உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி – பிரதமர் மோடி உரையாடல்; இருவரும் பேசியது என்ன?
உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி – பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று தொலைபேசியில் உரையாடினர். பல ஆண்டுகளாக உக்ரைன் நாட்டை ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. உக்ரைன் நாட்டின் கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவை ஒத்துப் போவதால், அந்நாடு, தங்களுக்கு தான் சொந்தம் என, ரஷ்யா உரிமை கோரி வருகிறது. ஆனால் இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த … Read more