ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம்! பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆதரவு!

நியூயார்க், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆதரிப்பதாக, பிரான்ஸ் நாட்டுக்கான நிரந்தர துணைப் பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பாதுகாப்பு கவுன்சில் … Read more

அமெரிக்காவின் அதிநவீன குண்டுவீச்சு போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு வருகை..!

வடகொரியா நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த நிலையில், அமெரிக்காவின் அதிநவீன குண்டுவீச்சு போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு  வந்துள்ளன. 2வது நாளாக நேற்று வடகொரியா ஏவுகணையை பரிசோதித்தது. அந்த ஏவுகணை 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதென்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் B-1B ரக குண்டுவீச்சு போர் விமானங்கள், தென் கொரியா வந்துள்ளன.    கூட்டு பயிற்சிக்காக அந்த விமானங்கள் வந்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.   … Read more

புதிய அளவீட்டு நடைமுறைக்கு உலக நாடுகள் ஒப்புதல்; அதன்படி பூமியின் நிறை 6 ரோன்னாகிராம்கள்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரின் மேற்கே அமைந்த வெர்செயில்லெஸ் பேலஸ் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச அலகுகள் அமைப்பை நிர்வகிக்கும் எடைகள் மற்றும் அளவீடுகளின் 27-வது பொது மாநாடு நடந்தது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், உலகில் மிக பெரிய மற்றும் சிறிய அளவீடுகளை குறிப்பிடுவதற்கான அலகுகளை நிர்ணயிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு … Read more

ஐநா பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவை நிரந்தரமாக்க பிரான்ஸ் ஆதரவு!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆதரிப்பதாக, பிரான்ஸ் நாட்டுக்கான நிரந்தர துணைப் பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் தெரிவித்து உள்ளார். இது … Read more

இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் மாணவர்கள் போராட்டம்..!

இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் அரசுக்கு எதிராக, நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்த மாணவர் அமைப்பின் தலைவர்கள் 2 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் 90 நாட்கள் சிறையில் அடைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார். அந்த உத்தரவு வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி நேற்று மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை … Read more

720 டிகிரி உருகிய அலுமினியத்தில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்

பேர்ன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செயிண்ட் கெலன் பகுதியில் உருக்கு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. உருக்கு ஆலைகளில் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களை உலைக்களத்தில் (Furnace) மிக அதிகமான வெப்பநிலையில் உருக்கி பின்னர் அவற்றை தகடுகளாகவும், கட்டிகளாகவும், கம்பிகளாகவும் மாற்றும் பணிகள் நடைபெறும். அந்த வகையில் சம்பவத்தன்று, இந்த ஆலையில் பணியாற்றி வரும் எலக்ட்ரீசியன் ஒருவர் உலைக்களத்தின் மீது ஏறி நின்றவாரு வேலை செய்து கொண்டிருந்தார். அந்த உலைக்களத்தில் அப்போது சுமார் 720 டிகிரி வெப்பநிலையில் … Read more

ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு US FDA அனுமதி!

அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அங்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி இனி அமெரிக்க சந்தையில் கிடைக்கும். அத்தகைய அனுமதியை வழங்கிய இரண்டாவது நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. கோழியில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள் மூலம் இந்த வகை இறைச்சி ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும். இந்த வகை இறைச்சி சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளது  கலிபோர்னியாவைச் சேர்ந்த அப்சைட் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் … Read more

ஆன்லைனில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் கிடைத்ததால் அதிர்ச்சி!

லண்டன், ஆன்லைனில் ஷாப்பிங் செய்யாதவர்கள் யாரும் இல்லை. அத்தியாவசியப் பொருட்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்வதற்கான வசதி மற்றும் குறைந்த விலை ஆகியவை ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மக்களை ஈர்க்கும் காரணிகளாகும். ஆனால் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில மறைக்கப்பட்ட ஆபத்துகள் உள்ளன. பலர் ஆன்லைனில் பணம் செலுத்தி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜீன்ஸ் ஆர்டர் செய்த ஒரு பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ‘டெபாப்’ என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் … Read more

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடக்கம்.. பிரேசிலில் 3000-ற்கும் மேற்பட்ட டிராபிக்களை உருவாக்கிய நபர்..

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த கைவினைக் கலைஞர் ஒருவர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகக்கோப்பை டிராபிக்களை உருவாக்கியுள்ளார். கால்பந்து ரசிகரான ஜர்பாஸ் மெனெகினி என்பவர் தான் உருவாக்கிய கோப்பைகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரசிகர்களுக்கு விற்பனை செய்துவகிறார். 17 நாடுகளுக்கு இதனை ஏற்றுமதியும் செய்து வருகிறார். கத்தார் உலக்கோப்பையில் பிரேசில் அணி வெற்றிபெற்று தங்கக்கோப்பையை வென்றுவர வேண்டும் என விரும்புவதாக ஜர்பாஸ் தெரிவித்தார். Source link

ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்… இருளில் மூழ்கிய உக்ரைன்!

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த வாரம் முக்கிய சம்பவம் நடந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளும் மக்களும் இந்த சம்பவத்தை ரஷ்யாவின் தோல்வியாகவே பார்த்தனர். உக்ரைனே கூட அதை ஒரு வெற்றியாகக் கருதி கொண்டாடத் தொடங்கியது. ஆனால் புடினின் திட்டம் வேறாக இருந்தது. ரஷ்யா உக்ரைனில் 2 அடிகள் பின்வாங்கி, நடத்திய தாக்குதலில், உக்ரைன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உண்மையில், கடந்த வாரம் ரஷ்ய இராணுவம் உக்ரைனின் கேர்சன் நகரில் … Read more