எல்லாம் பொய்… மெஸ்ஸியை வீழ்த்திய சவுதி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசா? அல் ஷெஹ்ரி பளீர்!

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் 22வது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன்களை கத்துக்கட்டிகள் வீழ்த்தியது பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில் குறிப்பிடத்தக்கது லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா. குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த அணி தனது முதல் போட்டியில் சவுதி அரேபியா உடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் கோல் முதல் பாதியில் கச்சிதமாக வந்து சேர்ந்தது. இதை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் இரண்டாவது பாதியில் இரண்டு … Read more

ஊரடங்கிற்கு எதிராக மக்கள் கோபம்| Dinamalar

பெய்ஜிங்: சீனாவில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த படங்களும், வீடியோக்களும் அந்நாட்டு சமூக வலைதளங்களில் பரவுகிறது. உலகளவில் கோவிட் பரவல் குறைந்துள்ள நிலையில், அது தோன்றிய இடமாக கருதப்படும் சீனாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஓரிரு நாட்களாக 30 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று வரை அங்கு கோவிட்டால் … Read more

விண்வெளியில் கருந்துளையின் ஒளி எதிரொலிகளை ஒலி அலைகளாக மாற்றிய நாசா| Dinamalar

வாஷிங்டன்: விண்வெளி ஆராய்ச்சியில் அறிவியலாளர்களுக்கு இன்று வரை மர்மமாக இருக்கும் கருந்துளை (Black Hole) பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய முயற்சியாக நாசா, கருந்துளையைச் சுற்றியுள்ள ஒளி எதிரொலிகளை ஒலி (சத்தம்) அலைகளாக மாற்றியுள்ளது. நமது பால்வெளி மண்டலத்தில் நிறைய கருந்துளைகள் உள்ளன. பால்வெளி மண்டலத்தில் உள்ள ‘பிளாக் ஹோல்’ எனப்படும் மிகப் பெரிய கருந்துளையின் படம் கடந்த மே மாதம் முதல் முறையாக … Read more

இந்தியா – நியூசி., மோதிய 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது

ஹாமில்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 2வது ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது. இரு … Read more

சீனாவில் தீவிர கரோனா கட்டுப்பாடுகள் – அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் போராட்டம்

ஷாங்காய்: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள உயரமான ஒரு கட்டிடத்தில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கட்டிடம் பகுதியளவு பூட்டப்பட்டதால் உள்ளே இருந்தவர்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் … Read more

செல்போன் எண்கள் விற்பனை: வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிர்ச்சி!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை நடத்தி வரும் மெட்டா நிறுவனம்தான் வாட்ஸ்அப் செயலியையும் நடத்தி வருகிறது. வாட்ஸ் அப் செயலியில் அடிக்கடி ஹேக்கர்கள் ஊடுருவுவது, தனியுரிமை மீறுதல் உள்ளிட்ட புகார்கள் அடிக்கடி வருவதால், பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இதனால், … Read more

உலகின் அணு ஆயுத வல்லரசாவதே வடகொரியாவின் இலக்கு: கிம் ஜாங் உன்

பியாங்யோங்: அணுசக்தியை உருவாக்குவது என்பது, வடகொரியாவின் கண்ணியம் மற்றும் இறையாண்மையை நம்பத்தகுந்த வகையில் பாதுகாப்பதற்காகவே என்று, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உங் தெரிவித்துள்ளார். உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே நாட்டின் இறுதி இலக்கு என்று அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், வட கொரியாவின் மிகப் பெரிய ஏவுகணையை ஏவும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியபோது கிம் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் … Read more

தொடர்ந்து 3-வது நாளாக சீனாவில் 30,000 பேருக்கு கரோனா தொற்று

பெய்ஜிங்: சீனாவில் நேற்று தொடர்ந்து 3-வதுநாளாக 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சீனாவில் மீண்டும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 35,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3,405 பேருக்கு அறிகுறியுடன் கூடிய பாதிப்பும், 31,504 பேருக்கு அறிகுறியற்ற பாதிப்பும் இருந்தது. இது சீனாவின் தினசரி கரோனா பாதிப்பில் மிக அதிகமான அளவு. நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கடந்த வியாழக்கிழமை 32,695 பேருக்கு … Read more

3 இந்திய வம்சாவளியினரின் துாக்கு தண்டனை உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்,-போதைப் பொருள் கடத்தி வந்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இந்திய வம்சாவளியினர் உட்பட நான்கு பேரின் மேல்முறையீட்டு மனுவை, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான லிங்கேஸ்வரன் ராஜேந்திரன், தட்சிணாமூர்த்தி கட்டையா, சாமிநாதன் செல்வராஜு மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜூமத் முஹமது செய்யது ஆகிய நான்கு பேரும் போதைப்பொருள் கடத்தி வந்ததாக சிங்கப்பூர் போலீசால் கைது … Read more

பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு மூன்று பேர் பலி; 11 பேர் படுகாயம்| Dinamalar

பிரேசிலியா,-பிரேசிலில் உள்ள இரண்டு பள்ளிகளில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்; 11 பேர் படுகாயமடைந்தனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலின் எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது குறித்து, இந்த மாகாணத்தின் பாதுகாப்பு செயலர் கூறியதாவது: இந்த மாகாணத்தின் அராக்ரஸ் என்ற நகரத்தில் இரண்டு தனியார் துவக்கப்பள்ளிகள் உள்ளன. இங்கு நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் இரு பள்ளிகளையும் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். … Read more