ஆயுதப் புரட்சிக்கு திட்டமா? ஜெர்மனியில் 25 பேர் கைது!| Dinamalar

பெர்லின்,-ஜெர்மனியில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டு அரசைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக எழுந்த சந்தேகத்தில், நாடு முழுதும் நேற்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வலதுசாரி கொள்கையுடைய அமைப்புடன் தொடர்புடைய, ௨௫ பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வலதுசாரி கொள்கையுடைய ‘ரீயிச் சிட்டிசன்ஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பு ஆயுதப் படையை உருவாக்கி, புரட்சியின் வாயிலாக தற்போதுள்ள அரசைக் கவிழ்க்க சதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் ௧௬ மாகாணங்களில், ௧௧ல் நேற்று, … Read more

அரசுக்கு எதிராக போராடிய மாஜி அதிபருக்கு குத்து| Dinamalar

டிரானா:அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அல்பேனியாவின் ‘மாஜி’ அதிபர் முகத்தில் குத்தி காயமேற்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் அதிபராக 1992 – 1997 வரை பதவி வகித்தவர் சாலி பெரிஷா, 78. இங்கு, ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ள இவர், தற்போதைய அதிபர் எடி ரமா மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். மேலும், ‘எடி ரமா பதவி விலக வேண்டும்; முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும்’ எனக்கோரி, தன் கட்சியினருடன் தலைநகர் … Read more

கசோகி கொலை வழக்கில் சவுதி இளவரசருக்கு எதிரான மனு தள்ளுபடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான மனுவை அமெரிக்க பெடரல் கோர்ட் தள்ளுபடி செய்தது. பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கசோகி. இவர், துருக்கியில் இருந்தபடி, தான் பணியாற்றும் பத்திரிகையில், சவுதி அரசு மற்றும் இளவரசர் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிட்டுவந்தார். சில ஆண்டுகளுக்கு முன், துருக்கியில் உள்ள சவுதி துாதரகத்திற்குச் சென்ற அவர், கடந்தாண்டு … Read more

கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க ஜெர்மனி திட்டம் என தகவல்

பெர்லின், உலகம் முழுவதும் பல நாடுகளில் கஞ்சாவை உபயோகிக்க மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ள நிலையில் ஜெர்மனி தற்போது கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இந்த திட்டம், ஜெர்மனி அரசால் கொண்டுவரப்படும் நிலையில், ஜெர்மனி உறுப்பினராக இருக்கும் ஐரோப்பியன் யூனியனிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜெர்மனி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவிற்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டம் வரும் 2024 ம் ஆண்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளது. ஜெர்மனியில் ஆட்சியில் இருக்கும் கூட்டணி அரசு முந்தைய … Read more

இந்தாண்டின் சிறந்த மனிதர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: டைம் இதழ் தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: 2022-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை ‘டைம்’ இதழ் தேர்வு செய்துள்ளது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகை ‘டைம்’ ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச் சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுப்பது வழக்கம்.அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும். இதன்படி 2022ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பில், உக்ரைன அதிபர் … Read more

கர்ப்பிணி பெண்ணை கடத்தி கொலை செய்து வயிற்றில் இருக்கும் குழந்தையை திருடிய கணவன் மனைவி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டில் வெராகுரூஸ் நகரில் மெடலின் டெல் பிரேவோ என்ற பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. கர்ப்பிணியான 20 வயதுடைய அந்த பெண், ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரை கணவன் மற்றும் மனைவி என இருவர் சேர்ந்து திட்டமிட்டு படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது. 8 … Read more

கஞ்சாவுக்கு அனுமதி? – முக்கிய ஆலோசனையில் ஜெர்மனி அரசு!

2024 ஆம் ஆண்டுக்குள் கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க ஜெர்மனி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கஞ்சாவை உபயோகிக்க மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ள நிலையில் ஜெர்மனி தற்போது கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்து உள்ளது. இந்த திட்டம், ஜெர்மனி அரசால் கொண்டு வரப்படும் நிலையில், ஜெர்மனி உறுப்பினராக இருக்கும் ஐரோப்பியன் யூனியனிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜெர்மனி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கஞ்சாவிற்கு … Read more

இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த வெளியே வந்த பாம்பு – பிரேத பரிசோதனையில்…அலறி அடித்து ஓடிய பெண்…!

நியூயார்க், ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண் அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் ஜெசிகா 9 ஆண்டுகளாக இந்த பணியில் உள்ளார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த ஒரு திகில் அனுபவத்தை ஜெசிகா பற்றி பகிர்ந்துள்ளார். ஒரு முறை, இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்துக்கொண்டிருந்தபோது, அந்த உடலில் இருந்து பாம்பு ஒன்று உயிருடன் வெளிவருவதை பார்த்துள்ளார். பாம்பு அந்த நபரின் தொடை பகுதியிலிருந்து வெளிவந்ததை பார்த்த ஜெசிகா … Read more

 தொடரை இழந்தது இந்திய அணி| Dinamalar

வங்க தேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 2:0 என்ற கணக்கில் இழந்தது இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு வருகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி 2:0 என்ற தொடரை இழந்துள்ளது. இன்று(7 ம் தேதி) நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வங்க தேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 271 ரன்களை எடுத்து. பின்னர் விளையாடிய இந்திய … Read more

இந்தோனேசியா: போலீஸ் நிலையத்திற்கு புகுந்து தற்கொலைப்படை தாக்குதல் – போலீஸ் அதிகாரி பலி

ஜகார்தா, ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்ட தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் முக்கிய தீவு மாகாணமான ஜாவா தீவி பண்டங்க் என்ற நகரம் உள்ளது. பண்டங்க் நகரில் அஸ்தனா அன்யர் என்ற பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்நிலையில், இந்த போலீஸ் நிலையத்தில் இன்று இன்று காலை போலீசார் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு ஒரு நபர் பைக்கில் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அருகே … Read more