17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான்

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.இதற்கிடையே ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்காளதேச தேசியவாத கட்சி தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80) விடுதலை செய்யப்பட்டார். சமீபத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். … Read more

உலகம் ஒரு பார்வை: 2025-ம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி 7, 2025 அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். ஜனவரி 7, 2025 சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் … Read more

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; கட்டிடங்கள், கடைகள் குலுங்கின

தைப்பே, தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 11.9 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், வீடுகள், கட்டிடங்கள், கடைகள் குலுங்கின. எனினும், நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் குலுங்கி, தரையில் விழுந்து கிடந்தன. 2016-ம் ஆண்டு, தைவானின் தெற்கே ஏற்பட்ட … Read more

இந்தோனேசியா: அரிய நோயால் குடும்பமே பாதிப்பு; சமூக ஊடகம் வாயிலாக பிரபலம்

ஜாவா, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் மனுரங் என்ற குடும்பம் வசித்து வருகிறது. இவர்களில் 6 சகோதர சகோதரிகளில் 4 பேருக்கு அரிய வகை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களுடைய குடும்பத்தின் மீது சாபம் உள்ளது என தவறாக கூறப்பட்டு வந்தது. ஆனால், உண்மையில் அவர்களுடைய தந்தைக்கும் இந்த பாதிப்பு இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பரம்பரையாக இவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது டிரீச்சர் கல்லின்ஸ் சிண்ட்ரோம் என மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. இதனால், முக அமைப்பு மாற்றமடைகிறது. … Read more

உலகம் நாளை அழிய போகிறது; அதனால்… கானா நாட்டு தீர்க்கதரிசியை தேடி ஓடும் மக்கள்

ஆக்ரா, உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் புது ஆடைகளை உடுத்தி, உற்சாகத்துடன் ஆலயங்களில் வழிபாடு நடத்துவார்கள். கிறிஸ்துமஸ் தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நட்சத்திரங்களை வீட்டின் முன் தொங்க விட்டும், கிறிஸ்துமஸ் மரம், குடில் அமைத்தும் வருகின்றனர். இந்நிலையில், கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக அறிவித்து கொண்டார். இவர் சாக்கு துணியில் செய்யப்பட்ட ஆடையை அணிந்து இருக்கிறார். அது கிழிந்து தொங்கும் … Read more

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளி மனித உரிமைகள் வழக்கறிஞர் ரவி காலமானார்

சிங்கப்பூர், சிங்கப்பூரை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ரவி மாடசாமி (வயது 56). இவர் சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். மேலும், மரண தண்டனைக்கு எதிராகவும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவும் சிங்கப்பூரில் பல்வேறு வழக்குகளுக்கு இவர் வாதாடியுள்ளார். மேலும், ரவி மாடசாமியின் மனித உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளை பாராட்டி சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1969ம் ஆண்டு பிறந்த ரவி மாடசாமி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் … Read more

எச்-1பி (H-1B) புதிய விசா கொள்கை: இந்தியப் பணியாளர்களுக்கு ஏற்படப்போகும் தாக்கம் என்ன?

New H-1B Rules For FY 2026: எச்-1பி (H-1B) பணி விசா திட்டத்தில் அதிரடி மாற்றம். இனி ‘குலுக்கல் முறை’ கிடையாது. இனி அதிகத் திறமை மற்றும் அதிக ஊதியம் கொண்டவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. இந்தப் புதிய விதிமுறை அடுத்த ஆண்டு பிப்ரவரி 27, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

பெண் பத்திரிகையாளரை நீக்காவிட்டால்… அலுவலகத்தை கொளுத்திவிடுவோம் – இளைஞர்கள் மிரட்டல்!

Bangladesh Issue: தொலைக்காட்சி சேனலின் செய்தி ஆசிரியரை பொறுப்பில் இருந்து நீக்காவிட்டால், சேனலின் அலுவலகத்தை கொளுத்திவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி… ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

கொழும்பு, இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயலில் சிக்கி 640 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது. புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், முன்வந்த அண்டை நாடான இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்குகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். … Read more

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து; 5 பேர் பலி

வாஷிங்டன், மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் நேற்று அமெரிக்காவுக்கு பயணித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் … Read more