லண்டன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு| Dinamalar
லண்டன்: நாளை செப்.,17 முதல் 19 வரை நடைபெற உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக கடந்த செப்.,14ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று(செப்.,17) லண்டன் புறப்பட்டார். 3 நாள் பயணமாக லண்டன் செல்லும் திரௌபதி முர்மு 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலியை செலுத்துவார். லண்டன்: நாளை … Read more