இங்கிலாந்து மன்னரானார் சார்லஸ்.. தேசிய கீதம் உள்ளிட்டவற்றில் மாற்றம்..!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்தின் புதிய மன்னராக முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பதவியேற்றார். இதன் மூலம், அதிக வயதில் இங்கிலாந்து மன்னரானவர் என்ற பெருமையை 73 வயதான சார்லஸ் பெற்றார்.  இங்கிலாந்தில் 70 ஆண்டுகளாக ராணியாக இருந்த எலிசபெத் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய மன்னர் பிரகடனப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் … Read more

இங்கிலாந்தியின் புதிய மன்னராக பதவி ஏற்ற சார்லஸ்..! – முதல் கன்னி உரையில் பேசியது என்ன..?

ராணி எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு ராணி இங்கிலாந்து பிரதமராக சார்லஸ் பதவி ஏற்றார். இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பாக காலமானார். இந்த நிலையில் ராணி 2ம் எலிசபெத்தின் மகன் 3ம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தற்பொழுது அரச குடும்பத்தினர் முன்னிலையில் அதிகாரப்பூர்வ மன்னராக சார்லஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.பிரிட்டன் மன்னராக … Read more

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கிலாந்து மன்னராக 3ஆம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சார்லஸ் மன்னராவதற்கு அக்சசன் கவுன்சில் குழு அங்கீகாரம் மகாராணி 2ஆம் எலிசபெத் மறைவையடுத்து சார்லஸ் மன்னரானார் 73 வயதாகும் சார்லஸ், மறைந்த ராணி எலிசபெத்தின் மகனாவார் புனித ஜேம்ஸ் அரண்மனை நிகழ்ச்சியில் மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் பிரதமர் லிஸ் டிரெஸ், முன்னாள் பிரதமர்கள் பங்கேற்பு ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து பல்வேறு நடைமுறை மாற்றங்கள் இங்கிலாந்தில் தேசிய … Read more

இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ்..! – சற்றுமுன் அதிகாரப்பூர்வ பதவி ஏற்பு..!

இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பாக காலமானார். இந்த நிலையில் ராணி 2ம் எலிசபெத்தின் மகன் 3ம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தற்பொழுது அரச குடும்பத்தினர் முன்னிலையில் அதிகாரப்பூர்வ மன்னராக சார்லஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவி ஏற்றத்தை ஆர்வத்துடன் பலர் கண்டு மகிழ்ந்தனர்.

வேல்ஸ் இளவரசர் வில்லியம்; இளவரசி கேத்தரீன்: பிரிட்டன் அரசர் சார்லஸ் அறிவிப்பு!

வேல்ஸ் இளவரசராக வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத்தரீன் இளவரசியாகவும் அழைக்கப்படுவார்கள் என அரசர் சார்லஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவால் அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ், புதிய அரசராகி உள்ளார். இதனை தொடர்ந்து, அரசர் சார்லஸ் தனது மூத்த மகன் வில்லியமை வேல்ஸ் இளவரசராக்கி உள்ளார். இதன்படி, வில்லியமின் மனைவி இளவரசி ஆகியுள்ளார். இதுபற்றி அரசர் சார்லஸ் தனது உரையில் பேசும் போது, வேல்சின் இளவரசராக வில்லியம் மற்றும் … Read more

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து பேரிடர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகருக்கு வெளியே மூன்று இடங்களில் எடுக்கப்பட்ட கழிவுநீர் மாதரிகளில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் மாநில பேரிடர் அவசரநிலையை அறிவித்தார். Source link

ராணி எலிசபெத் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் ஜோ பைடன்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் தனது முதல் உரையை ஆற்றிய அவர், தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக சேவை … Read more

ஜேம்ஸ் பாண்ட்-ன் 60 ஆண்டு கால திரைப்பயணம் கொண்டாட்டம்.. 28 ஏக்கர் பரப்பளவில் பிரமிக்க வைக்கும் சிக்கலான வடிவமைப்பு!

ஜேம்ஸ் பாண்ட்-ன் 60 ஆண்டு கால கலைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக சிகாகோவில் உள்ள ரிச்சர்ட்சன் அட்வென்ச்சர் சோளப் பண்ணையில், 28 ஏக்கர் பரப்பளவில் ஜேம்ஸ் பாண்ட்-ன் பிரபல திரைப்படங்களின் கதாபாத்திரங்களை உருவாக்கி உள்ளனர். ஆண்டு தோறும் வித்தியாசமான மையக் கருத்தைக் கொண்டு வடிவமைக்கப்படும் இந்த பண்ணையில், இந்தாண்டு ஜேம்ஸ் பாண்ட்-ன் திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அவரது பிரபல திரைப்படங்களின் கதாபாத்திரங்களை, ஹைடெக் டிராக்டர் கொண்டு சோளப் பண்ணையில் பிரமிக்க வைக்கும் சிக்கலான வடிவமைப்பினை உருவாக்கி … Read more

அம்மாவை போலவே முதல் உரையாற்றிய மன்னர் சார்லஸ்!

“என் வாழ்க்கையே உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன்” பிரிட்டன் ராணியாக 25 வயதான இளம் பெண்ணாக பொறுப்பேற்றபோது இரண்டாம் எலிசபெத் பேசிய வார்த்தைகள். இங்கிலாந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவருக்கு இரங்கல் தெரிவித்து அவரது இறுதி சடங்கிற்கு இன்று தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்கவுள்ள சார்லஸ் தனது தாயை நினைவு கூர்ந்ததுடன், ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்நாள் சேவைக்கான வாக்குறுதியை புதுப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் தனது முதல் உரையை ஆற்றிய அவர், “ராணி … Read more

பாலாவு நாட்டில் கடும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் பதிவு.!

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான Palau நாட்டில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலைநடுக்கம் பூமிக்கு கீழே 50அடி ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை. Source link