பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு
காபூல்: பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க குனார் நதியில் புதிய அணை கட்டப்படும் என்று ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் சுமார் 2,640 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லைப் பிரச்சினை காரணமாக அண்மை காலமாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கத்தார் நாட்டின் சமரசத்தின்பேரில் கடந்த 19-ம் தேதி சண்டை நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. எனினும் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான், … Read more