வெனிசுலாவில் நிலச்சரிவு: 22 பேர் பலி; 50 பேர் மாயம்
சான்டோஸ் மிச்செலினா, வெனிசுலா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சான்டோஸ் மிச்செலினா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லாஸ் தெஜேரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் 5 கால்வாய்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், அரகுவா என்ற மத்திய மாகாணத்தின் வடக்கே கனமழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களில் 22 பேர் பலியானார்கள். 50 பேரை காணவில்லை. இதனை தொடர்ந்து, … Read more