மாந்தரீகர் கட்டுபாட்டில் புடின்; மான் இரத்தத்தில் குளியில்… ரஷ்ய பத்திரிகையாளரின் பகீர் தகவல்!

உலக அளவில் பொருளாதார நீதியாகவும் பிற வகைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ரஷ்யா உக்ரைன் போர் 9 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், சமாதானம் ஏற்படுவதற்கான அறிகுறி எதுவுமே தென்படவில்லை. மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. சில ஊடகங்களில், அவருக்கு கடுமையான புற்று நோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிலர் அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தீவிரமான நோய் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில், … Read more

ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம். ஆனால், செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை: அயர்லாந்து இளைஞர் வழக்கு

டப்ளின்: தனக்கு ஆண்டுக்கு 1.03 கோடி ரூபாய் சம்பளம் (இந்திய மதிப்பில்) தரும் தனது நிறுவனம் தன்னிடம் அதற்கு உரித்தான வேலையைப் பெறுவதில்லை என்று குற்றஞ்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். ஆரோக்கியமான பணிச் சூழல் ஒரு நபரின் மனநலத்திற்கு மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால், தன் பணியே தனக்கு பெரிய அழுத்தமாக ஆகியிருப்பதாகக் கூறியுள்ளார் டெட்மார் மில்ஸ். ஐரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராகப் பணிபுரிகிறார் டெர்மாட் அலஸ்டெய்ர் … Read more

B 21 Raider: சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ரேடரில் சிக்காத போர் விமானம் அறிமுகமானது

பெண்டகன்: உலகின் முதல் ஆறாவது தலைமுறை அணுசக்தி குண்டுவீச்சு B-21 ரைடர் போர் விமானத்தை அமெரிக்கா வெளியிட்டது. 30 ஆண்டுகளில் இந்த நவீன வசதி கொண்ட ரைடரின் அணியைஉருவாக்கவும், வாங்கவும் இயக்கவும் 203 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு செலவாகும் என்று ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது. இந்த வகை குண்டுவீச்சு ரைடர்களில் குறைந்தபட்சம் 100 விமானங்களை வாங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. போர் விமானத்தின் பெரும்பாலான அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன. இது ஒரு ஆளில்லாத விமானமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக … Read more

ஈரானில் கலாச்சார காவல் பிரிவு கலைக்கப்பட்டதா… உண்மை நிலை என்ன !

ஈரானில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தை அடுத்து, கலாச்சார காவல்துறை கலைக்கபட்டதாக அரசு வழக்கறிஞர் முகமது ஜாபர் கூறியுள்ளார். ஆனால், கலாச்சார காவல் பிரிவு கலைக்கப்பட்டது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. மேலும் ஈரானிய அரசு ஊடகம், அரசு வழக்கறிஞர் முகமது ஜாபர் மொண்டசெரி, கலாச்சார காவல் பிரிவுக்கு பொறுப்பானர் அல்ல என்று கூறியது. ஈரானில் கடுமையான இஸ்லாமிய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக … Read more

சீனாவுக்கு எதிராக போராட்டம்; இலங்கை எம்.பி., அறிவிப்பு| Dinamalar

கொழும்பு : இலங்கையை கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனாவை வெளியேற்றும் போராட்டத்தை துவங்கப் போவதாக, அந்த நாட்டு எம்.பி., ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடி நிலவுவதால், இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். … Read more

சீனாவுக்கு எதிராக போராட்டம்: இலங்கை எம்.பி., அறிவிப்பு| Dinamalar

கொழும்பு : இலங்கையை கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனாவை வெளியேற்றும் போராட்டத்தை துவங்கப் போவதாக, அந்த நாட்டு எம்.பி., ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடி நிலவுவதால், இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். … Read more

இந்தியா தாக்கினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த நவம்பர் 24-ம் தேதி அசிம் முனீர் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அவர் சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “கில்ஜித் பல்திஸ்தான், ஜம்மு, காஷ்மீர் குறித்து இந்தியா பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறது. நம் தாய் நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட இந்தியா அபகரிக்க முடியாது. இந்தியா நம் மீது போர் தொடுத்தால் … Read more

பெண்களின் தொடர் போராட்டம் எதிரொலி: ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு

டெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது. ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம். இதற்கிடையே, ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006-ல் அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசு தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் … Read more

கனடா அரசு அறிவிப்பால் இந்தியர் மகிழ்ச்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: தங்கள் நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டவரின் குடும்பத்தாரும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கனடா அறிவித்துள்ளது. இது அங்கு வாழும் இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் தற்போது உயர் திறன் பதவிகளில் உள்ள வெளிநாட்டவரின் கணவர் அல்லது மனைவி மட்டுமே வேலைக்காக விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, தங்கள் நாட்டில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டவரின் மனைவி அல்லது கணவர், குழந்தைகளும் வேலைக்கு … Read more

Miss World: கத்தார் உலக அழகிப்போட்டி! 45 லட்சம் பரிசு வென்ற உலக அழகி ஒட்டகம்

Camel Beauty Contest: கத்தாரில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட மற்றொரு போட்டியும் மக்களை வெகுவாக கவர்ந்தது. ஒட்டகங்களின் அழகுப் போட்டி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த போட்டியில், உலகின் மிக அழகான ஒட்டகம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது. பல நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் 700க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பங்கேற்றன. இந்த ஒட்டகப் போட்டி மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இந்த பிராந்தியத்தில் ஒட்டகங்கள் தலைமுறை தலைமுறைகளாக மக்களுடன் … Read more