துருக்கி நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய இந்தியர் பலி | Indian man trapped in building debris dies in Turkey earthquake

அங்காரா: துருக்கி நிலநடுக்கத்தில் ஏற்பட்ட கட்ட இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர் பலியானார். மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 25 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தில் தரைமட்டமான மாலாடியா என்ற ஹோட்டலில் தங்கியிருந்த விஜயகுமார் என்ற இந்தியர் மீட்கப்பட்ட நிலையில் இன்று இறந்தார். … Read more

துருக்கி பூகம்ப மீட்பு பணியில் இந்திய பெண் டாக்டர்: துருக்கி பெண் காட்டிய அன்புமழை: போட்டோ வைரல்| Indian Woman Doctor in Turkey Earthquake Relief: Turkish Woman Shows Love: Photo Goes Viral

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கியில் குழந்தையை காப்பாற்றிய இந்திய பெண் டாக்டரை, துருக்கி பெண் ஒருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி … Read more

செவ்வாயில் ஆறு இருந்ததா? புதிய ஆதாரம் கிடைத்தது!| Was there a river on Mars? New evidence found!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் :செவ்வாய் கோளில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய கிடைத்துள்ளன. தற்போது முதல்முறையாக அங்கு ஒரு ஆறு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ செவ்வாய் கோளில் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள, ‘கியூரியாசிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள ‘ரோவர்’ எனப்படும் ஆய்வு வாகனம், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.அங்கு, ‘மவுன்ட் ஷார்ப்’ எனப்படும் மிகப் பெரிய … Read more

துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்வு| Turkey, Syria earthquake death toll rises to 25 thousand

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில், இந்திய மீட்புக்குழுவினர் நிவாரண உதவி..!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிலநடுக்கத்தால் துருக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா சார்பில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதுடன், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி இந்தியா சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மீட்புக்குழுவினர் வழங்கினர். Source link

டில்லி -ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சாலை நாளை திறக்கிறார் மோடி| Now, Delhi To Jaipur In Only 3.5 Hours, Courtesy This Key Expressway

புதுடில்லி: டில்லி – ஜெயப்பூர் எக்ஸ்பிரஸ் சாலையை நாளை பிரதமர் மோடி வாகன போக்குவரத்திற்கு திறந்து வைக்கிறார். மும்பை- வதேதரா -டில்லி எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் ரூ. 12,150 கோடி செலவில் துவங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. 12 நகரங்களையும் இணைக்கும் இந்த சாலை மொத்த 1,386 கி.மீ. தூரம் உள்ளது. இதில் டில்லி- ஜெய்ப்பூர் இடையேயான 180 கி.மீ. தொலைவில் உள்ள சாலையை 3.5 மணி நேரத்தில் கடக்கலாம். இச்சாலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். … Read more

துருக்கி பூகம்பம் | பிறந்து 10 நாள் ஆன குழந்தை 90 மணி நேரத்துக்குப் பின் தாயுடன் மீட்பு!

டமஸ்கஸ்: துருக்கியில் பிறந்து 10 நாட்களான குழந்தை 90 மணி நேரங்களுக்குப் பிறகு பூகம்ப இடிபாடுகளிலிருந்து தாயுடன் மீட்கப்பட்டது. கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கியில் ஹடாய் நகரமும் ஒன்று. இங்கு 5 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஹடாய் நகரில் பிறந்த 10 நாட்களான குழந்தை ஒன்று, அதன் தாயுடன் 90 மணி நேரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாகிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தை காயங்களுடன் … Read more

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க பாகிஸ்தான் முடிவு..!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க உள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் அறிவித்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ள பாகிஸ்தானிடம் தற்போது 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே அந்நிய செலவானி உள்ளதாகவும், இத்தொகை அவர்களின் 16 நாள் இறக்குமதிக்கே செலவாகி விடும் என்றும் கூறப்படுகிறது. கடனுக்கான நிபந்தனையை ஏற்றதால், பாகிஸ்தானுக்கு முதற்கட்டமாக சுமார் 120 கோடி அமெரிக்க … Read more

சிரியாவில் பூகம்பத்தால் வீடிழந்த 50 லட்சம் மக்கள் பரிதவிப்பு

டமஸ்கஸ்: பூகம்பத்தினால் சிரியாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டரில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 24,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதில், போரினால் பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வந்திருந்த சிரிய மக்கள் பலரும் மீண்டும் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். இதுகுறித்து … Read more

இந்தியா நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்தலாமா.? – அமெரிக்கா பதில்.!

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் நேட்டோவில் இணைய உக்ரைன் சம்மதம் தெரிவித்ததால், அதை எதிர்த்து ரஷ்யா போரை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறது. … Read more