ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. சோதனை!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், எப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றார். இவர், அதற்கு முன்பு பாரக் ஒபாமா காலத்தில் துணை அதிபராகவும் இருந்தார். இந்த நிலையில், துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை ஜோ … Read more