தங்கம் வென்ற தமிழக வீராங்கனை| Dinamalar

டோக்கியோ: பேரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை மணீஷா ராமதாஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை மமிக்காவை 21-15, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, தங்கம் வென்றார். டோக்கியோ: பேரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை மணீஷா ராமதாஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை மமிக்காவை 21-15, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, தங்கம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

மனைவி, அத்தை, மைத்துனன் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை

வாஷிங்டன், அமெரிக்காவின் மேரிலேட் மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்டிரு சேல்ஸ் (வயது 28). இவரது மனைவி சாரா மென் (வயது 21). இந்த தம்பதிக்கு கெலின், வெஸ்லி என 2 குழந்தைகள் உள்ளன. சாரா மென்னின் தாயார் சொம்லி மென் (வயது 48), சகோதரர் கை மென் (வயது 18). இதனிடையே, ஆண்டிருவுக்கும் அவரது மனைவி சாராவுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனால், சாரா தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சாராவின் வீட்டிற்கு நேற்று ஆண்டிரு … Read more

பாலியல் வன்கொடுமை புகார்: இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது

சிட்னி : இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டு சிட்னி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்திய நேரப்படி ஞாயிறு அதிகாலையில் நடந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதியன்று பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தான் தனுஷ்கா கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தனுஷ்காவை தவிர்த்து இலங்கை … Read more

வரும் மே 8ம் தேதி வங்கி விடுமுறை| Dinamalar

பிரிட்டன்: பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு, பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். இந்நிலையில், இவரது முடி சூட்டு விழாவை முன்னிட்டு, வரும் மே 8ம் தேதி வங்கி விடுமுறை நாளாக இங்கிலாந்து அரசு அறிவித்து உள்ளது. பிரிட்டன்: பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி தனது 96 … Read more

இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண அமல் எப்போது… தகவல் அளித்த எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியபின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல் படுத்தி வருக்கிறார். முதல் வேலையாக ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறார்.  எலோன் மஸ்க் இன்று டிவிட்டர் நிறுவன பணி நீக்கங்களுக்கு பதிலளிக்கையில், ஒரு … Read more

ரஷ்யாவில் கபேயில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு..!

ரஷ்யாவில், கபேயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். கோஸ்ட்ரோமா நகரில் உள்ள பாலிகன் கபேயில், நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியதை அடுத்து, கட்டடத்தில் இருந்த 250 பேர் பாதுகப்பாக வெளியேற்றப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். Source link

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி..!

வெனிசுலாவில் Anzoategui மாகணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரு வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மலைப்பாங்கான புவேர்டா டி லா குரூஸ் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.  Source link

மாதச்சந்தா 8 டாலர் செலுத்தினால் டுவிட்டரில் ஆப்பிள் ஐ போன் பயன்படுத்துவோருக்கு புளு டிக் அடையாளம்..!

டுவிட்டர் நிறுவனம் மாதச்சந்தா 8 டாலருக்கு புளுடிக் அடையாளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ஆப்பிள் ஐ போன் IOS ஆப்பை பயன்படுத்துவோருக்கு விரைவில் இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரி எஸ்தர் கிராப்போர்ட் விளக்கம் அளித்துள்ளார். விளம்பரங்களை பாதியாகக் குறைக்கவும் நீங்கள் பின்தொடரும் பிரபலங்களைப் போலவே புளு டிக் அடையாளத்தைப் பெறவும் விரைவில் வாய்ப்புகள் உருவாகும் என்று கூறிய அவர், நீளமான வீடியோக்கள் மற்றும் பதிவுகளைப் போடவும் டிவிட்டரில் மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். … Read more

பாகிஸ்தானில் அவசர நிலையா…? இம்ரான் கான் பேச்சை ஒளிபரப்ப தடை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானின் பேச்சுகள், செய்தியாளர் சந்திப்புகளை ஆகியவற்றை ஒளிபரப்பவும், மறு ஒளிப்பரப்பவும் அரசு நேற்று (நவ. 5) தடை விதித்தது. இதுகுறித்து, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் (PEMRA) வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நாட்டின் தலைமைக்கும், அரசு நிறுவனங்களுக்கும் எதிராக வெறுக்கத்தக்க வகையிலும், அவதூறான வகையிலும் பேசும் அவசியமற்ற பேச்சுகளை ஒளிபரப்புவது அரசியலமைப்பின் முற்றிலும் மீறவதாக அமையும்” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், “எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில், … Read more

மேலும் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா.. மேற்கு கடற்பகுதியை நோக்கி சென்றதாக தென்கொரியா தகவல்..!

அமெரிக்கா-தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியின் இறுதிநாளான இன்று, வடகொரியா மேலும் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. வடகொரியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா இரண்டு B-1B சூப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை பயிற்சியில் ஈடுபடுத்தியது. வடகொரியா வீசிய ஏவுகணைகள் மேற்கு கடற்பகுதியை நோக்கி சென்றதாக தென் கொரியா கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.  Source link