பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தலாம்; தாலிபான்கள் அறிவிப்பு.!
கடந்த 1978ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் அரசாங்கத்தை அமைத்தனர். ஆனால் 1979ம் ஆண்டு அந்த கம்யூனிஸ்ட் அரசும் கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டை ஆக்கிரமித்தன. அப்போது சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக யுத்தம் நடத்த, அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டவர்களே முஜாஹிதீன்கள். சோவியத் ஒன்றியத்தைத் தாக்க அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாதக் கோட்பாட்டை உருவாக்கியது. அப்போதுதான் அனைவரையும் அச்சப்படுத்தும் `ஜிஹாத்’, `புனிதப்போர்’ என்கிற பயங்கரவாத சொற்கள் பிறப்பெடுத்தன. சோவியத் ஒன்றியத்தின் படைகளுக்கு எதிராக … Read more