மினி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிகுறைப்பு திட்டங்களை திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

லண்டன், இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரிகுறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவித்தார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் கொண்டுவந்த சர்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்டில்’, நிறுவனங்களுக்கான வரி உயர்வு, அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவீத வரிஉயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மினி பட்ஜெட்டில் … Read more

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த முடிவை திரும்பப் பெறப் போவதில்லை – ஆஸ்திரேலியா

சிட்னி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளும் ஜெருசலேமை தங்கள் தலைநகராகக் கூறுகின்றனர்.1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரில், ஜோர்டானிடம் இருந்து கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. அதன்பின் தங்கள் நாட்டின் ஒரு நிரந்தர பகுதியாக அப்பகுதியை அறிவித்தது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், ஜெருசலேம் விவகாரம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடந்த … Read more

ஸ்டார்லிங்க் இன்டர்நெட் செலவு தொடர்பான கோரிக்கையை திரும்ப பெற்றுவிட்டோம்: எலோன் மஸ்க்

வாஷிங்டன்: உக்ரைனில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வசதிகளுக்கு செலவாகும் தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என்ற நிதிக் கோரிக்கையை ஸ்பேஸ்எக்ஸ் திரும்பப் பெறுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் உள்ள எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்பிற்கு பணம் செலுத்துவது தொடர்பாக பென்டகன் பரிசீலிப்பது பற்றி இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பிரபல செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்டார்லிங் செயல்பாட்டிற்கு ஆகும் செலவை ஸ்பேஸ்எக்ஸ் … Read more

இலங்கையில் மீண்டும் பெட்ரோல் விலை குறைப்பு: லிட்டருக்கு ரூ.40 குறைத்து அரசு உத்தரவு!

கொழும்பு, கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பொருளாதாரம் முன்னோடியில்லாத வகையில் இந்த ஆண்டு 9.2 சதவீதம் சுருங்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பணவீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கியுள்ளது. எனினும், எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைத்துள்ளது. அவ்வப்போது விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இலங்கையில் பெட்ரோல் … Read more

ட்ரோன் மூலமாக உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.  உக்ரைன் தலைநகர் கீவ்விலும், சுமியின் கிழக்குப் பகுதியிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது. ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 6 பேரும், ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேரும் கொல்லப்பட்டனர். குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொதுமக்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.  Source link

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!

லண்டன், இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக ‘சர்வதேச புக்கர் பரிசு’ கருதப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இலங்கை எழுத்தாளர் … Read more

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொள்ளவில்லை: முடிவை மாற்றிய ஆஸ்திரேலியா

சிட்னி: இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த முடிவை ஆஸ்திரேலியா மாற்றியது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக் கொள்வதுஎன்ற முக்கியமான விஷயத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்தார். மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கப்போவதில்லை என்று தெரிவித்த ஆஸ்திரேலியா, முந்தைய பழமைவாத அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முடிவை மாற்றி அமைத்தது. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் மூலம் நகரின் நிலை தீர்மானிக்கப்பட வேண்டும், ஒருதலைப்பட்சமான முடிவுகளால் அல்ல … Read more

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் அறிமுகம்..!

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  303.1 கேரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம், வெட்டப்பட்ட வைரங்களில் உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1980 களில் கண்டுபிடிக்கப்பட்ட இதன் மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர் எனவும், டிசம்பர் 7-ம் தேதி நியூயார்க்கில் ஏலம் விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  Source link

மூளை அறுவை சிகிச்சையின் போது இசைக்கருவி வாசித்த நோயாளி..!

இத்தாலியில் மூளை அறுவை சிகிச்சையின்போது நோயாளி ஒருவர்  இசைக்கருவி வாசித்தார். 35 வயதான இளைஞர் ஒருவருக்கு மருத்துவமனையில் 9 மணி நேரம் மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒருபக்கம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே மறுபுறம் அவர் இசைக்கருவியை வாசித்துக்கொண்டு இருந்தார். Source link

கோவிடிலும் தில்லுமுல்லு செய்த டிரம்ப்! கிடுக்கிப்பிடி விசாரணையில் அமெரிக்க முன்னாள் அதிபர்

American Congress vs Trump: கொரோனா தொற்றுநோயை கையாள்வது தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்த நிலையில், திங்களன்று (அக்டோபர் 17) வெளியிடப்பட்ட அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை, டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கோவிட்-19 பற்றிய துல்லியமான தகவல்களை சுகாதார அதிகாரிகளை வழங்குவதைத் தடுத்தது என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடர்பான டிரம்பின் நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் அரசு நிர்வாகம் செயல்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. டிரம்ப் உதவியாளர்கள் கோவிட் … Read more