கடலின் நடுவே கரும் மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் விண்ணை நோக்கி தூக்கி அடித்த சூறாவளிக் காற்று..!
துருக்கியின் ஏஜியன் கடற்கரையில் நீண்ட சூறாவளி காற்று, கடலின் நடுவே சுழன்றடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு முகலா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான டட்காவில், கடலில் சூறாவளி காற்று வீசியது. இந்த காட்சியை உள்ளூர் வாசிகள் தத்ரூபமாக படம்பிடித்துள்ளனர். Source link