வங்கதேச படகு விபத்துபலி 49 ஆக அதிகரிப்பு| Dinamalar
டாக்கா, :வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 49ஆக உயர்ந்தது. நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் நேற்று முன் தினம் மகாளய அமாவாசை விரதம் முடித்து, போடேஸ்வரி கோவிலுக்கு படகில் சென்றனர். கொரோட்டா ஆற்றில் சென்ற அந்த படகில் குழந்தைகள், பெண்கள் உட்பட 150 பேர் பயணம் செய்துள்ளனர். படகு, நடு ஆற்றில் சென்ற போது அதிக பாரம் காரணமாக திடீரென கவிழ்ந்தது. அதில் இருந்த பயணியர் நீரில் … Read more