திறமையான ஊழியர்கள் பற்றாக்குறை – பணி விசா காலத்தை நீட்டிக்க சிங்கப்பூர் அரசு முடிவு

சிங்கப்பூர்: திறமையான ஊழியர்கள் பற்றாக்குறையால் ஜனவரி 1 முதல் நீண்ட கால பணி விசா வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் மனித ஆற்றல் அமைச்சகம் கூறும்போது, “வரும் ஜனவரி 1 முதல் புதிய ‘ஒன்’ (Overseas Networks and Expertise – ONE) விசா நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த விசா விதிகளின் கீழ், மாதத்திற்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (ரூ.17.17 லட்சம்) சம்பாதிக்கும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டு பணிக்கான விசா … Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் மக்கள் பீதி| Dinamalar

ஜகார்த்தா : இந்தோனேஷியாவில், நேற்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், மக்கள் பீதியடைந்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது.இந்நிலையில், இந்நாட்டின் சைபரட் நகரில், நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள், பாதுகாப்புக்காக உயரமான நிலப்பரப்பிற்கு சென்றனர்.’ரிக்டர் அளவுகோலில், 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், சுனாமி அபாயம் இல்லை’ என, இந்தோனேஷிய … Read more

ஏர் பிரான்ஸ் விமானத்தில் பைலட்-துணை பைலட் மோதல் – 2 பேரும் சஸ்பெண்ட்

பாரீஸ்: பறக்கும் விமானத்தில் துணை விமானியுடன் விமானி கைகலப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று ஜெனீவா-பாரீஸ் இடையே பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானியும், துணை விமானியும் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டனர். இதில் ஒருவர் மற்றொருவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. எதற்காக இந்த சண்டை நடந்தது என்று தெரியவில்லை. காக்-பிட் அறையிலேயே இந்த சண்டை நடந்ததால் … Read more

ஸ்வீடன் கப்பலில் தீபயணியர் தப்பினர்| Dinamalar

ஸ்டாக்ஹாம் : ஸ்வீடனில் இருந்து லாட்வியா சென்று கொண்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணியர் அனைவரும் காயம் இன்றி தப்பினர்.ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் இருந்து லாட்வியா நோக்கி பயணியர் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதில், 241 பயணியர், 58 பணியாளர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பால்டிக் கடலில் உள்ள காட்லாண்ட் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதில் தீடீரென தீ பரவியது. உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பயணியர் அனைவரும் காயம் … Read more

ஈராக்கில் வன்முறைப் போராட்டங்கள் வெடிப்பு.. நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது ராணுவம்..!

ஈராக்கில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்ததையடுத்து நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவை ராணுவம் பிறப்பித்தது. ஈராக் பிரதமராக முகமது அல்-சூடானி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷியா பிரிவு தலைவரான அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தும், வளாகத்தை முற்றுகையிட்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். ஆளும்கட்சி மற்றும் சதாரின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 20 பேர் காயம் அடைந்தனர். Source … Read more

ஸ்வீடன் கப்பலில் தீ| Dinamalar

ஸ்டாக்ஹாம் : ஸ்வீடனில் இருந்து லாட்வியா சென்று கொண்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணியர் அனைவரும் காயம் இன்றி தப்பினர். ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் இருந்து லாட்வியா நோக்கி பயணியர் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதில், 241 பயணியர், 58 பணியாளர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பால்டிக் கடலில் உள்ள காட்லாண்ட் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதில் தீடீரென தீ பரவியது. உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பயணியர் அனைவரும் … Read more

நிலநடுக்கம்: இந்தோனேஷிய மக்கள் பீதி| Dinamalar

ஜகார்த்தா : தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின், சைபரட் நகரில், நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள், பாதுகாப்புக்காக உயரமான நிலப்பரப்பிற்கு சென்றனர். ‘ரிக்டர் அளவுகோலில், 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், சுனாமி அபாயம் இல்லை’ என, இந்தோனேஷிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல் இல்லை. ஜகார்த்தா : தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின், சைபரட் நகரில், … Read more

அமெரிக்க 'டிரோன்'களுக்கு அனுமதி: ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த ஜூலை மாதம்31-ந்தேதி அமெரிக்கா நடத்திய ‘டிரோன்’ தாக்குதலில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். இந்த சூழலில் இப்போதும் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் அடிக்கடி டிரோன்கள் பறப்பதை காண முடிவதாக உள்ளூர் மக்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலீபான் அரசின் ராணுவ … Read more

உலகின் மருந்தாளுனராக இந்தியா திகழ்கிறது! – ஐ.நா பொது சபை தலைவர் அப்துல்லா ஷாஹித் புகழாரம்

புதுடெல்லி, மாலத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இன்று புதுடெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கையின் நிதி நெருக்கடி மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இந்நிலையில், இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக உள்ள மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இந்தியா குறித்து அளித்த பேட்டியில் பேசியதாவது:- இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வை சிலர் மாலத்தீவு மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இது ஒன்றும் இல்லாத ஒரு குழுவினரால் … Read more

இம்ரான் கானின் உரையை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப தடை இல்லை- கோர்ட்டு உத்தரவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு கடந்த வாரம் தடை விதித்து இருந்தது. இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது பேசிய இம்ரான் கான், இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டியதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் இம்ரான் கானின் உரைகளை நேரலையாக ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்தது. இந்த நிலையில் இம்ரான் கானின் உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு … Read more