பாகிஸ்தானில் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் கனமழை தொடரும் என அறிவிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பருவமழை தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் காரணமாக சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தேசிய பேரிடர் வேளாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் ஸவாட் பள்ளத்தாக்கு அருகே உள்ள கிராமத்தை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பல ஏக்கர் கணக்கிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வெள்ளம் பாதித்த … Read more

ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை| Dinamalar

பாங்காக் : தேர்தலில் மோசடி செய்ததாக கூறி மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடியவர் ஆங் சான் சூகி. கடந்த 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதை ஏற்க மறுத்த அந்நாட்டு ராணுவம், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டி … Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை; இலங்கை வரலாற்றில் முக்கியமான படி – ரணில் விக்கிரமசிங்கே கருத்து

கொழும்பு, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கினர். இந்த தொடர் போராட்டம் மிகப்பெரும் புரட்சியாக வெடித்தது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு … Read more

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை| Dinamalar

பாங்காக்:தேர்தலில் மோசடி செய்ததாக கூறி மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடியவர் ஆங் சான் சூச்சி. கடந்த 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதை ஏற்க மறுத்த அந்நாட்டு ராணுவம், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆட்சியை … Read more

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் குரங்கம்மை-31 குழந்தைகள் உட்பட 18,989 பேர் பாதிப்பு

வாஷிங்டன், கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்றை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் 11 மாகாணங்களைச் சேர்ந்த 31 குழந்தைகள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் டெக்சாஸ் மாகாணத்தில் குரங்கம்மையால் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags … Read more

ஆப்கனில் குண்டுவெடிப்பு மதகுரு உட்பட 18 பேர் பலி| Dinamalar

ஹெராத்:ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க படைகள் வெளியேறின. அதன் பின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளன. இதற்கிடையே, அங்கு பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஹெராத் நகரின் முக்கிய மசூதி ஒன்றில், நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. … Read more

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..!

பெய்ஜிங், சீனாவின் செங்டு நகரில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடிக்கும் அதிகம் பேர் வசிக்கும் செங்டு நகரில் புதிதாக 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு கொள்கையின் படி, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்டுவுக்குள் நுழையவோ வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

நாடு திரும்புகிறார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய| Dinamalar

கொழும்பு :வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் ஜூலை 9ல் உச்சகட்டத்தை எட்டியது. பொறுமை இழந்த மக்கள் கொழும்பு நகரில் … Read more

இன்று இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய| Dinamalar

கொழும்பு:வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, இன்று நாடு திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் ஜூலை 9ல் உச்சகட்டத்தை எட்டியது. பொறுமை இழந்த மக்கள் கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் … Read more

பாகிஸ்தானில் மழை., வெள்ளம்.. தற்காலிக கூடாரங்கள் அமைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக, ஒரு கூடாரத்தில் தற்காலிக பள்ளி அமைத்து பாடம் கற்பிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெய்த கனமழையால் பலூசிஸ்தான், சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடாரம் அமைத்து பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. Source link