பசியோடு உறங்க சென்று, அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்த இந்தியர்…
மேரிலேண்ட், மராட்டியத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் சிர்சாதி என்ற கிராமத்தில் குர்கெடா என்ற பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் ஹலாமி (வயது 44). பழங்குடியின சமூகத்தில் பிறந்த இவரது குடும்பத்தில் வறுமை குடி கொண்டிருந்தது. தனது இளமை பருவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹலாமி, எங்களுக்கு என்று சிறிய அளவில் பண்ணை நிலம் இருந்தது. ஆனால், மழை காலங்களில் அதில் பயிரிட முடியாது. வேலையும் இருக்காது. உண்மையில் வாழ்க்கையை நடத்துவது அதிக கஷ்டம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. ஒரு வேளை … Read more