ஈரான் ஆதரவாளர் என தகவல்| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியின்போது, இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் ஈரானின் புரட்சிகர படையின் ஆதரவாளராக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, ‘த சட்டானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.இந்தப் புத்தகம், 1988ல் ஈரானில் தடை செய்யப் பட்டது. பின், பல இஸ்லாமிய … Read more

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து அமெரிக்காவுக்கு இந்திய கப்பல்கள் கொண்டு செல்வது கவலையளிக்கிறது – அமெரிக்கா

புதுடெல்லி, ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து அமெரிக்காவுக்கு நகரங்களுக்கு இந்திய கப்பல்கள் கொண்டு செல்வது கவலையளிக்கிறது என இந்தியாவுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா தெரிவித்தார். ரஷியாவில் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து எரிபொருள் தயாரித்து அவற்றை நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களுக்கு கடல் வழியாக இந்தியா கொண்டு செல்வதாகவும், ரஷியா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி இந்தியா செயல்படுவதாக அமெரிக்கா … Read more

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்தது இலங்கை

கொழும்பு, சீன உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’ கடந்த 11-ந் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. 17-ந் தேதி வரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக அக்கப்பல் வருவதாக கூறப்பட்டது. இருப்பினும், அது உளவு பார்க்க வாய்ப்புள்ளதால் அதன் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, கப்பலின் வருகையை தள்ளிப்போடுமாறு சீனாவிடம் இலங்கை கூறியது. ஆனால் அதற்குள் சீன உளவு கப்பல், இந்திய பெருங்கடலில் நுழைந்து … Read more

இந்திய எதிர்ப்புக்கு இடையே சின உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி

கொழும்பு: சர்ச்சையை ஏற்படுத்திய சீன உளவுக் கப்பலான யுவான் வாங்க்-5 வருகைக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் வந்து தங்கும் இந்த உளவுக் கப்பல், இந்தியாவின் ராணுவத் தளங்களை உளவு பார்க்க முடியும் என்று இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சீன ராணுவத்தின் யுவான் வாங்க்-5 என்ற நவீன உளவு போர்க் கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு ஆக.11-ம் தேதி வர இருந்ததாகவும், அந்தக் கப்பல் 17-ம் தேதி வரை … Read more

கனடாவில் தீவிரமாக பரவும் குரங்கம்மை..! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, உலக நாடுகளை, மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று நோய் பரவி அச்சுறுத்தி வருகிறது. குரங்கம்மை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாக ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. உடலில் கொப்பளங்கள் போல் பரவும் இந்த நோய், தற்போது உலகை பயமுறுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் குரங்கம்மை தொற்றால் உயிர் பலியும் ஏற்ப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட குரங்கம்மை தொற்றால் சிலர் உயிர் இழந்துள்ளனர். இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் குரங்கு அம்மை மிக வேகமாக … Read more

இங்கிலாந்தில் கடும் குடிநீர் பஞ்சம்; பரிதவிக்கும் மக்கள்

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சம்: பிரிட்டனில் வரலாறு காணாத வகையில் கோடை காலம் மிகவும் உக்கிரமாக இருந்து வரும் நிலையில்,  பல நகரங்கள் தற்போது வறட்சியை எதிர்கொள்கின்றன. மேலும் பல நகரங்களை வறட்சி பாதித்த நகரங்களாக அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பற்றாகுறை அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் மக்கள் தங்கள் தேவைக்காக பாட்டில் தண்ணீரையே நாடுகிறார்கள் திடீரென்று கடைகளில் அவற்றின் தேவை அதிகரித்ததால், சில கடைகள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் பாட்டில் தண்ணீர் … Read more

பாலைவனத்தில் வெள்ளம் வந்த அதிசயம் ..! – நெகிழ்ச்சியில் ஆழ்ந்த அரபு மக்கள்..!!

பாலைவனம் என்றாலே நம் மனதுக்கு தோன்றுவது மணல் குவியலும் வீசும் அனல் காற்றும் தான். மழையை எப்போதாவது அரிதாக காணும் பாலைவன மக்கள் தங்கள் பிரதேசத்தில் வெள்ளத்தை பார்க்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே வியப்பாக இருக்கிறது . வளைகுடா நாடுகளில் மழை பெய்வது என்பதே அரிதான ஒன்று. பெரும்பாலும் பாலைவன பிரதேசமான அரபு அமீரகம் உள்ளிட்ட பாலைவன நாடுகளில் அபூர்வமாக எப்போதாவது சிறிய அளவில் மழை பொழிவது வழக்கம். ஆனால் இந்த … Read more

பயங்கரவாதிக்கு ஆதரவு: சீனாவுக்கு கண்டனம்| Dinamalar

புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த ‘ஜெய்ஷ் – இ – முகமது’ பயங்கரவாத இயக்கத்தின் துணைத் தலைவர் அப்துல் ரப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா தடை விதித்ததை இந்தியா கண்டித்துள்ளது. இதுகுறித்து, நம் நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத இயக்கத்தின் துணைத் தலைவரான அப்துல் ரப் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐக்கிய நாடுகள் … Read more

விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; மனிதர்களுக்கு எமனாகும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

விண்வெளி குப்பை: : நீங்கள் உங்கள் மாலை வீட்டில் பால்கனியில் அல்லது பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, வானில் இருந்து பழைய ராக்கெட்டின் குப்பைகள் உங்கள் கூரையில் வந்து விழுந்தால் எப்படி இருக்கும். உங்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படலாம். அல்லது வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்படலாம். ஆனால் அத்தகைய நிகழ்வு சாத்தியமா? விண்வெளி கழிவுகள் எதிர்காலத்தில் மக்களுக்கு எமனாக மாறுமா? விண்வெளியில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் குப்பை பூமியில் விழுந்து கொண்டே இருக்கிறது ஆனால் நம் … Read more

இந்திய எதிர்ப்பையும் மீறி குசும்பு!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வருகிறது. சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல், ஆக., 12 – 17 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது, நம் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை அடுத்து, … Read more