ரூ.14 கோடி ஹெராயின் பறிமுதல்| Dinamalar
ஷில்லாங், :மேகாலயாவில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்துஉள்ளனர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ரி-போய் மாவட்டத்திலிருந்து ஷில்லாங் செல்லும் பஸ்சில், போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாண்டரின்-சைடன் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில், ஷில்லாங் செல்லும் பஸ்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது 158 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 2 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு … Read more