உக்ரைனின் சோலிடர் பகுதியில் போர் தீவிரம்: மக்கள் சிக்கித் தவிப்பு
கீவ்: உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வரும் சோலிடர் பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டைத் தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே போர் சற்று தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் இரு தரப்பிலும் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், உக்ரைனின் சோலிடர் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக தீவிரமாக போர் நடந்து வருகிறது. மேலும், சோலிடர் பகுதியில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்கள் … Read more