ஜப்பானுக்குள் விழுந்த வடகொரிய ஏவுகணை; சகித்து கொள்ள முடியாது என பிரதமர் காட்டம்.!
அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தாய்லாந்தில் நேற்று நடைபெற்ற ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தினர். அப்போது வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்தநிலையில் மூன்று நாடுகளை கண்டிக்கும் வகையில், இன்று காலை மற்றொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் … Read more