மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியவருக்கு முட்டை சாப்பிட தடை – நூதன தண்டனை!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸுக்கு பிரிட்டன் மன்னராக முடி சூட்டப்பட்டுள்ளது. அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். மன்னர் மூன்றாம் சார்லஸ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது தாயாருக்கு அமைக்கப்படும் சிலைகளை திறந்து வைத்து வருகிறார். அந்த வகையில், வடகிழக்கு இங்கிலாந்தின் யோர்க் நகரத்தில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மன்னர் சார்லஸும், ராணி … Read more

விமான சாகச நிகழ்ச்சியில் இரண்டு போர் விமானங்கள் மோதிக் கொண்டு கீழே விழுந்து தீப்பிடித்து எரியும் பதைபதைக்கும் காட்சி..!

அமெரிக்காவின் டல்லாஸ் விமான சாகசக் காட்சியின் போது இரண்டு போர் விமானங்கள் மோதிக் கொண்டு கீழே விழுந்து தீப்பிடித்தன. இந்த காட்சி பார்வையாளர்களின் கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமாநத்தில் ஒன்று பி 17 என்ற குண்டுமழை பொழியக்கூடிய போர் விமானமாகும். தரையில் இருந்து அதிக உயரம் பறக்காமல் நேர்க்கோட்டில் இரண்டு விமானங்கள் அரைவட்டம் போட்டு பறந்த போது சிறிய விமானம் பி 17 விமானம் மீது வந்து மோதி விட்டது கீழே விழுந்த சில நொடிகளில் இரண்டு … Read more

நடுவானில் பயங்கரம்… நேருக்கு நேர் மோதி நொறுங்கிய போர் விமானங்கள்… அமெரிக்காவில் பகீர்!

அமெரிக்காவின் டெக்சாஸில் தல்லாஸ் எக்ஸிக்யூட்டிவ் ஏர்போர்ட்டில் விமானப்படை சாகச நிகழ்வு நடைபெற்றது. இதில் போயிங் பி-17 பாம்பர் மற்றும் சிறிய ரக பெல் பி-63 கிங் கோப்ரா விமானம் ஆகியவை நடுவானிலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. அப்படி கீழே விழுந்து விமானங்கள் சுக்குநூறாக சிதறின. இதில் 6 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதேசமயம் விமானிகள் நிலை குறித்து இன்னும் தெரியவரவில்லை. விபத்தில் சிக்கிய … Read more

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எவ்வளவு கச்சா எண்ணெய் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் – ஜேனட் யெல்லன்

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எவ்வளவு கச்சா எண்ணெய் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியா அமெரிக்கா இடையிலான பொருளாதார மேம்பாடு தொடர்பான கூட்டத்தின் இடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் ஐரோப்பிய யூனியன் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி ஏற்றுமதிக்குத் தடை விதித்த பின்னர் இப்போது விற்பனை செய்வது போல கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யாவால் செய்ய முடியாது என்று கூறினார். இந்தியாவும் சீனாவும் தற்போது அதிகளவில் ரஷ்யாவிடம் கச்சா … Read more

Video : விமான சாகசத்தில் விபரீதம்… 2 விமானங்கள் மோதி பயங்கர விபத்து – 6 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில், நேற்று வானில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியின்போது, இரண்டு விமானங்கள் வானில மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.  வானில் ஒரு விமானம் மற்றொரு விமானத்தின் மீது மோதியதில், இரண்டு விமானங்களும் அப்படியே கீழே விழுந்து வெடித்து சிதறின. இந்த விபத்தால், ஆறு பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. போயீங் பீ-17 குண்டு தாங்கி விமானமும், மற்றொரு சிறிய விமானும் வானில் மோதியுள்ளன. இந்த இரு விமானங்களின் … Read more

ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..!

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த் நாக் பகுதியில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் பீகார் மற்றும் நேபாளத்தை சேர்ந்த வெளி ஆட்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இது. இந்த தாக்குதலை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் Source link

பிரதமர் ரிஷி சுனக்கின் ஆட்சியில் இங்கிலாந்து – இந்தியா இடையிலான உறவு மேம்படும்: முன்னாள் பிரதமர் போரிஸ் கருத்து

புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தார். மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நாம் இப்போது ஆபத்தான மற்றும் கொந்தளிப்பான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து வந்துள்ளோம். தற்போது ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அவர் ஒரு வலுவான … Read more

சொகுசு கப்பலில் 800 பேருக்கு கரோனா: ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவுகிறது

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக ஒமைக்ரான் எக்ஸ்பிபி வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது 4-வது அலை என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், கார்னிவல் ஆஸ்திரேலியா நிறுவனத்துக்கு சொந்தமான மெஜஸ்டிக் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் பயணித்த 800 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தக் கப்பல் சிட்னி அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கார்னிவல் … Read more

உலக மக்கள் தொகை நவ.15 தேதிக்குள் 800 கோடியாகும் – ஐ.நா.

உலகின் மக்கள் தொகை இன்னும் சில நாட்களில் 800 கோடியாக அதிகரிக்க உள்ளதாக ஐநா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்ப்டடுள்ளது. நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 8 பில்லியன் இலக்கை எட்டுகிறது. தற்போது சீனா முதலிடத்தில்  இருந்தாலும், 2030ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் நைஜீரியா நான்காம் இடத்திலும் பாகிஸ்தான் 5வது இடத்திலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமாக உள்ள நாடுகளாகும். இதே போல் … Read more

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு காந்தி அமைதி விருது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-உலகம் முழுதும் அஹிம்சையின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை கவுரவிக்கும் வகையில், அவருக்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயல்படும் காந்தி அறக்கட்டளை அமைப்பு சார்பில், அஹிம்சைக்காக குரல் கொடுப்பவர்களுக்கும், மனித நேயத்துடன் சேவை செய்பவர்களுக்கும், ஆண்டுதோறும் காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருது, தமிழகத்தைச் சேர்ந்தவரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு … Read more