இந்தியா – சீனா எல்லையில் பதற்றம் மோசமாக உள்ளது
வாஷிங்டன்:’கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்திய – பசிபிக் பிராந்திய நிலவரம் குறித்து ஆராய, அமெரிக்க பார்லி.,யில் ஆயுத சேவைகள் குழு கூட்டம் நடந்தது. இதில், அமெரிக்காவின் இந்திய – பசிபிக் பிராந்திய கமாண்டர் அட்மிரல் ஜான் அக்யுலினோ பேசியதாவது:இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, கடந்த, 40 ஆண்டுகளில் இல்லாத … Read more