லண்டனில் விலையுயர்ந்த காபி அருந்திய பாக். அமைச்சர்- ’வெட்கக்கேடு’ என விமர்சித்த இம்ரான் ஆதரவாளர்கள்

லண்டன்: லண்டனில் விலையுயர்ந்த காபி அருந்திய பாகிஸ்தான் அமைச்சர் மரியம் அவுரங்கசீப்பை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சமாம் கட்சி ஆதரவாளர்கள் வசைபாடி துரத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப். இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு காபி ஷாப்பில் விலையுயர்ந்த காபி வாங்கி அருந்திக் கொண்டிருந்தார். அவர் அருந்திய காபியின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.2000 எனத் தெரிகிறது. அப்போது அங்கு திரண்ட … Read more

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: அமைச்சர் வலியுறுத்தல்| Dinamalar

நியூயார்க் : ”ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்களுக்கான பேச்சு தொடர்பான நடைமுறைகள் அரசியல் தந்திரங்களால் தடுக்கப்படக் கூடாது,” என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் தெரிவித்தார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்படவில்லை. தற்போதுள்ள இரண்டு ஆண்டு கால தற்காலிக உறுப்பினர் அந்தஸ்து வரும் டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நம் நாடு தலைமை ஏற்று நடத்த … Read more

6 பேர் சாவு; 20 பேர் படுகாயம்| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, அலெக்ஸாண்ட ப்ரெச்லோவ் கூறுகையில், உயிரிழந்தவர்களில் பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர். ஆனால் எத்தனை … Read more

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஆகிறார் ஜார்ஜியா மெலோனி!

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஆகும் ஜார்ஜியா மெலோனி,  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை வழிநடத்த உள்ளார்.  இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்ற பின்னர், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக 45 வயதான ஜார்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட உள்ள முதல் வலதுசாரி அரசாங்கத்தின் தலைவராகப் பதவியேற்க உள்ளார்.  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலதுசாரிக் கூட்டணி … Read more

ரஷ்ய பள்ளிக்கூடத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். ரஷ்யாவின் மத்திய பகுதியில் இருக்கிறது இசேவ்ஸ்க் நகரம். இங்குள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், இன்று போலீஸாருக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் இசேவ்ஸ்க் நகைல் அமைந்துள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் சடலமும் … Read more

அமெரிக்க ஊடகங்கள் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியுயார்க்: அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவனங்கள், இந்தியா மீது பாரபட்சம் காட்டுவதாகவும், அவர்களால் ஒருபோதும் இந்தியாவை வெல்ல முடியாது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியுயார்க் சென்றுள்ளார். அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் இந்தியாவிற்கு எதிரான கருத்து உடையவர்கள் அதிகரித்துவருவது குறித்த … Read more

பள்ளியில் துப்பாக்கிச்சூடு : குழந்தைகளும் பலி… 13 பேர் உயிரிழப்பு? – ரஷ்யாவில் கொடூரம்

மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனிநபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில், 2 பாதுகாவலர்கள், 2 ஆசிரியர்கள், 5 குழந்தைகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சம்பவ இடத்திலேயே தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.  மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் முகமுடி அணிந்து, நாஜி சின்னத்துடன் இருந்ததாகவும், அவரிடம் வேறு எந்த அடையாள அட்டைகளும் இல்லை எனவும் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழப்பு எண்ணிக்கை … Read more

ஈரானில் 10 நாட்களாக தொடரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ‘உருமாற்றம்’ – பின்புலம் என்ன?

தெஹ்ரான்: ஈரானில் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க … Read more

Giorgia Meloni: இத்தாலிக்கு முதல் பெண் பிரதமர் – ஜியோர்ஜியா மெலோனி அசத்தல் வெற்றி!

இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வலது சாரி கட்சியை சேர்ந்த ஜியோர்ஜியா மெலோனி வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இத்தாலி நாட்டில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். எனினும், பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. … Read more

தென் ஆப்பிரிக்காவில் பாரதி பெயரில் விருது| Dinamalar

ஜோகான்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவில், மகாகவி சுப்ரமணிய பாரதியார் பெயரில் வழங்கப்படும் விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பரவலால் ஏற்பட்ட இரண்டாண்டு தடங்கலுக்கு பின் இந்த ஆண்டு மீண்டும் துவங்கியது.தென் ஆப்பிரிக்காவின் தெற்கு ஜோகான்னஸ்பர்கில் உள்ள லெனேஷியா என்ற இடத்தில், சிவஞான சபை என்ற ஆன்மிக அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தை பாரம்பரிய மாதமாக இந்த அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். அப்போது, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பெயரில் விருதுகளை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.கொரோனா தொற்று … Read more