இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 3 பேர் பலி

இஸ்ரேல், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்கு பின்னர் இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார். தினத்தந்தி Related Tags : இஸ்ரேல் வீரர்கள் பாலஸ்தீனர்கள் Israeli soldiers Palestinians

பாகிஸ்தான் அரசு மருத்துவமனை கூரையில் 200 உடல்கள் கண்டெடுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூரையில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. லாகூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் முல்தான் பகுதியில் நிஷ்டர் மருத்துவமனையில் இது நடந்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான மனித உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன. பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், மருத்துவமனைக்கு இருநாட்களுக்கு முன் சென்றபோது அவரிடம் ஒருவர் இதுகுறித்து தெரிவித்தார். மருத்துவமனையின் பிணவறையின் கதவை … Read more

உலகில் மோசமான நாடு பாகிஸ்தான் | அணு ஆயுதங்களுக்கு பாதுகாப்பு இல்லை – ஜோ பைடன் விமர்சனம்

வாஷிங்டன்: உலகின் மிக மோசமான நாடு பாகிஸ்தான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம் செய்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்லவோ அல்லது திருடப்படவோ வாய்ப்பு இருப்பதாக அவை தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு வரலாறே உள்ளது.அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறி, இது தொடர்பான தொழில்நுட்பத்தை விற்பனை … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு போலீஸ்காரர் உட்பட 5 பேர் பலி| Dinamalar

ராலி:அமெரிக்காவில், சிறுவன் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாண தலைநகரான ராலி புறநகர் பகுதியில், இருதினங்களுக்கு முன் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது, திடீரென ஒரு சிறுவன் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான். இதில், ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின், குற்றவாளியை அவனது வீட்டில் … Read more

சீன அதிபர் தவிர மற்றவர் மாற்றம்? கம்யூ., கட்சி கூட்டத்தில் பரபரப்பு!| Dinamalar

பீஜிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தவிர மற்ற அனைவரும் மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவில், ஒரு கட்சி ஆட்சி அமைந்துள்ளது. ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளின்படி, ஒருவர் தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டு என, 10 ஆண்டுகள் மட்டுமே அதிபராக இருக்க முடியும். வலுவானவர் கடந்த 2012ல் அதிபராக பதவியேற்ற ஷீ ஜிங்பிங், கட்சியில் மிகவும் வலுவானவராக உருவெடுத்துள்ளார். கட்சித் தலைவர், … Read more

உலகின் மிக ஆபத்தான நாடு பாக்., அமெரிக்க அதிபர் பைடன் ஆவேசம்| Dinamalar

வாஷிங்டன், :”உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். அந்த நாடு, எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்துள்ளது,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சியின் எம்.பி.,க்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது: சீன அதிபர் ஜிங்பிங், தான் விரும்புவதை செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதில் மிகப் பெரிய பிரச்னைகள் உள்ளன. இந்த நேரத்தில் … Read more

இன்று உலக உணவு தினம்| Dinamalar

ராமநாதபுரம் :”அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி”அதாவது ‘வறியவரின் கடும்பசியை தீர்க்க வேண்டும்,அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளை தனக்கு பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்’, என திருவள்ளுவர்கூறியுள்ளார். இதன்படி, பட்டினியில்லா சமுதாயம் உருவாக, வீணாக்கும் உணவை சேமித்து, ஏழைகளுக்கு வழங்கி சேவை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். இன்று உலக உணவு தினம் 1945ம் ஆண்டு அக்.16ல் ஐக்கிய நாடுகள்சபைகளின் துணை அமைப்பான உணவு, வேளாண் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நாளில் 1979 முதல் … Read more

ஆற்றில் படகு கவிழ்ந்து 10 மாணவர்கள் பலி| Dinamalar

கோ சம்ரோயன்:கம்போடியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், ௧௦ மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், புனோம் பென் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மெகாங் ஆற்றை, ஒரு படகு இருதினங்களுக்கு முன் இரவு கடந்தது. இந்த படகில், ௧௨ – ௧௪ வயது வரையிலான மாணவர்களும் பயணித்தனர். இவர்கள் வகுப்பை முடித்துவிட்டு தங்களது கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் சென்றதால், படகு பாரம் தாளாமல் கவிழ்ந்தது. அந்த படகில் … Read more

இன்று முதலாளிகள் தினம் ஆய்வு சொல்லும் அடடே தகவல்கள்| Dinamalar

புதுடில்லி :’உலக முதலாளிகள் தினம்’ இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, வேலைவாய்ப்புகளுக்கான ‘நவுக்ரி டாட் காம்’ நிறுவனம், முதலாளிகளுக்கும், ஊழியர்களுக்குமான உறவு குறித்து அறிந்து கொள்ள, ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஒரு நிறுவனத்துக்குள், மேற்கொண்டு வளர்ச்சியை எட்ட வாய்ப்பிருக்கும்பட்சத்தில், ஊழியர்கள், அந்த நிறுவனத்திலேயே தொடர விரும்புகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 41 சதவீதம் பேர், வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாததால், இதற்கு முன் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியதாக கூறியுள்ளனர்.மேலும், நிறுவன கொள்கைகள், மோசமான பணி கலாசாரம் ஆகியவையும் முந்தைய நிறுவனத்தை … Read more

உலக பசி குறியீடு தரவரிசை.. நாட்டின் இமேஜை கெடுக்க முயற்சி – இந்தியா சாடல்!

உலக பசி குறியீட்டு தரவரிசையை இந்தியா ஏற்க மறுத்துள்ளதோடு, நாட்டின் இமேஜை கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சி என குற்றம் சாட்டி உள்ளது. சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசிக் குறியீடு (Global Hunger Index – GHI) வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தை சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே என்ற நிறுவனமும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், … Read more