ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து: காரணம் என்ன?

புதுடெல்லி: இந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. முத்தாகி மீதான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளில் இருந்து, இந்திய பயணத்திற்கான விலக்கு பெற முடியாததால் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு விலக்கு பெற வேண்டும். தற்போது வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய பயணத்துக்கு விலக்கு … Read more

‘ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதில் தோல்வி’ – உண்மையை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்!

வாஷிங்டன் டிசி: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தத் தவறியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இது தனது நிர்வாகத்தின் போது எதிர்கொண்ட மிகவும் கடினமான மோதல் எனக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட ரோஸ் கார்டனில் நடைபெற்ற இரவு விருந்தில் பேசிய ட்ரம்ப், “ஏழு மாதங்களில் நாங்கள் செய்ததை யாரும் செய்யவில்லை. ஏழு போர்களை நாங்கள் நிறுத்தினோம். ஆனால், எளிதானதாக இருக்கும் என்று நான் நினைத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் … Read more

ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீதம் வரி: புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன், இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான வரிகளை விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக வரி தொடர்பாக புதிய ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டு இருக்கிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் … Read more

‘மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான்’ – ட்ரம்ப் கருத்தும்; பிரதமரின் சூசக பதிலும்!

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி எனக்கு எப்போதும் நண்பர் என்று தடலாடியாக யுடர்ன் அடித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவருக்கு பதிலளித்துள்ளார் பிரதமர் மோடி. அவரது சூசக பதில் கவனம் பெற்றுள்ளது. பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்தது நான்தான் என்று ட்ரம்ப் அடிக்கடி கூறியது, இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தது போன்ற காரணங்களால் இந்தியா – அமெரிக்கா உறவில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ட்ரம்ப், … Read more

‘இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்’ – டிரம்ப் ஆதங்கம்

வாஷிங்டன், சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி சிரித்துப் பேசி கலந்துரையாடினார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சீனாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் … Read more

பிரதமர் மோடி-டிரம்ப் உறவு முடிந்து விட்டது – அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

வாஷிங்டன், செப்லி அமெரிக்காவின் முன் னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இங்கிலாந்து மஊடகத்துக்கு அளித் துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- அமெரிக்க அதிபர் டிரம்புக்கும். இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடித்து விட்டது என நான் நினைக்கிறேன். அனைவருக்கும் ஒரு பாடம். உதாரணமாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு இது ஒரு பெரிய பாடம். டிரம்பை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒரு … Read more

பாகிஸ்தான் ரெயில்வே திட்டம் ; சீனா கைவிரிப்பு

பீஜிங், சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதியை சீனா வழங்கி வந்தது. தற்போது இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் முக்கிய ரெயில்வே திட்டத்துக்கு சீனா நிதி வழங்க மறுத்துள்ளது. (இந்தியா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China – Pakistan Economic Corridor) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் கராச்சி -ரோஹ்ரி பிரிவு இடையேயான ரெயில்வேயை … Read more

அமெரிக்காவின் வரி சட்டவிரோதம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் மனு

வாஷிங்டன்: உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அறி​வித்​ததை ரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத் தாக்​கல் செய்​துள்​ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​தின் வர்த்தக கொள்​கை​யில் பரஸ்பர வரிவ​திப்பு முறை கொண்​டு​வரப்​பட்​டது. இந்த புதிய வர்த்தக கொள்​கையை ஏற்​கும்​படி ஐரோப்​பிய யூனியன், ஜப்​பான் மற்​றும் இதர நாடு​களை அதிபர் ட்ரம்ப் வலி​யுறுத்​தி​னார். இதன் காரண​மாக அமெரிக்​கா​வின் வரி வரு​வாய் கடந்த ஆகஸ்ட்​டில் 159 பில்​லியன் … Read more

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் ரிக்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிக்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிக்டர் 4.6 அளவிலும், ரிக்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, நேற்று ரிக்டர் 4.1, 5.8, 4.5, 4.8 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 8 … Read more

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு

அபுஜா: மேற்கு ஆப்​பிரிக்​கா​வின் முக்​கிய நதி​யான நைஜர், நைஜீரியா உள்​ளிட்ட நாடு​கள் வழி​யாக பாய்ந்து அட்​லாண்​டிக் பெருங்​கடலில் கலக்​கிறது. இந்​நிலை​யில் நைஜீரி​யா​வின் வடக்கு நைஜர் மாநிலம் போர்கு பகு​தி​யில் இந்த ஆற்​றில் சுமார் 90 பேருடன் ஒரு படகு சென்று கொண்​டிருந்​தது. இந்​தப் படகு நேற்று காலை​யில் ஒரு மரத்​தின் அடிப்​பகு​தி​யில் மோதி கவிழ்ந்​தது. இந்த விபத்​தில் 32 பேர் பேர் உயி​ரிழந்​தனர், 50-க்​கும் மேற்​பட்​டோர் மீட்​கப்​பட்​டனர், 8 பேரை காண​வில்லை. நைஜீரி​யா​வின் தொலை​தூரப் பகு​தி​களில் மழைக்​காலங்​களில் … Read more