கியூபா ஓட்டலில் வெடிவிபத்து – 8 பேர் பரிதாப பலி

ஹவானா: வட அமெரிக்க நாடான கியூபாவின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.  இந்த ஹோட்டல் நேற்று காலை வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஹோட்டலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தகவலறிந்து மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30 பேர் … Read more

விமான அவசரகால கதவை திறந்து வெளியே குதித்த பயணி கைது| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில், ஓடுபாதையில் தரையிறங்கிய, ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ விமானத்தின் அவசரகால கதவு வழியாக வெளியேறி, இறக்கை மீது சறுக்கிச் சென்று குதித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவில், சான்டியாகோ நகரில் இருந்து, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணியர் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு, சிகாகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியது.அந்த விமானம், நிறுத்தும் இடத்தை நோக்கி மெதுவாக சென்றபோது, ராண்டி பிரான்க் டேவிலா, 57, என்ற அமெரிக்கர், அவசரகால கதவை திறந்து … Read more

கஞ்சன்ஜங்கா உச்சியில் இந்திய மலையேற்ற வீரர் உயிரிழப்பு

காத்மாண்டு: இந்திய மலையேற்ற வீரர் நாராயணன் ஐயர் (52) உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்காவில் ஏறும்போது உயிரிழந்தார். உலகின் உயரமான 8 சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன. சூடான சீதோஷ்ணநிலையும், அமைதியான காற்றும் வீசும் வசந்தகால மலையேற்றத்திற்காக நூற்றுகணக்கான மலையேறும் வீரர்கள் இமயமலைக்கு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய மலையேற்ற வீரர் நாராயணன் ஐயர், நேபாளத்தில் இருக்கும் உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்காவில் வசந்தகால மலையேற்றத்தில் ஈடுப்பட்டிருந்தார். வியாழக்கிழமை சிகரத்தின் உச்சியை அடையும் நேரத்தில் 8,200 … Read more

கொலையாளிகளை பிடிப்பதில் இஸ்ரேல் தீவிரம்| Dinamalar

ஜெருசலம்:இஸ்ரேலின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல் அவிவ் அருகே உள்ள இலாத் நகரின் மையத்தில் ஏராளமானோர் கூடி கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர். அப்போது கூட்டத்திற்குள் புகுந்த இருவர் திடீரென எதிரே இருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர்.இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், ” கத்திக் குத்து சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் உரிய விலை கொடுக்க நேரும்,” என, எச்சரித்துள்ளார். … Read more

தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்

கொழும்பு: இலங்கையில் மீண்டும் அவசர நிலை கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. பல தசாப்தங்களுக்கு பிறகு இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இது. இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷிய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும் – ஐரோப்பிய யூனியன் தலைவர்

7.5.2022 00.45: உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில். ஐரோப்பிய யூனியன் தலைவர் ச் கூறுகையில், ஐரோப்பிய யூனியன் தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் திரட்டப்படும் நிதியை பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். மரியுபோல், லவீவ், கீவ் உள்ளிட்ட நகரங்களை மறுசீரமைக்க இந்த … Read more

இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்| Dinamalar

கொழும்பு:இலங்கயில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஏராளமான மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் பார்லி.,யை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து … Read more

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அமல்

கொழும்பு: இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில்,  இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிபர் உத்தரவு என தகவல் வெளியாகி உள்ளது. இதையும் படியுங்கள்…பொதுவெளியில் முதல் முறையாக சக்கர நாற்காலியில் வந்த … Read more

எலான் மஸ்க் குறித்து பில்கேட்ஸ்| Dinamalar

புதுடில்லி :’டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரரும் ஆன எலான் மஸ்க்,விரைவில் டுவிட்டரை கையகப்படுத்த உள்ளார்.இந்நிலையில், இது குறித்து ‘மைக்ரோசாப்ட்’ துணை நிறுவனர் பில்கேட்சிடம் கேட்டபோது, அவர், ‘எலான் மஸ்க் டுவிட்டரை மோசமாக்கி விடுவார்’ என தெரிவித்து உள்ளார். சுதந்திரமான பேச்சு குறித்து பேசும் எலான் மஸ்க், கொரோனா தடுப்பூசி குறித்து பரவி வரும் தவறான தகவல்களை எவ்வாறு … Read more