Breaking News: ஏரியில் விழுந்த விமானம்; தண்ணீரில் மூழ்கிய பயணிகள்!

தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து கொண்டு இருந்தனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து ( Plane Crash ) விபத்துக்கு உள்ளானது. இன்று அதிகாலை நடந்து விபத்துக்கு அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் … Read more

டான்சானியாவில் ஏரியில் விழுந்து நொறுங்கிய விமானம்: 20 பயணிகள் மீட்பு; பலர் மாயம்

டான்சானியா: ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் பயணிகள் விமானம் ஒன்று விக்டோரியா ஏரியில் நொறுங்கி விழுந்தது. விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான செய்தி அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்கள், மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அது முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியது உறுதியானது. புக்கோபா விமானநிலையத்தின் ரன் வேயின் ஒரு பகுதி … Read more

தான்சானியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்: மீட்பு பணி தீவிரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொடோமா: தான்சானியாவில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் மோசமான வானிலை காரணமாக, ஏரிக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்து இதுவரை 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.தான்சானியாவின் வான்ஜா என்ற நகரில் இருந்து புகோபா என்ற நகருக்கு 49 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்தது. புகோபா விமான நிலையம் அருகே தரையிறக்க வேண்டிய நேரத்தில் விமானம், மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்தில் இருந்து 100 மீட்டர் … Read more

பாடம் சொல்லி தராமலேயே ஆசிரியர்களுக்கு சம்பளம்; மாதம் ரூ.4 கோடி இழப்பு… இங்கல்ல பாகிஸ்தானில்

லாகூர், ஆசியாவில் மாணவ மாணவிகளுக்கு தரமிக்க கல்வி வழங்காத மோசம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. 2017-ம் ஆண்டில், பாலின சமத்துவத்தில் 2-வது மோசம் நிறைந்த நாடாக பாகிஸ்தான் தர வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது என தி நேசன் பத்திரிகை தெரிவித்து இருந்தது. அதிலும், பெண்கள் கல்வி கற்பதில் பல தடைகள் உள்ளன. 2010-ம் ஆண்டு ஐ.நா. அறிக்கை ஒன்றின்படி, பாலின அதிகாரமளித்தலில் 94 நாடுகளில் பாகிஸ்தான் 92-ம் இடம் வகித்தது. பாலினம் தொடர்புடைய வளர்ச்சி குறியீட்டில் … Read more

தேர்தல் பிரசாரம்… இந்தியாவை வம்புக்கு இழுத்த முன்னாள் பிரதமர்!

நேபாளத்தில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி) தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, ‘ நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட அண்டை நாடுகளுக்கு விட்டு தரமாட்டோம். எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இந்திய ஆக்கிரமிப்பு பகுதிகளான காலாபானி, … Read more

இந்திய அணி 186 ரன்கள் குவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: டி-20 உலக கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 186 ரன்கள் குவித்தது. ராகுல், சூர்யகுமார் அரைசதம் அடித்தனர். டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணிக்கு ராகுல், ரோகித் வழக்கம்போல் துவக்கம் தந்தனர். … Read more

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனசியா குலுங்கியது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. தீவுக்கூட்டங்கள் நிறைந்த இந்தோனாசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. தினத்தந்தி Related Tags : இந்தோனேசியா நிலநடுக்கம்

ஏரியில் விழுந்த விமானம்… 49 பயணிகள் கதி என்ன?

தான்சானியாவில் உள்ள புகோபா நகரின் விக்டோரியா ஏரியில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்தது விபத்தாகியுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு நகரமான புகோபாவில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு இந்த விபத்து நடந்துள்ளது.  இன்று அதிகாலை நடந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது விமான நிலையம் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், இந்த விமான விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.  Tanzania’s … Read more

இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக கைது| Dinamalar

கொழும்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டார். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குணதிலகவை சிட்னி போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. கொழும்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டார். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குணதிலகவை சிட்னி போலீசார் கைது செய்ததாக புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

'டுவிட்டர் புளூ' இந்தியாவில் எப்போது அறிமுகம்? பயனாளர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க் அதிரடி பதில்

வாஷிங்டன், டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் ‘டுவிட்டர் புளூ’ என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மாதம் ரூ.409 கட்டணத்துடன் ‘டுவிட்டர் புளூ’ வசதி பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. விளம்பரம் இல்லாத கட்டுரைகள், டுவிட்டர் செயலியின் நிறம், ‘தீம்களை’ மாற்றும் வசதி, டுவிட் செய்யப்படும்போது சிறிது கால அவகாசம் எடுத்து பயனாளர்கள் பகிரும் கருத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் … Read more