அமெரிக்க பூங்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி| Dinamalar
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் உள்ள பூங்காவில், மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பூங்கா ஒன்று உள்ளது. நேற்று முன்தினம், இப்பூங்கா அருகே கார் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, பூங்காவில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, மக்கள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் அதிகாரி கெல்லி முனிஸ் கூறியதாவது:பூங்காவில் உள்ள பேஸ்பால் விளையாட்டு திடலில் துப்பாக்கிச் … Read more