பயங்கரவாதத்துக்கு நிதியுதவிபாக்., செயல்பாடு மிக மோசம்| Dinamalar
இஸ்லாமாபாத்:பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக ஆசியா பசிபிக் குழு நடத்திய ஆய்வில் பாகிஸ்தான் 11 இலக்குகளில் 10ல் மிக மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடியைக் கண்காணிக்க எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதில் நாடுகளின் செயல்பாடுகள் குறித்து இந்த அமைப்பு பட்டியலிடுகிறது. இதன் அடிப்படையில் தான் … Read more