வங்கியின் தவறால் கோடீஸ்வரியாகி ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்த அதிர்ஷ்டகாரர்!
அன்லிமிடெட் ஓவர் டிராஃப்ட் என்ற சொற்றொடரை நீங்கள் திரைப்படங்களில் அல்லது வேறு வகையில் பலமுறை கேட்டிருக்க கூடும். ஆனால், மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிஜமாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவரது கணக்கில் திடீரென கோடிக்கணக்கான ரூபாய் வர வைக்கப்பட்டு சில நொடிகளில் கோடீஸ்வரரானார். அதன்பிறகு அந்த பெண் சுமார் ஒரு வருடத்திற்கு கண் மூடித்தனமாக பணம் செலவழித்துள்ளார். இந்த ஆச்சரியமான தற்செயல் நிகழ்வினால் கிறிஸ்டின் ஜியாக்சின் லீ என்ற பெண் கன் இமைக்கும் நேரத்தில் … Read more