இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 4 பேருக்கு மரண தண்டனை; ஈரான் அதிரடி.!
உலகின் நம்பர் ஒன் உளவுத்துறையாக இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. ஈரானில் மக்கள் கிளர்ச்சி மற்றும் உள்நாட்டு போருக்கு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டணிதான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. 1979ம் ஆண்டு முதல் ஈரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டமானது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தூண்டுதலால் நடைபெற்று வருகிறது என்பது ஈரானின் வாதம். அந்தவகையில் … Read more