ஈரான் ஆதரவாளர் என தகவல்| Dinamalar
நியூயார்க்:அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியின்போது, இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் ஈரானின் புரட்சிகர படையின் ஆதரவாளராக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, ‘த சட்டானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.இந்தப் புத்தகம், 1988ல் ஈரானில் தடை செய்யப் பட்டது. பின், பல இஸ்லாமிய … Read more