எத்தியோப்பியா கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 230 பேர் பலி| Dinamalar

நைரோபி : எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. ஒரொமியா மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவிப்பதை அந்த அமைப்புகள் நோக்கமாக கொண்டுள்ளன.இந்த அமைப்புகள் அவ்வப்போது மக்கள், ராணுவம் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஒரொமியா மாகாணம் கிம்பி நகரில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த … Read more

உணவு, குடிநீரின்றி மக்கள் தவிப்பு| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில் கன மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ள லட்சக்கணக்கானோர் உணவு, குடிநீரின்றி தவித்து வருகின்றனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஒருவாரமாக கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சுனாம்கஞ்ச், சையல்ஹட் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் உதவியுடன் அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதி களை வெள்ளம் சூழ்ந்துஉள்ளது. அவர்கள் உணவு, குடிநீர் இன்றி … Read more

அதிபர் அலுவலகம் முற்றுகை; இலங்கையில் 21 பேர் கைது| Dinamalar

கொழும்பு : இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளையும் போராட்டக்காரர்கள் மூடியதால் பதற்றம் ஏற்பட்டது. நம் அண்டை நாடான இலங்கையில் கடும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது.இதற்கு காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே என குற்றம் சாட்டும் பொதுமக்கள், அவர் … Read more

இலங்கையில் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைப்பது தொடர்பான 21-வதுசட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இலங்கையில் கடும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இதற்கு காரணம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே என குற்றம் சாட்டும் பொதுமக்கள், அவர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை … Read more

வாஷிங்டனில் அதிர்ச்சி சம்பவம்… இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு!

சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்களில் பலர் பலியாகியும் உள்ளனர். இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று வாஷிங்டனில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்துள்ளது. இதனை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது ரசிகர்களோடு ரசிகராக இருந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ரசிகர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த … Read more

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அறுவை சிகிச்சை

லண்டன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சைனஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது தனது இல்லத்தில் போரிஸ் ஜான்சன் ஓய்வெடுத்து வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று லண்டனில் உள்ள அரசு நிதி அளிக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் பிரதமர் பொறுப்பை துணை பிரதமர் பொறுப்பை டோமினிக் ராப் கவனித்துக்கொண்டார். 58-வயது ஆகும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த … Read more

உக்ரைன் போருக்கு மத்தியில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா

உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் இருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதிகள் மே மாதத்தில் 55 சதவீதம் உயர்ந்து, சீனாவின் மிகப்பெரிய  எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா, சவுதி அரேபியாவை விட அதிக அளவில் எண்ணெய் சப்ளை செய்கிறது. மே மாதத்தில், சீனா ரஷ்யாவிலிருந்து சுமார் 8.42 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்தது. மேற்கு நாடுகளைப் போலல்லாமல், பெய்ஜிங் மாஸ்கோ தொடுத்துள்ள போரைக் கண்டிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரியில், … Read more

கொலம்பியாவில் முதல்முறையாக இடதுசாாிகள் ஆட்சி

கொலம்பியா, கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை, மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வந்தனா். இந்த நிலையில் அங்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. அதில் இடதுசாரி கட்சியை சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தோ்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபா் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தாா். புதிய … Read more

உலகின் 6-வது பெரிய பணக்காரரான செர்ஜி பிரின் விவாகரத்து கோரி மனு தாக்கல்

கலிபோர்னியா, கூகுள் இணை நிறுவனர் மற்றும் உலகின் 6-வது பெரிய பணக்காரர் செர்ஜி பிரின். இவர் தனது மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். “சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகள்” என்பதை சுட்டிக்காட்டி செர்ஜி பிரின் இந்த மனுவை கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் தாக்கல் செய்துள்ளார். பிரின் சொத்து மதிப்பு சுமார் 94 பில்லியன் அமெரிக்க … Read more

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் அடித்து சென்ற சம்பவம்..

தென்சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில், வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கச்சென்ற தீயணைப்பு வாகனம் அதே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. ஷோகுவான் (Shaoguan) நகரில் மீட்பு பணிக்கு சென்ற வீரர்கள், தீயணைப்பு வாகனத்துடன் வெள்ள நீரில் சிக்கினர். Source link