பாகிஸ்தான் பயங்கர குண்டு வெடிப்பு: பலர் காயம்| Pakistan terror blast: many injured
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் போலீஸ் தலைமையகம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன், பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போலீஸ் குடியிருப்புகள் … Read more