அதிகாரம், பதவியை இழந்த நிலையில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் கோத்தபய
கொழும்பு: அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவும் பதவி விலகினர். கடந்த ஜூலை 9-ம் தேதி கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் … Read more