ஆப்கானிஸ்தான்: கை, கால்களை கட்டிப்போட்டு 27 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி படைக்கும் தலீபான்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த சண்டையில் கிளர்ச்சி படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலீபான்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட நபர்கள் … Read more

டிரக் கவிழ்ந்த விபத்தில் சாலை முழுவதும் சிதறிக் கிடந்த மீன்கள்..!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் மீன்கள் ஏற்றி வந்த டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த டிரக்கில் சுமார் 22ஆயிரம் பவுண்டுகள் எடை கொண்ட மீன்கள் கொண்டு செல்லப்பட்டன. அதிக பாரம் தாங்காமல் அந்த டிரக் கவிழ்ந்ததால், சாலை முழுவதும் மீன்கள் கொட்டி சிதறிக் கிடந்தன. இதனை அடுத்து அந்த வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் சாலையில் இருந்த மீன்களை அகற்றும் பணி நடைபெற்றது. Source link

இங்கிலாந்தின் முன்னாள் விமானப்படை வீரர்களை பணியமர்த்தும் சீனா

லண்டன், இங்கிலாந்தின் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளை சீனா பெரும் தொகையை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் விமானப்படை வீரர்கள் தங்களது நிபுணத்துவத்தை சீன ராணுவத்துக்கு வழங்க அவர்களை பயிற்சியாளர்களாக சீனா பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீன வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்தில் பணிபுரிவதற்கு … Read more

கடத்தப்பட்ட சாமி சிலைகள் உட்பட ரூ.33 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலை பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

புதுடெல்லி: கடத்தப்பட்ட சாமி சிலைகள் உட்பட ரூ.33 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலைப் பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் பெரும்பாலானவை சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பல்வேறு கோயில்கள் மற்றும் அரண்மனைகளில் இருந்தசிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் திருடப்பட்டன. அவை வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க இந்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் … Read more

வாரத்தில் மிகவும் பிடிக்காத நாள் திங்கள்கிழமை – கின்னஸ் அமைப்பு அறிவிப்பு

லண்டன்: வார நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை. பணிக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பள்ளி செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமையை வெறுக்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்’ சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். உலக மக்களின் இந்த சோகத்தைகின்னஸ் உலக சாதனை அமைப்பும் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு உலக சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நிலையில், அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று … Read more

நெருப்புடன் விளையாடும் விஞ்ஞானிகள்! 80% இறப்பு விகிதம் கொண்ட புதிய கொரோனா வைரஸ்

  பாஸ்டன்: அமெரிக்காவில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனாவின் புதிய வேரியண்ட் மிகவும் கொடூரமானதாக உள்ளது. பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 80% அளவு இறப்பு விகிதத்தைக் கொடுக்கும் கொரோனாவின் புதிய விகாரத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த அதிர்ச்சி தரும் அறிவியல் உருவாக்கம், அனைத்து தரப்பினரிடையேயும் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. நெருப்புடன் விளையாடும் அமெரிக்க விஞ்ஞானிகள், இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று உலக அளவில் கண்டனங்கள் வலுக்கின்றன.  சீனாவில் இதேபோன்ற ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தான், உலக அளவில், கோவிட் தொற்றுநோயை ஏற்படுத்தியது … Read more

ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனையால் கிளம்பியது புது சர்ச்சை| Dinamalar

சியோல் தென் கொரியாவில் நடந்த சர்வதேச, ‘கிளைம்பிங்’ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீராங்கனை, ‘ஹிஜாப்’ அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உள் அரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட செயற்கை சுவரில் ஏறும் போட்டியான, ‘சர்வதேச கிளைம்பிங் ஆசிய சாம்பியன்ஷிப்’ போட்டி கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்தது. இதில் பல்வேறு நாட்டு வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர். மேற்காசிய நாடான ஈரானில் இருந்து 8 வீரர் – வீராங்கனையர், மூன்று பயிற்சியாளர்கள் வந்திருந்தனர். … Read more

பிரிட்டன் பார்லிமென்டில் தீபாவளி கொண்டாட்டம்| Dinamalar

லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லி.,யில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹிந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, நம் நாட்டில் வரும் 24ல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுதும் இந்தியர்கள் பரவலாக வசித்து வருவதால், பல நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் அந்நாட்டு அரசுகள் சார்பிலும் தீபாவளி பண்டிகை விழா நடத்தப்படுகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், அந்நாட்டு அரசு சார்பில் பார்லிமென்டில் சபாநாயகர் அறையில், நேற்று முன்தினம் மாலை … Read more

நீர்நிலையில் தவித்த அரிய வகை டால்பின்கள் ட்ரோன் உதவியுடன் மீட்ட மீட்புக் குழுவினர்..!

பொலிவியாவில் சிக்கி தவித்த இரண்டு அரிய வகை டால்பின்கள் மீட்கப்பட்டது.  ஆழமற்ற நீர்நிலையில் வயது முதிர்ந்த இளஞசிவப்பு நிறத்தில் இரண்டு டால்பின்கள் சிக்கி தவிப்பதாக மீட்புக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர், படகு மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் டால்பின்களை மீட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அந்த டால்பின்கள் ஆற்றில் விடப்பட்டன.  Source link

ஈரானில் தொடர் போராட்டத்தில் ஒடுக்குமுறையை கையாண்ட ஈரான் பாதுகாப்பு படைகள் – அதிகாரிகள் மீது தடை விதித்த ஐரோப்பிய யூனியன்..!

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில், ஒடுக்குமுறையை கையாண்ட அறநெறி காவல்படை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார  தடைகளை விதித்துள்ளது.  ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள்  நடைபெற்று வரும் நிலையில், அறநெறி காவல்படையின் உயர் அதிகாரிகள், தேசிய சீருடை காவலர்கள், பாசிஜ் துணை ராணுவப்படை மற்றும் அரசு தொடர்புடைய 3 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் தடை விதித்தனர். இத்தடைகளால், அப்படைகளின் உயர் அதிகாரிகளின் விசா மற்றும் சொத்துகள் முடக்கப்படு Source link