மசூதி தரைமட்டம்.. முஸ்லீம்கள் ஷாக்; பகீர் வீடியோ உள்ளே!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் ஜகார்த்தா இஸ்லாமிய மையம் உள்ளது. இங்குள்ள பெரிய மசூதி கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை புதுப்பித்தல் பணிகள் நடந்து கொண்டு இருந்தது. அப்போது பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது. குருவி மாடம் விழுவதற்கு சற்று முன்பு அதில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை கிளம்பியதை வெளியான வீடியோ … Read more

சீனாவில் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக போராட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: கடந்த 16 ம் தேதி ,சீன அதிபராக ஷி ஜின்பிங்கிற்கு எதிராகவும், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி பீஜிங்கில் உள்ள பாலம் ஒன்றில் பேனர் கட்டி சிலர் போராட்டம் நடத்தி உள்ளனர். கோவிட் காரணமாக அங்கு அமல்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜின்பிங்கிற்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டதாக தெரிகிறது. மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட பேனரில், ‘ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள்! சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஜி … Read more

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ்டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் முயற்சியில் ஆளும் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி … Read more

45 நாள்களில் பதவி காலி… லிஸ் ட்ரஸ் ராஜினாமா – இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்?

இங்கிலாந்தில் பிரதமராக பொறுப்பேற்ற, லிஸ் ட்ரஸ் கொண்டுவந்த பொருளாதார திட்டங்கள், பொருளாதாரத்தை கடும் வீழ்ச்சியடைய செய்தது. சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த திட்டங்கள், அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலும் பிளவை உண்டாக்கியது.  தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் போர்க்கொடி உயர்த்தினர்.   இந்நிலையில், தான் பதவியேற்ற 45ஆவது நாளில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”கன்சர்வேடிவ் கட்சியால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, … Read more

வெறும் 45 நாட்கள்… – பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகல்

லண்டன்: பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரி ரத்து செய்த விவகாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார் லிஸ் ட்ரஸ். இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள டவுனிங் சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் லிஸ் ட்ரஸ் பேசும்போது, “கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக நான் தேர்தெடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக நான் கன்சர்வேடிவ் கட்சி … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ்… பிரிட்டன் அரசியலில் பரபரப்பு!

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். லிஸ் டிரஸ். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக அவர் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதால், இந்த முடிவுக்கு வந்ததாக லிஸ் டிரஸ் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, லி்ஸ் டிரஸ் அமைச்சரவையில் அங்கம்வகித்த உள்துறை அமைச்சர் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பொருளாதார மந்த … Read more

நடப்பு ஆண்டில் 99 குழந்தைகள் இறப்பு: இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளுக்குத் தடை

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடப்பு ஆண்டில் மட்டும் 99 குழந்தைகள் உயிரிழந்ததன் எதிரொலியாக, அந்நாட்டில் அனைத்து வகையான இருமல் மருந்துகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில், இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குழந்தைகள் இறப்புக்கு மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read more

அமெரிக்கா: உள்நாட்டு சேமிப்பு கிடங்கில் இருந்து 15 பில்லியன் எண்ணெய் பீப்பாய்களை விநியோகிக்க அறிவுறுத்தல்!

வாஷிங்டன், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (ஒபெக் நாடுகள்) அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் அளவு குறைக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால், சர்வதேச அளவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியது அமெரிக்கா.இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அடுத்த மாதம் முதல் … Read more

குரங்கின் கண்ணீர் அஞ்சலி

கொழும்பு: கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் சமூக வலைதளங்களே அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல. அந்தவகையில் நமது அன்றாட வாழ்வில் நிகழும் மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, கோபம் என அனைத்து உணர்வுகளையும் வெளி உலகிற்குக் கொண்டு வருவதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றுக்கின்றன. சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் வீடியோ ஒன்று அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்களைவிட , விலங்குகள் … Read more

இலங்கையை மோசமான நிலையில் இருந்து இந்தியா பாதுகாத்தது – எதிர்க்கட்சி தலைவர் பாராட்டு

கொழும்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாட உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை கரம் கொடுத்து தாங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறது. இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி … Read more