கனடாவில் கோவில் சேதம் மத்திய அரசு கண்டனம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரன்டோ-‘கனடாவில், உள்ள சுவாமி நாராயண் கோவிலை சேதப்படுத்திய, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்தியா அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இதை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்தியதுடன் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதினர்.இதையடுத்து, கனடாவில் உள்ள இந்திய துாதரகம், ‘இச்செயலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதில், கனடா அரசு விரைவில் விசாரணை நடத்தி, பயங்கரவாதிகள் மீது … Read more