மூன்றாவாது முறையாக கிராமி விருது வென்றார் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்றால், இசைக் கலைஞர்களுக்குக் கிராமி. பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இந்திய இசைக் கலைஞர்கள் வரிசையில் கிராமி விருதை வென்றுள்ளார் ரிக்கி கேஜ். அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல மூன்று முறை. ரிக்கி கேஜ் பிறந்தது அமெரிக்காவில். படித்தது, வளர்ந்தது வாழ்வது எல்லாம் பெங்களூருவில். பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், … Read more

விமான வடிவில் வீடு கட்டி அதில் குடியேற உள்ளார் கம்போடியாவில் உள்ள கட்டிட தொழிலாளி..!

விமானத்தில் பறக்க முடியாத  ஆசையை நிறைவேற்றும் விதமாக கம்போடியாவில் உள்ள கட்டிட தொழிலாளி ஒருவர் விமான வடிவில் வீடு கட்டி அதில் குடியேற உள்ளார். தாம் கட்டுமான பணியில் 30 ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தில் தொழிலாளி க்ராச் போவ்,  இந்த விமான இல்லத்தை உருவாக்கி உள்ளார். விமான வீட்டில் வசிப்பதில் தாம்  மிகவும் மகிழ்ச்சிய டைவதாகவும்  தாம்  உள்ளே நடக்கும்போது அது உண்மையான விமானம் போல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தாம் இதற்கு முன் … Read more

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு

இஸ்தான்புல், துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதேவேளை, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. … Read more

துருக்கி நிலநடுக்கம்: 100ஐ நெருங்கும் பலி… உலக நாடுகள் செம ஷாக்!

துருக்கியில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் பூமிக்கு அடியில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கட்டிடங்கள் பலவும் இடிந்து சேதமடைந்துள்ளன. இதன் தாக்கம் சிரியா, சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது. அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் உறங்கி கொண்டிருந்தனர். இதன் காரணமாக உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி துருக்கி நாட்டில் மட்டும் 53 பேர் பலியானதாக முதல்கட்ட … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 4 பேர் காயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி அதிகாலை 12.50 மணியளவில் எல் பாசோ கவுன்டி ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு மையத்திற்கு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளன. இதனை தொடர்ந்து, ஷெரீப் அலுவலக அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இதில், சம்பவ பகுதியில் இருந்து காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். எனினும், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். மற்றவர்களுக்கு மருத்துவ … Read more

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.. காற்று மற்றும் பனிப்பொழிவால் பனிச்சரிவு ஏற்படும் அபாயம்!

ஆஸ்திரியா நாட்டின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். விடுமுறை நாளையொட்டி நேற்று வியன்னாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் குவிந்திருந்தனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். மேலும் பலரை காணாததால், அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. Source link

வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்

டாக்கா, வெளிநாடுகளில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. நடப்பு வருட தொடக்கத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடந்து உள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டன. இந்த நிலையில், வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் … Read more

துருக்கியில் மிகப்பெரும் பூகம்பம்… 7.8 ரிக்டர் அளவாக பதிவு – 15 பேர் உயிரிழப்பு

Turkey Earthquake: துருக்கி நாட்டில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஸியன்டெப் நகருக்கு அருகே இன்று இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படுவில்லை.  இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.8 அளவில் ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கும், துருக்கி நேரப்படி இன்று அதிகாலை … Read more

சிலி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு.. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்!

சிலியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. சிலியில் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பக்காற்று வீசுவதால், காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு காடு தீயில் கருகியதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 14ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. Source link