கியூபாவில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு ..! – மின்னல் தான் காரணமாம்..!

கியூபாவில் உள்ள மடான்சாஸ் சிட்டியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கு முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். விபத்தினால் உண்டான கரும்புகைகள் சுமார் 100 கிமீ வரை பரவியுள்ளது.கடந்த 2 நாட்களுக்கும் மேலாக எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க அந்நாட்டு மீட்பு படையினர், … Read more

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் தற்கொலை; உதவிக்கு முன்வந்த இந்திய தூதரகம்

நியூயார்க், இந்தியாவில், உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மன்தீப் கவுர் (வயது 30) என்பவருக்கு, ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதன்பின்னர், தனது கணவர் சந்துவுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பறந்து சென்றார். இந்த தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மன்தீப் கவுர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு … Read more

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு..!

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று தேர்தல் நடைபெற்றது.இதில் தலைவர் போட்டிக்கு ஏற்கனவே தலைவர் பதவி வகிக்கும் ஆர்காடி வோர்க்கோவிச் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆண்ட்ரீ பாரிஸ்போலெட்ஸ் களம் இறங்கினார். இந்த தேர்தலில் ஆர்காடி வோர்க்கோவிச் 157 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆண்ட்ரீ பாரிஸ்போலெட்ஸ்க்கு 16 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் அடிப்படையில் மீண்டும் ஆர்காடி வோர்க்கோவிச் சர்வதேச … Read more

காசா முனையில் இஸ்ரேல் குறிவைப்பது யாரை? – மீண்டும் போர் மூளுமா?

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. காசா முனையில் ஹமாஸ் மட்டுமின்றி மேலும் சில ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த … Read more

காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பயங்கரவாத அமைப்பின் 2-வது தளபதி பலி

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. காசா முனையில் ஹமாஸ் மட்டுமின்றி மேலும் சில ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த … Read more

நாள் முழுவதும் கணினியில் வேலையா… இந்த 7 உணவுகள் அவசியம் டயட்டில் இருக்கட்டும்

கண் பராமரிப்பு: இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் இவை நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்த நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றின் திரை ஒளி நம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் அனைத்து விதமான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது போன்ற தவறான பழக்கவழக்கங்களால், நம் கண்கள் வலுவிழந்து, அதனால் தினமும் கண்களில் எரிச்சல், அரிப்பு போன்ற … Read more

‘‘நாம் பொதுவெளியில் காண்பது புதின் அல்ல’’ – உக்ரைன் கிளப்பும் ‘பாடி டபுள்’ சர்ச்சை

உடல் நலக்குறைவுக் காரணமாக தன்னைபோல் தோற்றம் உள்ள ஒருவரை (body double) தனக்கு பதிலாக பொது இடங்களில் புதின் பயன்படுத்துகிறார் என்று உக்ரைன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 150 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கொடும் தாக்குதலில் உக்ரைனில் இதுவரையில் 4800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தங்கள் நாட்டில் இனி வாழ முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயரும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் … Read more

காமன்வெல்த்: தங்கம் வென்ற நீத்து கங்காஸ், அமித் பங்கால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று மேலும் இரண்டு தங்க பதக்கம் கிடைத்தது. ஹாக்கி மகளிர் அணியினர் வெண்கல பதக்கம் வென்றது. பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. அதில், குறைந்த எடை கொண்ட பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் நீத்து கங்காஸ், பிரிட்டனின் ரெஸ்டனை எதிர்கொண்டார். அதில் ரெஸ்டனை 0-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி நீத்து கங்காஸ் தங்கம் வென்றார். அதேபோல் ஆண்கள் பிரிவு … Read more

இலங்கை வழியில் செல்லும் வங்க தேசம்; எரிபொருள் விலைகள் 51% அதிகரிப்பு

பங்களாதேஷில் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மற்றொரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல்-டீசல் விலை 51.7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது, நாட்டின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எரிபொருட்களின் விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. மதியம் 12:00 மணி முதல் அமலுக்கு வந்த புதிய விலையின்படி, ஒரு லிட்டர் ஆக்டேன் விலை தற்போது 135 டாக்காவாக மாறியுள்ளது, இது முந்தைய விலையான 89 டாக்காவை விட … Read more

கியூபா எண்ணெய் கிடங்கில் பெரும் தீ விபத்து:121 பேர் காயம்; பலர் மாயம்

ஹவானா: தென் அமெரிக்க நாடான கியூபாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட விபத்தில் 121 பேர் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். கியூபாவில் உள்ள மடான்சாஸ் சிட்டியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது எதிர்பாராத விதமாக சனிக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கு முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். விபத்தினால் உண்டான கரும்புகைகள் … Read more