அமெரிக்க மக்களின் பாதுகாப்பே நோக்கம்… ஈரான் மீதான தாக்குதல் – டொனால்ட் டிரம்ப் பேச்சு

US President Donald Trump: அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம் என்று ஈரான் மீதான தாக்குதலுக்கு பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்… அதிகரிக்கும் போர் பதற்றம் – உற்று கவனிக்கும் அமெரிக்கா

Israel Attack On Iran: ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகமாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் உடன் போர்… அறிவித்தது பாகிஸ்தான் – மூக்கை நுழைக்கும் ஈரான்!

Pakistan Afghanistan Conflict: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பதற்றத்தில் உள்ளனர். 

3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்… காப்பாற்றியதே நான் தான்… கொக்கரித்த டிரம்ப்!

Donald Trump: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தான் தலையிடாவிட்டால், சுமார் 3.5 கோடி மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என தன்னிடம் பாகிஸ்தான் பிரதமர் கூறியதாக டிரம்ப் பேசி உள்ளார்.

வாங்குபவர்கள் ஜாக்கிரதை! உலக நாடுகளை மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. இந்தியாவுக்கு ஆபத்தா?

Donald Trump News In Tamil: பிப்ரவரி 20, 2026 அன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் ஒருதலைப்பட்சமான வரி விதிப்பை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்தது. இதற்குப் பதிலடியாக, “தன்னை எதிர்க்கும் நாடுகளுக்குப் பல மடங்கு அதிக வரி விதிக்கப்படும்” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு… டிரம்ப் அதிரடி அறிவிப்பு – இந்தியா சொல்வது என்ன?

US India Trade Deal: அமெரிக்க அதிபர் விதித்த இறக்குமதி வரிகளை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது. தொடர்ந்து, டிரம்ப் இந்தியா உடனான ஒப்பந்தம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், இந்திய அரசின் தற்போதைய நிலைபாடு என்ன என்பதை இங்கு காணலாம்.

டிரம்பிற்கு ஆப்பு… இனி வரி விதிக்க முடியாது… அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?

Donald Trump Global Tariff: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் மீது விதித்து வரும் உலகளாவிய இறக்குமதி வரியை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து அரசரின் தம்பி கைது… எப்ஸ்டீன் பைல்ஸ் புகைப்படங்கள் எதிரொலி!

Andrew Mountbatten-Windsor Arrest: எப்ஸ்டீன் பைல்ஸ் ஆவணங்களில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரர் ஆண்ட்ரூ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

3 நாளில் 10,000 ஆணுறைகள் காலி! ஒலிம்பிக் கிராமத்தில் நடந்த சம்பவம்..

Atheletes Ran Out Of Condoms Winter Olympics : உலகம் முழுவதிலும் இருந்து, மூன்றாயிரம் வீரர்கள் கலந்து கொள்ளும் விண்டர் ஒலிம்பிக்ஸ் போட்டியில், 3 நாட்களில் பத்தாயிரம் ஆணுறைகள் தீர்ந்துள்ளன. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

ரூ.262 கோடி… பலியான இந்திய மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு – என்ன நடந்தது?

Jaahnavi Kandula Death: அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய மாணவி ஜானவி கண்டுலாவின் குடும்பத்திற்கு ரூ.262 கோடி அளவிற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.