ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரான அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரான அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் கொல்லப்பட்டார். உக்ரைன் படையெடுப்பில் புடினின் மூளையாக செயல்பட்டவர் அலெக்சாண்டர் டக்கின் (Alexander Dugin). பத்ரிக்கையாளராவும், அரசியல் விமர்சகராகவும் பணியாற்றிவந்த அவரது மகள் டார்யா டகினா (Darya Dugina), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது காரில் செல்லாமல் தந்தையின் Toyota Land Cruiser காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த காரில் முன்கூட்டிய பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே … Read more

இம்ரான் கான் பேச்சு: நேரலைக்கு தடை| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மேடை பேச்சுக்களை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு, ‘டிவி’ சேனல்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நேற்று முன் தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தேச துரோக வழக்கில் சமீபத்தில் கைதான, தன் கட்சி பிரமுகர் ஷபாஸ் கில் நடத்தப்பட்ட முறை குறித்து ஆளுங்கட்சியை குற்றஞ்சாட்டினார்.சில போலீஸ் உயரதிகாரிகள், பெண் மாஜிஸ்திரேட், பாக்., தேர்தல் ஆணையம் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக … Read more

ரஷ்ய அதிபர் புடின் ஆலோசகர் மகள் குண்டு வெடிப்பில் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரின் மகள், நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியானார். ரஷ்ய அதிபர் புடினின் மூளையாக செயல்படுபவர், அலெக்சாண்டர் டுகின். போர், அரசியல் போன்ற அனைத்து விஷயங்களிலும் புடினுக்கு ஆலோசனைகளை கூறுபவர், இவர்.தற்போது நடக்கும் உக்ரைன் போர், ஏற்கனவே நடந்த கிரீமியா போர் ஆகியவை அலெக்சாண்டரின் மூளையில் உதித்த யோசனைகள் தான். இவரது யோசனைகளைத் தான், புடின் செயல்படுத்தி வருகிறார். … Read more

சீனாவில் புதிதாக 2,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் 2,354 பேருக்கு … Read more

பாகிஸ்தானின் பிரபல பாடகி நய்யாரா நூர் காலமானார்| Dinamalar

கராச்சி : பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி நய்யாரா நுார், 71, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரபலமான பின்னணி பாடகியாக விளங்கியவர் நய்யாரா நுார். இவர், நம் நாட்டின் அசாம் மாநிலத்தில் பிறந்தவர்.இவரது தந்தை, பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா மீது மிகுந்த பற்று உடையவர். கடந்த, 1958ல், இவரது குடும்பம் பாகிஸ்தானின் கராச்சிக்கு குடியேறியது.பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ள நுார், கஜல் பாடல்கள் … Read more

இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானின் புல்புல் என அழைக்கப்பட்ட பிரபல பாடகி காலமானார்

கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் (வயது 71). உடல்நல குறைவால் அவர் காலமானார். இதனை அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். அதில், நய்யரா நூர் மறைவு செய்தியை கனத்த மனதுடன் அறிவிக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது மென்மையான குரலுக்காக, பாகிஸ்தானின் புல்புல் என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என தெரிவித்து உள்ளார். நூரின் மறைவு செய்தியறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், இசை … Read more

கூண்டுக்குள் தவறி விழுந்த ஷூ: குழந்தையிடம் கொடுத்த யானை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் தவறி விழுந்த, ‘ஷூ’வை எடுத்து குழந்தையிடம், யானை ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஆச்சரியம் நம் அண்டை நாடான சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு சமீபத்தில் சென்ற ஒரு குடும்பத்தினருக்கு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அந்த பூங்காவில் உள்ள யானைகளை, சற்று உயரமான மேடையில் இருந்து பார்த்து ரசிக்க முடியும்.அவ்வாறு ரசித்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அணிந்திருந்த ஷூ, தவறுதலாக … Read more

பாகிஸ்தானில் சீக்கிய சிறுமி துப்பாக்கி முனையில் கடத்தி, பலாத்காரம் செய்து திருமணம்

பியூனர், பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பியூனர் மாவட்டத்தில், சிறுபான்மையினராக உள்ள சீக்கிய சமூக நபரான குருசரண் சிங் என்பவரின் மகளான தினா கவுர் என்பவரை, துப்பாக்கி முனையில் கடத்திய நபர், பாலியல் பலாத்காரம் செய்து பின்னர், உள்ளூர் நிர்வாகம் மற்றும் போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி தகவல் வைரலாக பரவியது. சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இதுபோன்ற வேற்றுமை மற்றும் ஒடுக்குதல் ஆகியவற்றை கண்டித்து சீக்கியர்கள் நூற்றுக்கணக்கான பேர் நீதி கேட்டு சாலையில் … Read more

அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் டாலர் மதிப்பிலான MQ-9B டிரோன்களை வாங்க இந்தியா பேச்சுவார்த்தை!

3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான, 30 MQ-9B டிரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடனான எல்லை மற்றும் இந்திய பெருங்கடல் ஆகியவற்றை கண்காணிக்க ஆயுதங்களுடன் செயல்படக்கூடிய உயர் ரக டிரோன்களை வாங்கும் இந்தியா, அவற்றை கடல் கண்காணிப்பு, தரை நிலைகளை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த உள்ளது.  Source link

நேர்காணலில் பெண்ணிடம் வயது பற்றி கேள்வி… ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிய பீட்சா நிறுவனம்

பெல்பாஸ்ட், வடக்கு அயர்லாந்து பகுதியில் வசித்து வரும் பெண் ஜேனிஸ் வால்ஷ். இவர் டோமினோ பீட்சா விற்பனை செய்யும் நிறுவனம் நடத்திய பணி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பீட்சா வினியோகம் செய்யும் வாகன ஓட்டுனருக்கான அந்த நேர்காணலில் வால்ஷிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் இடையே அவரது வயது பற்றிய கேள்வி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அதற்கு அவர் பதிலளித்து விட்டு சென்றுள்ளார். இதன்பின், அந்த பணிக்கு அவர் தேர்வாகவில்லை. அவர் நிராகரிக்கப்பட்ட பின்னர், நேர்காணலை மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார். … Read more