FIFA திட்டப் பணிகளில் 500 புலம் பெயர்ந்த தொழிலாளிகள் இறந்தனர்: ஒப்புக்கொண்ட கத்தார்
நியூடெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபீபா உலகக்கோப்பை போட்டி உலகம் முழுவதும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டை கத்தார் ஒப்புக்கொண்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை போட்டிகளை பலரும் விமர்சிப்பதும், சர்ச்சைகளை எழுப்புவதும், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பானது மட்டுமே இல்லை, இந்த எதிர்ப்பு, ஆடுகளத்திற்கு வெளியே மனித உரிமை மீறல்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கத்தார் நடத்திய மற்றும் கையாண்ட முறை ஆகியவற்றிற்கான விமர்சனங்களால் கத்தார் நாடு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்தது. இந்த நிலையில், … Read more