கனடா சுவாமிநாராயண் கோவிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களால் பெரும் பரபரப்பு!
கனடா சுவாமிநாராயண் கோயில்: கனடாவின் டொராண்டோவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் நாசவேலைகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அந்த ட்வீட்டில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. சுவாமிநாராயண் கோவிலின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்திய உயர் தூதரகத்தின் ட்வீட்டிற்கு முன்னதாகவே, பல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்துக்கள் சுவாமிநாராயண் … Read more