிகுண்டு, செயலிழக்கச் செய்யும் போது திடீரென வெடித்தது..!

பிரிட்டரினின் கிரேட் யார்மவுத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. கடந்த 7-ம் தேதி யாரே ஆற்றில் தூர்வாரும் பணியின் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் போது வெடிகுண்டு திடீரென வெடித்ததாகவும், இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். Source link

பிரிட்டனில் 2-ம் உலக போர் குண்டு திடீரென வெடித்து சிதறியது| A World War 2 bomb suddenly exploded in Britain

லண்டன்: பிரிட்டனில் இரண்டாம் உலக போர் கால வெடிகுண்டை செயலிழக்க செய்த போது திடீரென வெடித்த சம்பவம் நடந்தது. பிரிட்டின் கிழக்கு மாகாணத்தில் கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அப்போது பள்ளம் தோண்டிய போது 3 அடிநீள வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்துள்ளது தெரியவந்தது. அதனை செயலழிக்க செய்ய நிபுணர்கள் பத்திரமாக செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகள் செய்த போது எதிர்பாரதவிதமாக வெடிகுண்டு வெடித்தது. … Read more

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர் உடல் மீட்பு | Body of Indian who died in Turkey earthquake recovered

அங்காரா- துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் உயிரிழந்த நிலையில், கட்டட இடிபாடுகளின் நடுவே அவரது உடல் நேற்றுமீட்கப்பட்டது. மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உலக நாடுகளில் இருந்து குவிந்துள்ள மீட்புக் குழுவினர், ஐந்தாவது … Read more

துருக்கி நிலநடுக்கம்.. இடிபாடுகளில் இருந்து போராடி மீட்கப்பட்ட பெண் உயிரிழந்த செய்தியறிந்து கண்கலங்கிய மீட்புக் குழுவினர்

துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து போராடி மீட்கப்பட்ட 40 வயதான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து, ஜெர்மனி மீட்புக் குழுவினர் கண்கலங்கினர். கிரிகான் நகரில் நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடத்திற்கிடையே 104 மணி நேரமாக சிக்கியிருந்த பெண்ணை வெள்ளிக்கிழமை ஜெர்மனி மீட்புக் குழுவினர்உயிருடன் மீட்டனர். அந்த பெண் உயிரிழந்துவிட்டதை அவரது குடும்பத்தினர் வாயிலாக அறிந்த ஜெர்மனி மீட்புக் குழு தலைவர், அந்த செய்தியை தனது குழுவினருடன் பகிர்ந்த போது சில மீட்புப் பணியாளர்கள் கண் கலங்கினர். பின்னர், … Read more

துருக்கி | காணாமல்போன இந்தியரின் உடல் கண்டெடுப்பு – அடையாளம் காண உதவிய "ஓம்" பச்சை

மாலத்யா: துருக்கி பூகம்பத்தில் காணாமல் போன இந்தியரின் உடல் கண்டெடுக்கப்பட்டது துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 25,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பூகம்ப மீட்புப் பணிகளில் உதவிட இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மீட்புக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. துருக்கியில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் … Read more