பெருவில் அசுர வேகத்தில் பறவை காய்ச்சல் – 600 கடற்சிங்கங்கள் பலி!
பெரு நாட்டில் பரவிய பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் 600 கடற்சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன. பெரு நாட்டில் சமீப வாரங்களாக எச் 5 என் 1 வகை பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பாதுகாக்கப்பட்ட 8 கடலோர பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இது தவிர, பாதுகாக்கப்பட்ட 7 கடல்வாழ் பகுதிகளில் இருந்து 585 கடற்சிங்கங்கள் உயிரிழந்து உள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனை செர்னான்ப் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் … Read more