117 பேரின் எலும்புக்கூடுகள் இந்தோனேஷியாவில் தகனம்| Dinamalar
ஜகர்த்தா : இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஹிந்துக்கள் பாரம்பரிய வழக்கப்படி, இறந்த 100க்கும் மேற்பட்ட வர்களின் எலும்புக் கூடுகளை ஒரே சமயத்தில் தகனம் செய்தனர். தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியாவில் உள்ளது பாலி தீவு. இங்கு உள்ள ஹிந்துக்கள், இறந்தவர்களின் உடல்களை முதலில் புதைத்து, சில காலத்திற்குப் பின், சவக்குழியில் இருந்து எலும்புகளை எடுத்து, மொத்தமாக தகனம் செய்கின்றனர். இந்த சடங்கு முடிந்த பின் தான், இறந்தவர்களின் ஆத்மா விடுதலை அடைந்து, புது வாழ்க்கையை … Read more