BREAKING: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார்

துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67. இவர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜப்பான் நாட்டின் நரா … Read more

காபூல் விமான நிலையத்தை ஏற்கும் ஐக்கிய அரபு அமீரகம்.!

காபூல் விமான நிலையத்தின் செயல்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்று நடத்தத் தாலிபான்களுடன் உடன்பாடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாற்புறமும் நில எல்லையைக் கொண்ட ஆப்கானிஸ்தானின் வான்வழித் தொடர்புக்குக் காபூல் விமான நிலையம் முதன்மையாக விளங்குகிறது. அதைச் சீரமைத்துச் செயல்படுத்த ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் தாலிபான்களுடன் பேச்சு நடத்தி வந்தன. பலசுற்றுப் பேச்சுக்களுக்குப் பின், காபூல் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் செயல்பாடுகளை நடத்தும் பொறுப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு … Read more

Breaking: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இன்று காலை துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள கியோட்டோவிற்கு அருகில் அமைந்துள்ள நாராவில் பிரச்சார உரையின் போது முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மார்பில் சுடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது. Officials say former Japanese Prime Minister #ShinzoAbe has been … Read more

9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எச்சம் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், 9 கோடி ஆண்டுகள் பழமையான ராட்சத டைனோசரின் எச்சத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டி.ரெக்ஸ் வகை போல் பிரம்மாண்ட தோற்றம் கொண்ட ராட்சத மாமிச பட்சினி Meraxes டைனோசரின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் உள்ளிட்ட பாகங்கள் மண்ணுக்கு அடியில் இருந்து கண்டுடெடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.  Source link

மயிலாடுதுறை மீனவர்கள் ஜாமினில் விடுவிப்பு| Dinamalar

கொழும்பு: கடந்த 3ம் தேதி நெடுந்தீவு அருகே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மயிலாடுதுறை மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு ஜாமின் வழங்கி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு: கடந்த 3ம் தேதி நெடுந்தீவு அருகே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மயிலாடுதுறை மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு ஜாமின் வழங்கி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… … Read more

இலங்கையில் ஒரு சைக்கிள் விலை ரூ.1 லட்சம்

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க மக்கள் சைக்கிள் பயணங்களுக்கு திரும்பிய நிலையில், ஒரு சைக்கிளின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலாக விற்கப்படுகிறது. எரிபொருள் வாங்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளதால் மக்கள் சைக்கிள் பயணங்களை மேற்கொள்கின்றனர். அதேநேரம் தொடர் சைக்கிள் திருட்டு சம்பவங்களால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கொழும்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சைக்கிள் திருடு போனதாக புகார்கள் குவிந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.    Source link

ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு மேலும் 21 ஆண்டுகள் சிறை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிக்கு ஏற்கனவே 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான மற்றொரு வழக்கில் அப்போலீஸ் அதிகாரிக்கு மேலும் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவின் மினியாபோலிசில், ஜார்ஜ் பிளாய்டு, 46, என்ற கறுப்பினத்தவர், ஒரு … Read more

ட்விட்டரை வாங்கும் முடிவைக் கைவிடுகிறாரா எலான் மஸ்க்?

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும். இந்த நிலையில் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழுமையான விவரங்களைத் தராவிட்டால் ஒப்பந்தத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.  ட்விட்டர் ஒப்பந்தம் குறித்த எலான் மஸ்க்கின் நிலைப்பாடு உறுதியாகத் தெரியாத நிலையில், அவர் ஒப்பந்தத்தைக் கைவிடுவது குறித்து சிந்தித்து … Read more

ஷின்சோ அபேவை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்: ஜப்பான் பிரதமர் கிஷிடா தகவல்

டோக்கியோ: மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவைக் காபாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி வருவதாக தற்போதைய பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் நோக்கம் என்னவென்று இதுவரை உறுதியாகவில்லை என்று கூறினார். பிரச்சாரத்தின் போது பயங்கரம்: முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது. வரும் ஞாயிறன்று … Read more