துப்பாக்கிச்சூடு கொள்கை குறித்து யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது – இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கடந்த மே 11-ம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் உள்ள முகாமில் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு இஸ்ரேலிய படையினர் தேடுதல் … Read more

பன்முக தன்மையுடன் அமைந்த லிஸ் டிரஸ் மந்திரி சபை; ரிஷி சுனாக்கிற்கு இடமில்லை

லண்டன், இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய சூழலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனாக்கை வீழ்த்தி, வெளியுறவு மந்திரியாக இருந்த லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் … Read more

இலங்கையில் மனித உரிமை மீறல்: ஐ.நா.,வில் தீர்மானம் தாக்கலாகிறது| Dinamalar

ஜெனீவா: இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் குறித்து, ஐ.நா., புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், வரும், 23ம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல் நடந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.புலிகள் அமைப்புக்கு எதிராக, 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்து, ஐ.நா., மனித … Read more

இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு வெள்ளை குதிரை பரிசளித்த மங்கோலிய அதிபர்

உலான்பாட்டர், இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஜப்பான் மற்றும் மங்கோலியா நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, கடந்த திங்கட்கிழமை மங்கோலியா சென்றடைந்த அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் அந்நாட்டு அதிபர் உக்நாகின் குருல்சுக் உடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் பற்றி மறுஆய்வு செய்யப்பட்டது. சிங்குக்கு வெள்ளை குதிரை ஒன்றை மங்கோலிய அதிபர் பரிசாக அளித்து உள்ளார். வெள்ளை குதிரையுடன் ஒன்றாக … Read more

ஐபோன் 14 சீரியல்கள் : அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஐபோன் 14 சீரியல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கடந்தாண்டு செப்டம்பரில் கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில், ஐபோன் 13 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை துவங்கியது. இந்நிலையில் ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐபோன் 14 சீரியல், மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள … Read more

இந்தியா-ரஷ்யா போர் பயிற்சி – திடீரென நேரில் சென்ற ரஷிய அதிபர் புதின்…!

மாஸ்கோ, ‘வோஸ்டாக் – 2022’ எனப்படும் பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சி, ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இந்த ராணுவ பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர். இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் … Read more

திறப்பு விழாவில் இடிந்து விழுந்தசிறிய பாலம்| Dinamalar

கின்ஷாசா :காங்கோவில், திறப்பு விழாவின் போது சிறிய பாலம் இடிந்து விழுந்தது. இது தொடர்பான ‘வீடியோ’ சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறிய பாலத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அந்த பாலத்தின் திறப்பு விழாவின் போது, ‘ரிப்பன்’ வெட்ட முயன்றபோது, திடீரென அது இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது. பாலத்தின் ஒரு பகுதியில் கட்டப்பட்ட ரிப்பனை … Read more

உறுப்பு திருட்டில் ஈடுபடும் சீனா…? இத்தாலிய பத்திரிகை குற்றச்சாட்டால் பரபரப்பு

ரோம், இத்தாலி நாட்டில் இருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிகை பனோரமாவில் கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி வெளியான கட்டுரை ஒன்றில், விரைவான தொழில்துறை முறையில் உறுப்பு திருட்டுத்தனத்தில் காட்டுமிராண்டித்தன நடைமுறையை சீனா மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு இத்தாலியில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம், வலைதளம் ஒன்றின் வழியே பதில் அளித்து இருந்தது. கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி வெளியிடப்பட்ட அந்த பதிலில், அவதூறு மற்றும் விசயங்களை சரியாக கவனிக்காமல் தகவல்களை வெளியிடும் நோக்கில் செயல்படுகிறது என … Read more

இலங்கையில் மனித உரிமை மீறல்ஐ.நா.,வில் தீர்மானம் தாக்கலாகிறது| Dinamalar

ஜெனீவா:இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா., புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், வரும், 23ம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல் நடந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.புலிகள் அமைப்புக்கு எதிராக, 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன் வைத்து, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் … Read more

திறப்பு விழாவின் போதுஇடிந்து விழுந்த பாலம்| Dinamalar

கின்ஷாசா:காங்கோவில், திறப்பு விழாவின் போது சிறிய பாலம் இடிந்து விழுந்தது. இது தொடர்பான, வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறிய பாலத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அந்த பாலத்தின் திறப்பு விழாவின் போது, ‘ரிப்பன்’ வெட்ட முயன்றபோது, திடீரென அது இடிந்து விழுந்தது.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது. பாலத்தின் ஒரு பகுதியில் கட்டப்பட்ட ரிப்பனை வெட்டி, … Read more