இந்தோனேசியா: போலீஸ் நிலையத்திற்கு புகுந்து தற்கொலைப்படை தாக்குதல் – போலீஸ் அதிகாரி பலி

ஜகார்தா, ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்ட தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் முக்கிய தீவு மாகாணமான ஜாவா தீவி பண்டங்க் என்ற நகரம் உள்ளது. பண்டங்க் நகரில் அஸ்தனா அன்யர் என்ற பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்நிலையில், இந்த போலீஸ் நிலையத்தில் இன்று இன்று காலை போலீசார் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு ஒரு நபர் பைக்கில் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அருகே … Read more

எனக்கு பயமாக இருக்கிறது.?வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்த இருவருக்கு ஜாமின்.!

தென் கொரியைச் சேர்ந்தவர் யூடியுபர் மியோச்சி. இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். மும்பைக்குச் சென்ற அவர், அங்கிருந்தபடியே லைவ் ஸ்டிரீம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்த இருவர், பைக்கில் ஏறும்படி கட்டாயப்படுத்தினர். இடுப்பிலும் தோளிலும் கைவைத்துள்ளனர். மேலும், மியோச்சியை முத்தமிடவும் முயன்றனர். இதையடுத்து மும்பை போலீசார் சம்மந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். இது குறித்து மும்பை சாலைகளில் ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக அந்த தென் கொரிய பெண் கூறுகையில், “நான் உலகின் பல நாடுகளுக்கும் … Read more

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட வழக்கில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கை அமெரிக்க பெடரல் நீதிபதி நேற்று தள்ளுபடி செய்தார். 59 வயதான ஜமால் கசோகி சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் … Read more

ஜமால் கசோகி கொலை: சவுதி இளவரசருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, 59, சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை அவர் காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த ஜமால் கசோகி, முதல் திருமணத்தின் மணமுறிவு … Read more

மீண்டெழும் ஹிட்லரின் நாஜி படை.? கதிகலங்கும் ஜெர்மனி.!

ஹிட்லரின் நாஜிப்படை பல லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தது, இன்றும் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. மனிதர்களின் கொடூர முகத்தை ஹிட்லர் வெளிப்படுத்தியதாக உலக வரலாறு கூறுகிறது. யூதர்களை சித்ரவதை செய்து கொலை செய்ய வேண்டும், அதேசமயம் ஜெர்மனியின் மருத்துவ ஆராய்ச்சியும் மேம்பட வேண்டும் என கான்சண்ட்ரேசன் கேம்ப்கள் எனும் சிறப்பு முகாம்களை அமைத்து யூதர்களை படுகொலை செய்தது மனித நாகரீகத்தின் கருப்பு பக்கங்களில் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்கு பின் ஹிட்லர் வீழ்ந்த பின், ஜெர்மனி … Read more

திருமணத்திற்கு முன் உடலுறவுக்கு ‘இந்த’ நாடுகளில் தடை! மீறினால் மரண தண்டனை!

இந்தோனேசியாவின் பாராளுமன்றம் புதிய குற்றவியல் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது சிக்கினால், அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது இந்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உலகில் முதன் முதலில் இந்தோனேஷியா தான் இப்படி ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது என்றாலும், உலகில் ஏற்கனவே பல நாடுகளில் இந்த மாதிரியான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும் திருமணத்திற்கு முன் உடலுறவு … Read more

இந்தோனேசியாவில் திருமணம் மீறிய பாலுறவு இனி தண்டனைக்குரிய குற்றம்: தாக்கம் என்ன?

ஜகார்டா: திருமணத்தை மீறிய பாலுறவை ஓராண்டு வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து தடை செய்துள்ளது இந்தோனேசிய அரசு. சுற்றுலாவையே பிரதான வருவாயாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் பெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. காரணம், இந்தச் சட்டம் இந்தோனேசியர்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்று அறிவித்துள்ளதே. இது மட்டுமா? இன்னும் இருக்கிறது… – திருமணத்தை தாண்டிய பாலுறவுக்கு தடை மட்டுமல்லாமல் இன்னும் பல கெடுபிடிகளை … Read more

சீனாவுடன் கைகோர்க்கும் சவுதி அரேபியா; அமெரிக்காவுக்கு ஆப்பு.!

சீன அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீனாவுடன் வரலாற்று ரீதியான உறவு உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு முன்னர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பு முக்கியமானதாக அமைந்தது என்று சவுதி இளவரசர் பைசல் பின் ஃபர்கான் தெரிவித்தார். ஆனால், இந்தப் பயணம் குறித்து சீனா தரப்பில் கருத்து தெரிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் … Read more

ஜமால் கஷோகி கொலை | சவுதி இளவரசர் மீதான வழக்கு தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம்

வாஷிங்டன்: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி இளவரசர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலையின் பின்னணியில் … Read more

நிலவை நெருக்கமாக படம்பிடித்த ஆர்ட்டெமிஸ் விண்கலம் டிச.11-ல் பூமிக்கு திரும்புகிறது: நாசா

வாஷிங்டன்: நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் விண்கலம் நிலவை மிக அருகில் புகைப்படங்கள் எடுத்த நிலையில் மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளது. புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பைக் காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் மாதமே ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் விண்கலத்தை விண்ணில் செலுத்த நாசா தயாராகி இருந்தது .எனினும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன்பின், கடந்த மாதம் நிலவுக்கு ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் … Read more