அதிகரிக்கும் காய்ச்சல் நோயாளிகள்: ‘இது கோவிட் 19 காய்ச்சல் அல்ல’ என அடம் பிடிக்கும் வட கொரியா
சீனாவுடனான வட கொரியாவின் எல்லைப் பகுதியில் சமீபத்தில் பலருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் கொரோனா தொற்றின் காய்ச்சலாக இருக்குமோ என முதலில் ஒரு அச்சம் இருந்தது. ஆனால், அது கொரோனா காய்ச்சல் அல்ல, இன்ஃப்ளூயன்ஸா என்று சோதிக்கப்பட்டதாக வட கொரியா வெள்ளிக்கிழமை கூறியது. நால்வருக்கு கோவிட்-19 -க்கான காய்ச்சல் இருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரியாங்காங் பகுதியில் குறிப்பிடப்படாத பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக வட கொரியா தெரிவித்தது. இந்த செய்திக்கு ஒரு … Read more