Breaking News: ஏரியில் விழுந்த விமானம்; தண்ணீரில் மூழ்கிய பயணிகள்!
தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து கொண்டு இருந்தனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து ( Plane Crash ) விபத்துக்கு உள்ளானது. இன்று அதிகாலை நடந்து விபத்துக்கு அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் … Read more