“ஆசிய நாடுகளே… உக்ரைன் போரும் உங்கள் பிரச்சினைதான்” – பிரான்ஸ் அதிபர்

பாங்காக்: “ஆசிய நாடுகளே… உக்ரைன் போரும் உங்கள் பிரச்சினைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பாங்காக்கில் நடந்த பசுபிக் உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பேசும்போது, “உக்ரைன் போர் குறித்து உங்களது கருத்தையும் திரட்ட முயற்சிக்கிறேன். ஆசிய நாடுகளே… உக்ரைன் போரும் உங்கள் பிரச்சினைதான். அவ்வாறு பார்த்தால்தான் இதில் நிலைப்புத்தன்மை உருவாகும். உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ய வேண்டும். வரும் … Read more

இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற போலீஸ் அனுமதிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியதில்லை: சவுதி தூதரகம் அறிவிப்பு

புதுடெல்லி, சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது. இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக ‘சவுதி விசாவிற்கு போலீஸ் அனுமதி ஆவணம் தேவையில்லை’ என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டுறவைக் கருத்தில் கொண்டு, போலீஸ் அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து … Read more

பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வருகை தர உள்ளதாக அறிவிப்பு!

சிட்னி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வது குறித்தும், இருநாட்டு உறவை மேம்படுத்தவும் இந்த பயணம் முக்கியமானதாக அமையும் என்று அவர் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியதாவது, “ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியையும் சந்தித்தேன். ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து நாங்கள் விவாதித்தோம். … Read more

பீசண்ட் தீவு: இரு நாடுகள் ஆட்சி செய்யும் உலகின் தனித்துவமான தீவு!

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நட்புறவு: உலகில் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களை உலகில் அதிகம் பார்த்து வருகிறோம். எந்த நாடும் தனது நிலத்தை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை. இது தொடர்பாக அடிக்கடி போர்களும் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் பதற்றம் இதற்கு சான்றாகும். ஆனால், இரு நாடுகளும் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளும் தீவு ஒன்று உலகில் உள்ளது. இந்த தீவு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் எல்லைக்கு … Read more

இந்தியா – நியூசி., முதலாவது டி-20 போட்டி ரத்து

வெலிங்டன்: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று வெலிங்டன்னில் நடப்பதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், போட்டி நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், முதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வெலிங்டன்: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று வெலிங்டன்னில் நடப்பதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், போட்டி … Read more

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா: ஜப்பான் கண்டனம்

டோக்கியோ: தங்களது கடல் பரப்புக்கு அருகில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளதாக ஜப்பான் குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் கடற்படை தரப்பில், “ வட கொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தியது. வட கொரியாவின் ஏவுகணை ஜப்பானின் கடல் பகுதிக்கு அருகில் விழுந்தது. அமெரிக்காவின் நில பகுதிகளை தாக்கும் எண்ணத்தில்தான் இந்த சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது. வட கொரியாவால் இம்மாதத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய … Read more

தந்தைக்கு உல்லாச அழகிகளை விருந்தாக்கிய மகள்… 100ஆவது பிறந்தநாளுக்கு பரிசு!

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது சிறுவர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கக்கூடியதாக இருக்கும். அன்றைய நாளின் கதாநாயகனாக, தனது வீட்டில் இருந்து பள்ளி வரை அனைத்து இடங்களிலும் அனைத்து தரப்பினரும் வாழ்த்து மழை பொழிவார்கள்.  பிறந்தநாளுக்கு புது ஆடை எடுப்பது, வாட்ச், கண்ணாடி, விளையாட்டு பொருள்களை பெற்றோரிடம் கேட்பது, அனைவருக்கும் இனிப்பு கொடுப்பது என வருட முழுவதும் காத்துக்கிடந்த ஒரே நாளில் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் அண்டவிடமார்கள். வசதி குறைவாயினும், எதிர்பார்ப்புகளையும் குறைத்து அதில் மகிழ்ச்சிகொள்பவர்களும் உண்டு. ஆனால், … Read more

உக்ரைனில் குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவு துவக்கம்.. கடும் போருக்கு மத்தியில், பனிப்பொழிவால் குளிர்ந்துபோன மக்கள்..!

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் வான்வழி தாக்குதல் சைரன்களுக்கு மத்தியில் குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவு துவங்கியிருக்கிறது.  சாலைகளில், கட்டிடங்கள், வீடுகளின் மேற்பரப்பில் வெள்ளித் துருவல்களாக பனி கொட்டி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ஏவுகணை வீச்சால் உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள மின் கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து, லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. Source link

ட்விட்டர் நிறுவனத்தை மூடுகிறாரா எலான் மஸ்க்?- ட்ரெண்டாகும் #riptwitter, #GoodByeTwitter

ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலக கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அதன் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் முழுமையடைந்து, எலான் மஸ்கின் கட்டுப்பாட்டுக்குள் அந்நிறுவனம் வந்தது. முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் … Read more

கெடு விதித்த எலான் மஸ்க்: கெத்து காட்டி ராஜினாமா செய்த ஊழியர்கள்

சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் அதனை கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு அதிர வைக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை லாப பாதைக்கு மீட்டெடுக்க ஊழியர்கள் அதிக நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும். இதற்கு இசைவு தெரிவிப்பவர்கள் வியாழன் மாலைக்குள் ஒப்புதல் இமெயிலை அனுப்பலாம் விருப்பமில்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம் என்று கெடு விதித்திருந்தார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ட்விட்டர் ஊழியர்கள் பலரும் இந்தக் … Read more