பயங்கரவாதத்துக்கு நிதியுதவிபாக்., செயல்பாடு மிக மோசம்| Dinamalar

இஸ்லாமாபாத்:பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக ஆசியா பசிபிக் குழு நடத்திய ஆய்வில் பாகிஸ்தான் 11 இலக்குகளில் 10ல் மிக மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடியைக் கண்காணிக்க எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதில் நாடுகளின் செயல்பாடுகள் குறித்து இந்த அமைப்பு பட்டியலிடுகிறது. இதன் அடிப்படையில் தான் … Read more

சிங்கப்பூரில் குளிர்பான பாட்டில் திருடிய இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர், சிங்கப்பூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புக்கிட் மேரா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 61 வயது முதியவர் ஜெஸ்விந்தர் சிங் தில்பரா சிங். கடந்த மாதம் 26-ந்தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெஸ்விந்தர் சிங், அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே இருந்த குளிர்சாதன பெட்டியின் கதவை உடைத்து, 3 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.170) மதிப்புடைய 3 குளிர்பான பாட்டில்களை திருடி சென்றார். இது … Read more

பிரெஞ்சு சினிமா இயக்குநர் கோடார்ட் காலமானார்| Dinamalar

பாரிஸ் : பிரெஞ்ச் – சுவிஸ் திரைப்படத் துறையின் பழம்பெரும் இயக்குநரான ழான் லுக் கோடார்ட், 91, முதுமை காரணமாக நேற்று காலமானார் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 1930ல் பிறந்த கோடார்ட் பட்டப்படிப்பை முடித்ததும், திரைத்துறை பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.இவரது முதல் திரைப்படமான, ஆல் பாய்ஸ் ஆர் கால்டு பேட்ரிக் 1959ல் வெளியானது. பழமை பாணியை நிராகரித்து, 1960ல் கோடார்ட் இயக்கிய பிரெத்லெஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இவரை புகழின் உச்சிக்கு … Read more

சீனாவில் புதிதாக 1,048 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,094 பேருக்கு … Read more

பாகிஸ்தான் செயல்பாடு மிக மோசம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, ஆசியா, பசிபிக் குழு நடத்திய ஆய்வில், பாகிஸ்தான், 11 இலக்குகளில், 10ல் மிக மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில், பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடியைக் கண்காணிக்க, எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி நடவடிக்கை பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பட்டியல்: பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதில், … Read more

உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்..!

பிரான்ஸ்: உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான யூரோக்களை சேர்த்து, ராணுவ செலவினங்களுக்காக கூடுதலாக பணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக முகாமின் ராஜதந்திர தலைவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சமீபத்திய நாட்களில், உக்ரேனியப் படைகள் அதிநவீன மேற்கத்திய ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளுடன் ஆயுதம் … Read more

பிரெஞ்சு சினிமா இயக்குநர்கோடார்ட் காலமானார்| Dinamalar

பாரிஸ்:பிரெஞ்ச் – சுவிஸ் திரைப்படத் துறையின் பழம்பெரும் இயக்குநரான ழான் லுக் கோடார்ட், 91, முதுமை காரணமாக காலமானார்.ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 1930ல் பிறந்த கோடார்ட் பட்டப்படிப்பை முடித்ததும், திரைத்துறை பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.இவரது முதல் திரைப்படமான ஆல் பாய்ஸ் ஆர் கால்டு பேட்ரிக் 1959ல் வெளியானது. பழமை பாணியை நிராகரித்து 1960ல் கோடார்ட் இயக்கிய பிரெத்லெஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதன்பின், இவர் … Read more

கனடாவில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு; போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் பலி

ஒட்டாவா, கனடாவில் கிழக்கு-மத்திய பகுதியில் அமைந்துள்ளது ஒண்டாரியோ மாகாணம். இங்குள்ள மிசிசாகா நகரில் இருக்கும் ஓட்டலில் போலீஸ் அதிகாரி ஒருவர் உணவு அருந்திவிட்டு ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சரமரியாக சுட்டார். இதில் போலீஸ் அதிகாரியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து … Read more

சவுதி இளவரசருக்கு பிரதமர் அழைப்பு| Dinamalar

ரியாத்:மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இந்தியா வரும்படி அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி அந்த நாட்டின் தேசிய தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தன் பயணத்தை நிறைவு செய்தார்.தன் பயணத்தின் போது அரசியல், எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து சவுதி அரேபியாவின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன், அமைச்சர் பேச்சு நடத்தினார்.சவுதி அரேபிய இளவரசர் முகமது … Read more

லண்டன் வந்தடைந்தது பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, இன்று லண்டன் வந்தடைந்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஸ்காட்லாந்திலிருந்து இன்று லண்டன் கொண்டு வரப்பட்ட … Read more